ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் யாவை என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.

Read More
மஸ்ஜிதுந் நபவீ

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.

Read More
அரஃபா பெருவெளி

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…

Read More

நோன்பு குறித்து சில சிந்தனைகள்

நோன்பு நம்பிக்கை கொண்டோருக்கு கடமையாக்கி இறைவன் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)…

Read More

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!

மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர…

Read More

மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…

Read More

மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…

Read More

ரமளானும் நாமும்….

புனித ரமளான் எனும் அல்லாஹ்வின் அருள்மிகு மாதத்தை மீண்டும் ஒருமுறை நமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவ்வரிய மாதத்தினை அடைவதற்கு முஸ்லிம்களில் பலர் அன்று முதல் இன்று…

Read More

நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு

முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, “புரதானமான இயற்கை விஞ்ஞானம்” என்பார்கள்.  இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின்…

Read More

தவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்

தவறாக புரியப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படை சட்டங்களில் ஒன்று தலாக் அதாவது முத்தலாக். எனவே அது பற்றி விரிவான விளக்கங்களோடு இந்தக் கட்டுரை உங்கள் அனைவரையும் சந்திக்கிறது.

Read More

வட்டி தடுக்கப்பட்ட வரலாறு

(முன் குறிப்பு: ‘வட்டி’ என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித்  தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’…

Read More

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட…

Read More

மண்ணறை விசாரணை!

மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது….

Read More

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

முன்னுரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கல்வியில் சாதனை படைத்த சகோதரிகளை நமது தளத்தில் அறிமுகப் படுத்தியபோது அவர்களது நிழற்படங்களுடன் அறிமுகப் படுத்தினோம். அதற்கு முன்னரும் இஸ்லாமிய…

Read More
மஸ்ஜிதுந் நபவீ

மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை…

Read More
இறைமறை

இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்

இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை? இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் – அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில்…

Read More

இறையச்சம் (கை)கூடியதா? (பிறை-2)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2 தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள்,…

Read More

ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள…

Read More
ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்

புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

Read More

இஸ்லாமிய பொருளாதாரமுறையை உலகமெங்கும் கொண்டுவர வேண்டும் – கர்ளாவி!

தோஹா: சர்வதேச அளவில் மக்கள் பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி, இஸ்லாமிய ஷரீயத் (சட்டங்களின்) அடிப்படையிலான பொருளாதார முறையினால் மட்டுமே சாத்தியம் என்றும் அதனை சர்வதேச…

Read More

ஈகைப் பெருநாள் செய்தி!

எப்பொழுதும் போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்தச் சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து சென்றிருக்கின்றது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற மற்றதொரு ரமளானைச் சந்திப்பரா?…

Read More

பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்!

வழக்கம்போல் இந்த 2008 ஆம் ஆண்டும் தமிழக முஸ்லிம்களுக்கு மூன்று வெவ்வேறு நாட்களில் நோன்புப் பிறை பிறந்தது. எனவே, வெவ்வேறு நாட்களில் (29, 30 செப்டம்பர் 2008…

Read More

இஃதிகாஃப் எனும் இறை தியானம்!

புனித ரமலான் மாதத்தின் முதல் இருபது நோன்புகளை முறையாக நோற்ற நிலையில், ஈமானை உறுதியாக்கிக் கொண்டும் இறைவனை நெருங்க வைக்கும் அமல்களை அதிகப் படுத்திக் கொண்டும் ஹலாலான…

Read More

ரமலானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன்…

Read More

நோன்பு உங்களைத் தூய்மையுடையோராக்கலாம்!

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எல்லாப் புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம்…

Read More

இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில்…

Read More
இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்

ரஜப் மாத நற்(?) செயல்கள்

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…

Read More

ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்!

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: يَا أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً وَلاَ تَتَّبِعُواْ خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ…

Read More