சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 62

எகிப்து முன்னோட்டம் “யூஸுஃப்! உன் பொருட்களை மூட்டைக் கட்டு. நாம் எகிப்துக்குக் கிளம்புகிறோம்” என்றார் ஷிர்குஹ். அதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் யூஸுஃப்!

Read More

பாஜக – இந்து மக்கள் கட்சி பயங்கர மோதல் – 3 பேரின் மண்டை உடைப்பு!

பாஜக – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே கொலை வெறித் தாக்குதல். தாராபுரத்தில் நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சி – பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கொடூர ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தின் காட்சிகள் இன்று (மே 1, 2023) காலை வெளியாகியுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ளவர் மங்களம் ரவி. இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள ஈஸ்வரன் என்பவருக்கும்…

Read More

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்டவையை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ள இவர் மீது, 2016-ல் மருதா நல்லூர் மதன் சக்கரவர்த்தி கொலை, 2017-ல் தாராசுரம் சிவானந்தம் கொலை, 2022-ல் 2 கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் நாச்சியார் கோவில் மற்றும் கும்பகோணம் தாலுகா போலிஸ் ஸ்டேஷன்களில் ரெளடிகள்…

Read More

பெருநாள் தானம் – பித்ரு ஸகாத்

மீண்டும் ஒரு ரமளான்: 25 பெருநாள் தர்மமும் நோக்கமும் “பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தானமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தானமாகாது மாறாக அது) சாதாரண தர்மமேயாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத்,…

Read More
வீட்டில் வெடிகுண்டு தயாரித்த பாஜக தொண்டர் விஷ்ணு! தவறி வெடித்து சிதறிய கைகள்!

வீட்டில் வெடிகுண்டு தயாரித்த பாஜக தொண்டர் விஷ்ணு! தவறி வெடித்து சிதறிய கைகள்!

கண்ணூர் (14 ஏப்ரல் 2023): கேரளாவில் பயங்கரவாதச் செயல் நடத்த, வீட்டுக்குள் வைத்து வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராதவிதமாக அது வெடித்து சிதறியதில் பாஜக தொண்டர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்னது.. வீட்டிற்குள் வெடிகுண்டா.. என சிலர் ஆச்சரியப்படலாம். ஆனால் கண்ணூரில் இது சர்வ சாதாரணம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவின் அரசியல் படுகொலைகளின் மையமாக கண்ணூர் மாவட்டம் இருந்து வந்தது. சில ஆண்டுகளாகதான் எந்தவித…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 61

அக்ஸா மஸ்ஜித் மிம்பர் நூருத்தீனின் நோக்கமும் செயல்பாடுகளும் அரசியல் சார்ந்தவை மட்டுமே என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் சுருக்கிப் புனைந்தாலும் – அவரது சாதனைகளை வீரியமற்றதாக சித்திரித்தாலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாமிய ஜிஹாதின் மீளெழுச்சி அதிவேகமுற்றது; சிரியாவிலும் இராக்கிலும் பரவியது என்பதை மட்டும் அவர்களாலேயே மறுக்க இயலவில்லை.

Read More

பாஜகவில் பதவிக்காக தனக்குத்தானே குண்டை வீசிய விஸ்வநாதன் கைது!

கோவை (26 மார்ச், 2023):  மேட்டுப்பாளையம் நகரில் பாஜக கட்சியில் பெரிய பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடிய பாஜக நிர்வாகியை போலீசார் சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜக-வில் இணைந்தார். இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகர காவல்நிலையத்தில் பாஜக நகரத் தலைவர்…

Read More

ரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்

ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம்! இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்!

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 60

60. தோல்வியும் வெற்றியும் ‘முஸ்லிம்கள் கி.பி. 1144ஆம் ஆண்டு எடிஸ்ஸாவை மீண்டும் கைப்பற்றும் வரை பரங்கியர்களுக்கு எதிரான போர், தற்காப்பு சார்ந்ததாகவே இருந்தது. மார்க்க அறிஞரான அல்-ஸுலைமி மட்டுமே ஜெருசலம் மீட்புக்கான ஜிஹாதுக்குக் குரல் கொடுப்பவராக இருந்தார். நூருத்தீனின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பிறகே மேலும் பலர் ஜெருசலத்தின் முக்கியத்துவத்தையும் அதை மீட்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உரத்து உரைக்கத் தொடங்கினர்’ என்கிறார் சமகால ஆசிரியர் ஜெஃப்ரி ஹிண்ட்லே (Geoffrey Hindley). இயற்கைப் பேரிடர்களைத் தாண்டி வந்த நூருத்தீன்,…

Read More

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் யாவை என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.

Read More

பிப்ரவரி 14 – ஆபாசதினம்!

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) ‘காதலர் தினம்’ கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 14 பிப்ரவரியன்று ‘காதலர் தினம்’ நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம், மறுநாள் நாளிதழ்களில் வெளியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 59

59. இரு சோதனைகள் 1157ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் நூருத்தீனுக்கும் சிரியா மக்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்துவிட்டன. பரங்கியர்களுடனான போரில் மாறி, மாறி அமைந்த வெற்றி-தோல்விகள் போலன்றி, மனத்தையும் கால்களையும் நடுநடுங்கச் செய்த அழிவுகள்தாம் முதல் சோதனை. கால்கள் நடுங்கின என்பது கடுமையை விவரிப்பதற்காக எழுதப்பட்டதன்று. உண்மையிலேயே நடுங்கின. காரணம் நிலநடுக்கம். அந்த இரண்டு ஆண்டுகளில் பூமி பல முறை குலுங்கி, குலுங்கி சிரியாவில் பரவலாகப் பேரழிவு ஏற்படுத்தியது. நூருத்தீன் ஜெருசலத்தை நோக்கிப் படையெடுக்கத் தயாராகிறார் என்றொரு…

Read More

மோடியின் பிம்பத்தை தகர்த்தெறிந்த ஆவணப்படமும் கலங்கடித்த ஹிண்டன்பர்க் அறிக்கையும் !

சில மாதங்களுக்கு முன்பு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியானபோது, ‘இது போன்ற திரைப்படங்களின் மூலம் உண்மை தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த உண்மையை இந்தப் படம் காட்டியிருக்கிறது’ என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே முழங்கினார் மோடி. இப்போது தன்னைக் குறித்து வெளிவந்திருக்கும் ஆவணப்படத்தைக் கண்டு அச்சப்படுகிறார். (காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை மக்கள் காண அரசு விடுமுறை விட்ட பாஜக அரசு, இந்தியாவில் பிபிஸி வெளியிட்டுள்ள குஜராத் இனப்படுகொலை பற்றிய ஆவணப்படத்தைத் தடை செய்யப்பட்டுள்ளது நகை முரண்) ‘இத்தனை…

Read More

தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய “மோடி பாசறை” நிர்வாகி சண்முகம் கைது!

அமைதியாக மக்கள் வசித்துவரும் பகுதிகளில், மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்து பழியை சிறுபான்மையினர் மீது போட்டு விளையாடுவது பாஜக பிரமுகர்களின் வழக்கம். சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து பிற சமூகங்கள் மீது பழி போடுவதற்காகவும், மதக்கலவரம் நடத்துவதன் மூலம், கட்சியில் சுயலாபமும் பிரபலமும் அடைவதற்காக பாஜகவினர் அடிக்கடி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை விசாரணைகளில் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். தன் காரை தானே எரித்தது, தன் கையை தானே வெட்டிக் கொண்டது, தன் பைக்கை…

Read More

வீடு, நிலம், மனை வாங்கப் போகிறீர்களா? முக்கியமான 10 செக்கிங் பாயின்ட்ஸ்!

ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..? நம்மவர்களுக்கு எப்போதும் ரியல் எஸ்டேட் மீது இனம்புரியாத ஒரு கவர்ச்சி இருக்கிறது. குடியிருக்க வசதியாக ஒரு வீடு இருந்தாலும் இரண்டாவது வீடு, மூன்றாவது என அடுத்தடுத்து வீடு வாங்குபவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அதே போல், பிற்காலத்துக்கு உதவும் என்கிற எதிர்பார்ப்பில், புறநகர்களிலும் சொந்த ஊரிலும் வீட்டுமனைகள், நிலங்களை அடுத்தடுத்து வாங்கிப்போட்டு வருபவர்களும் ஏராளம். ரியல் எஸ்டேட்டில் இப்படி…

Read More

அமெரிக்க இந்துத்துவாக்களுக்கு ஆப்பு!

A Hindutva group’s fundraiser in Frisco, Texas to raise money for, among other things, the “demolition of illegal churches” in Andhra Pradesh’s Tirupati has kicked off a storm in the United States, with 14 civil rights and faith-based organisations demanding a probe into the organiser’s activities. The Global Hindu Heritage Foundation (GHHF)’s fundraiser, held at…

Read More

பாகிஸ்தான் ISI க்காக இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற குஜராத் தீபக் கிஷோர் கைது!

இன்றைய நாளிதழ்களில் , எட்டாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த செய்தியின் தலைப்பு சற்று ஆச்சரியத்தைத் தந்தது. Surat man held for ‘spying’ for ISI பாகிஸ்தான் சார்பில், நம் இந்திய நாட்டு ராணுவ ரகசியங்களை நீண்ட காலங்களாக உளவு பார்த்து வந்த ஒரு நபர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது செய்தியில் இல்லை. தேசத்துரோகியின் தலையில் துணி போர்த்தி காவல்துறை இழுத்துச் செல்லும் திகில் படம் இல்லை….

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 58

58. வில்லனின் அறிமுகம் அவன் பெயர் ரேனால்ட். பிரான்சில் உள்ள ஷட்டியோன் என்ற ஊரைச் சேர்ந்தவன். அதனால் வரலாற்றில் அவன் பெயர் ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த அவனது குறிக்கோள்கள் சுருக்கமான இரண்டு – செல்வம்; ஆட்சி அதிகாரம். அதற்கு வழிவகுக்கும் வகையில் சிலுவைப்போருக்கான அழைப்பு பிரான்சில் ஒலித்ததும் வந்தான்; இணைந்தான்; கிளம்பிவிட்டான். சிலுவைப்படையுடன் சேனாதிபதியாக லெவண்த் பகுதிக்கு அவன் வந்து சேர்ந்த 1147ஆம் ஆண்டிலிருந்துதான் அவனது அத்தியாயம் திடுமென்று தொடங்குகிறதே தவிர, அதற்குமுன்…

Read More

தள்ளாடும் நான்காம் தூண்..!

1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம். மதியம் தொடங்கி, மாலை வரை ஓயாமல் விவாதம் அனல் பறக்கிறது. தனிநபர் மசோதா ஒன்றின் மீதான விவாதம் இவ்வளவு நேரம் அன்றைய நாள் வரை நாடாளுமன்றத்தில் நடந்ததே இல்லை. ஆனால், அந்த மசோதாவைக் கொண்டுவரக் குரல் கொடுத்தவரோ நாட்டின் ஜனநாயகத் தூணைத் தூக்கி நிறுத்தத் தேவைப்பட்ட அனைத்துத் தர்க்க நியாயங்களையும் அடுக்கிக் கொண்டே இருந்தார். இறுதியில், கடுமையான விவாதத்திற்குப் பிறகு அந்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் –…

Read More

பழி சுமத்திய குண்டுவெடிப்பு: `விளம்பரத்துக்காகச் செய்தேன்’ – போலீஸாரை அதிரவைத்த இந்து முன்னணி நிர்வாகி!

கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட சாவர்க்கர், கடவுள் நம்பிக்கை கொண்ட பாமர மக்களை அடக்கியாள உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் கிளை அமைப்புகளும், இந்து மக்களிடையே பரப்புவதற்கு கொள்கை எதுவும் இல்லாத காரணத்தால், மத ரீதியாக மனிதர்களைப் பிரித்து ஓட்டரசியல் லாபம் அடைந்து வருவதை இந்தியர்கள் அறிவர். இந்திய தேசத் தந்தையும் ராம பக்தருமான மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே தொடங்கி இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்-இன் “தொண்டர்கள்” மற்றும் “பிரமுகர்கள்”, வெடிகுண்டுகள்,…

Read More

மனுஸ்மிருதியை இந்துக்கள் படிச்சுட்டா இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இருக்காது: திருமாவளவன்!

இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் சாதிய பாகுபாடுகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்து மனுஸ்மிருதி தான். மனுஸ்மிருதி இன்று புத்தகமாக மக்களிடையே அறிமுகப் படுத்துவதற்கான காரணம் மனுஸ்மிருதி அரசியல் கொள்கையாக கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் இயக்கம், மக்கள் இயக்கம் போல் காண்பிக்க முயற்சித்து வருகிறது. [dflip id=”13128″ ][/dflip] ஆர் எஸ் எஸ் இயக்கம் பிற கட்சிகளைப் போல சராசரியான மக்கள் இயக்கம் இல்லை; ஜனநாயக இயக்கம் இல்லை; கலாச்சார இயக்கமும் இல்லை.. மதவாத அரசியலை…

Read More

LPG சிலிண்டர் என்பது வெடிகுண்டா?

கடந்த ஞாயிறு 23.10.2022 அதிகாலை, கோவையின் கோட்டைமேடு சாலையில் சென்ற காரிலிருந்த LPG சிலிண்டர் வெடித்து, காரை ஓட்டிச் சென்ற ஜமீஷா முபீன் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 57

57. அஸ்கலானின் வீழ்ச்சி ஜெருசல ராஜா ஃபுல்க் மரணமடைந்ததும் விதவையான அவருடைய மனைவி மெலிஸாண்ட், பதின்மூன்று வயதுடைய தம் மூத்த மகன் மூன்றாம் பால்ட்வினை (Baldwin III) ஜெருசலத்தின் சம்பிரதாய ராஜாவாக ஆக்கிவிட்டு, ஆட்சி செலுத்த ஆரம்பித்தார் என்று பார்த்தோம். அதன்பின் அங்கு நிகழ்ந்தவற்றையும் பார்த்து விடுவோம். தொடக்கத்தில் சிறுவர் பால்ட்வினுக்குத் தம் தாயார் ராணி மெலிஸாண்ட்டின் அறிவும் அனுபவமும் ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால் அவர் பதின்ம வயதைக் கடந்து காளைப்பருவத்தை  எட்டியதும் தாயாரின் அதிகாரமும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 56

56. நூருத்தீனின் டமாஸ்கஸ் வெற்றி டமாஸ்கஸ் கோட்டையின் மேலிருந்து இறங்கியது ஒரு கயிற்றேணி. ஓடிச்சென்று அதைப் பற்றி, கிடுகிடுவென்று மேலே ஏறினார் ஒரு வீரர்.

Read More

தீதின்றி வந்த பொருள்!

அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.

Read More