துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

சொராபுதீன் ஷேக் (அ) சொஹ்ராபுதீன் ஷேக் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருந்தால், உங்கள் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். அதிகார வர்க்கத்தின் அடியாளாக வலம்…

Read More

நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி!

தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான…

Read More

வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது!

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Read More

அறுந்து விழுந்த தூக்குக் கயிறுகள்!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30! முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து…

Read More

மீண்டும் ஐ எஸ் ஐ செய்திகள் : வாசிப்பவர் மு.க.

பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கௌஹாத்திக்கு வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், பெங்களூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 5.40 மணிக்கு செண்ட்ரலுக்கு…

Read More

கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்

“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும்…

Read More

தியாகப் பெருநாள் சிந்தனை

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத…

Read More

மின்வெட்டு : இயலாமையும் நடுநிலை இல்லாமையும்

நாட்டு மக்களின் மறதி என்பது ஓட்டுப் பொறுக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளின் மூலதனம் மட்டுமல்ல; நடுநிலை வேடம் கட்டியாடும் ஊடகங்களுக்கும்தான். சான்றாக, தினமணியில் வெளியான தலையங்கத்தின் சில பகுதிகளைப்…

Read More

“முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளல்லர்” குஜராத் காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சூடு

“இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை” சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான…

Read More

தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims)

அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ)…

Read More

மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?

கடந்த 26.11.2008இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளால்…

Read More

குடியரசுத் தலைவர் பதவியும் மதச்சார்பின்மையும்!

இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 19.7.2012இல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. அதன் செல்லப் பிள்ளையான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நிறுத்துவதற்கு அரும்பாடுபட்டுத்…

Read More

விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT

குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல ‘என்கவுண்டர்’ நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு…

Read More

இந்திய உளவுத் துறையா, கொக்கா?

ஐந்து கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளோடு கஷ்மீரிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா இண்டிகா ( HR-03-0054) லேடன் காரை, நமது உளவுத் துறை…

Read More

உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக…

Read More

தூக்குத் தண்டனை கைதிகளுக்கு விடுதலை – இஸ்லாமிய அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையிலிருந்து வடிகட்டப்பட்டவர்களுள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பவர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக, மொழியை முன்வைத்து…

Read More

நார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்

கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும்…

Read More

மாறிய மக்கள்; மாறாத ஜெ.

நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக…

Read More

அலஹாபாத் தீர்ப்புக்கு ஆப்பு

“பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?” எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை! பாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள்…

Read More

எகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை

நினைத்துப் பார்க்கும்போது பெருவியப்பாகவே இருக்கிறது! “கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது!” என்பதை 2011 ஜனவரி 25க்குமுன் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மட்டுமின்றி அவரது எஜமான்…

Read More

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி – இரண்டிலும் தோற்பவர் நீங்கள்!

60 ஆண்டுகள் இழுவையோ இழுவையாக இழுத்துக் கடைசியில் இழுத்து உட்காரவைத்துத் தலையில் மிளகாய்த் தோட்டத்தையே அரைத்துள்ளனர் நீதி?யரசர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்!   பட்டப்பகலில் முழு உலகமும்…

Read More

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு – சட்டம் கண்களைத் திறக்குமா?

உலக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த…

Read More

நீதி நின்று கொல்லும்?

அமித் ஷா! இந்திய ஊடகங்களில் இன்று நிறைந்து நிற்கும் பெயர். யாரிந்த அமித் ஷா? குஜராத் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திரமோடியின் வலதுகை என பாஜகவினுள்…

Read More

சாதனை படைத்த சமுதாயச் செல்வி ஜாஸ்மின்

“அறிவு தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை” என்ற நபிமொழியை, நமது சத்தியமார்க்கம்.காம் தள வாசகர் சஃபி என்பார் நமது சென்றமாத ஆக்கமான “கண்களால் செவியுறுவேன்;…

Read More