|
கதை-கவிதை -
கவிதை
|
|
திங்கள், 16 ஜனவரி 2012 19:56 |
|
இழுப்பிலும் உமிழ்விலும் உள்ளே வெளியே உலாச்சென்ற சுவாசம் வெளியே சென்றதோடு மூப்பிலும் பிணியிலும் உள்ளே வராமல் நின்றுவிட அகவை முதிர்ந்த
|
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
புதன், 14 டிசம்பர் 2011 15:10 |
|
’முல்லைப் பெரியாறு’ சொல்லிப் பாரு நற்றமிழ்ப் பேரு நம்மை ஏய்ப்பது யாரு?
உடைக்க நினைப்பது ஒற்றுமை உணர்வுகளை தண்ணீரை வைத்து தானியம், காய்கறி, அரிசியெனப் பயிரிடாமல் அரசியலைப் பயிரிடுகின்றாய்
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
வெள்ளி, 09 டிசம்பர் 2011 19:51 |
|
வா போவோம் வழி நெடுகப் பேசிக்கொண்டே...
நீ பிறக்க- நீண்ட நெடுநாள் காத்திருந்தோம், நீயோ.. காத்திருப்புகளுக்கான மொத்த அர்த்தம்,
|
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
புதன், 16 நவம்பர் 2011 11:52 |
|
பூட்டி வெச்சப் பொட்டிகளோ பூதங் காத்தப் பொதையலு புழுப் புழுத்துப் பொகஞ்சி போகும் போற எடம் வேற யாகும்
சேத்து வச்ச சிந்தனையும் காத்து வச்ச காசு பணம் செல்லரிச்சி செதஞ்சு போகும் செலவழிச்சா செறப்புச் சேரும்
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
வியாழன், 03 நவம்பர் 2011 10:41 |
|
அன்றையக் கதிரவன் அனலாய்க் கொதித்தது; அரஃபாத் பெருவெளியில் அக்கினி உதிர்த்தது!
பதிவுசெய்த ஏற்பாட்டில் பயணம் வந்தவர்கள் கூம்பியக் கூரைகொண்ட கூடாரங்களிலோ குளிரூட்டப்பட்டக் குடில்களிலோ குழுமி யிருக்க
நாங்களோ பாலங்களின் மேலோ பாலக்கண்ணின் கீழோ ஈருடையில் மேலுடை விரித்து, தாழ்வாரமிட்டு, சூடான நிழலுக்குள் சுருண்டிருந்தோம்
|
|
|
|
|
|
|
|