தள்ளாடும் நான்காம் தூண்..!

1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம். மதியம் தொடங்கி, மாலை வரை ஓயாமல் விவாதம் அனல் பறக்கிறது. தனிநபர் மசோதா ஒன்றின் மீதான விவாதம் இவ்வளவு நேரம்…

Read More

தேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம்…

Read More

சங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்

அண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள்…

Read More

ஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …?

அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு…

Read More

இந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …!

இந்திய தேசம் உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். இந்நாட்டின் சிறப்பே பல்வேறு மதங்களை, கலாச்சாரங்களைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமைதான்.

Read More

அம்மாகிட்ட நெறய கேக்கணும் …

தேசத்தின் தலைப்புச் செய்திகளில் கஷ்மீர் மீண்டும் இடம்பெறுகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வலக் கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல்…

Read More

கதிராமங்கலம் – ஒரு மாணவரின் களப் பார்வை!

ஏறத்தாழ எட்டு கோடியை எட்டுகின்ற தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி அயல்நாட்டவரைகூட வியப்படையச் செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஒரு மாநிலமாகத்…

Read More

பள்ளிகளில் சமகால கல்வியும் தரமும்

இன்றைய பெரும்பாலான மக்களிடையே நிலவும் கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பற்றி மக்கள் கருத்தில் முதன்மையாக நிற்பது மத்திய CBSE பாடத்திட்டம்தான்.

Read More

‘நீயா,நானா?’ திரு. கோபிநாத் அவர்களுக்கு…

உங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. “நம்ம தோசைய எடுத்துட்டு போய்…

Read More

ஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…

வளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு…

Read More

உணவுத் திருநாளா ரமளான்?

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவையும் கொண்டு,  புண்ணியங்கள் பூச்சொரியும் மாதமாக புனித ரமளான்  மாதம் கணக்கிடலங்கா காருண்யமும், கருணையும், சுமந்து வந்தடைந்து விட்டது.

Read More

அனைத்தும் திட்டமேயன்றி வேறென்ன?

வழக்கமாகத் தன் காரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் நண்பர், இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக நேற்றே தெரிவித்து விட்டார். அதனால் என்னுடன் பணிபுரியும் மற்றொரு…

Read More

வாக்களிப்பது நமது கடமை !

பரபரப்பான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நம் தமிழகத்தில்…! என்னுடைய நண்பர் வேடிக்கையாகக் கூறினார்: “மற்ற மாநிலங்களிலும்கூட சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன, நம் மாநிலத்திற்கும் பிற…

Read More

தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!

முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில்…

Read More

வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி!

முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண…

Read More

தாமிரா, ஏஆர் ரஹ்மான் – நமக்கான செய்தி..

அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை…

Read More

ஒரே அணியில் இணைந்து மதுவைத் துடைத்தெறிவோம்.!

ஆ ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை…

Read More

காந்தியும் பன்முக இந்திய தேசமும்

கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென்…

Read More

தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!

நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான்…

Read More

இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!

பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்! சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.

Read More

முனை மழுங்கிய சிந்தனைகள்

சமீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.

Read More

இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்!

மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம்…

Read More

காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி (வாசகர் பார்வை)

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம், கடந்த 04-12-2014 அன்று அபுதாபியில் அய்மான் மற்றும் காயிதே மில்லத் பேரவையினரால் வெளியிடப்பட்டது. முஸ்லீம் லீக் பதிப்பகம் சார்பாக…

Read More