|
கதை-கவிதை -
கவிதை
|
|
வியாழன், 23 பிப்ரவரி 2012 14:06 |
|
மோகத்திற்கு முப்பதும் ஆசைக்கு அறுபதுமென தொண்ணூற்றி ஓராம் நாள் திகட்டிற்று வாழ்க்கை
சமைந்த நாள்முதல் சமைக்கவே இல்லை போலும் உண்ணக் கொடுத்ததிலெல்லாம் உப்பு, புளி கூடியது
துவைத்து உலர்த்திய துணிமணியிலெல்லாம் ஈர வாடை இருந்தது எதிர்ச் சொற்கள் சொல்லியே எரிச்சல் கூட்டியது
|
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
ஞாயிறு, 12 பிப்ரவரி 2012 11:37 |
|
இரண்டாவது மாதத்தின் இரண்டுங்கெட்டான் தினம்... காதலர் தினம் - ஒரு கலாச்சார ரணம்!
வெள்ளைக்காரன் கண்டெடுத்த கருப்புக்கறை தினம்! பண்பாடு கலாச்சாரம் புண்படும் விழாக்காலம்!
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
திங்கள், 16 ஜனவரி 2012 19:56 |
|
இழுப்பிலும் உமிழ்விலும் உள்ளே வெளியே உலாச்சென்ற சுவாசம் வெளியே சென்றதோடு மூப்பிலும் பிணியிலும் உள்ளே வராமல் நின்றுவிட அகவை முதிர்ந்த
|
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
புதன், 14 டிசம்பர் 2011 15:10 |
|
’முல்லைப் பெரியாறு’ சொல்லிப் பாரு நற்றமிழ்ப் பேரு நம்மை ஏய்ப்பது யாரு?
உடைக்க நினைப்பது ஒற்றுமை உணர்வுகளை தண்ணீரை வைத்து தானியம், காய்கறி, அரிசியெனப் பயிரிடாமல் அரசியலைப் பயிரிடுகின்றாய்
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
வெள்ளி, 09 டிசம்பர் 2011 19:51 |
|
வா போவோம் வழி நெடுகப் பேசிக்கொண்டே...
நீ பிறக்க- நீண்ட நெடுநாள் காத்திருந்தோம், நீயோ.. காத்திருப்புகளுக்கான மொத்த அர்த்தம்,
|
|
|
|
|
|
|
|