Tag: ரமளான்
இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!
'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்'
வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
காட்சியிலே படுவதெல்லாம் கடவுள் என்பார்
கடவுளவன் இலக்கணத்தைக் காண மாட்டார்
மாட்சியுள்ள...
கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28
ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்....
நோன்பு தரும் பயிற்சி (வீடியோ)
"நோன்பு தரும் பயிற்சி" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ.
மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த...
ஷவ்வால் நோன்பு (பிறை-27)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27
ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.
இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...
நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26
நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன்...
பெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)
மீண்டும் ஒரு ரமளான்: 25
பெருநாள் தர்மமும் நோக்கமும்.
"பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து...
தவறான நடைமுறைகள் (பிறை-24)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24
தவறான கருத்துகள்:
எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.
இந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும்...
லைலத்துல் கத்ர் (பிறை-20)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20
ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும்...
மூன்றாவது பத்து (பிறை-19)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19
அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ்...
ரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18
புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில்...