| மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் - அமரேஷ் மிஸ்ரா |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |||
| சனி, 29 நவம்பர் 2008 18:10 | |||
திரு. அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சொற்களிலிருந்து....
அதிகாலை நான்கு மணியாகி விட்டிருந்தது. மும்பையிலிருந்து செய்திகளைத் தொகுத்துக் கொண்டுள்ளேன்.
கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியவில்லை. மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கியுள்ளது.
எவர்கள் மஹாத்மா காந்தியைக் கொன்றார்களோ, எவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ அவர்களே 16 க்கும் மேற்பட்ட குழுக்களாக மும்பையின் தாஜ், ஓபராய் மற்றும் பல்வேறு உயர்தர ஹோட்டல்களை தன் வசப்படுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் முறையாக "எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் குற்றம் சாட்டப்படவில்லை!"
இந்தத் தாக்குதலில் மும்பை ATS துறையில் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரேவும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளும் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது.
மாலேகான் வெடிகுண்டு வழக்கின் பின்னணியின் மூளையாக உள்ள பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஆகியோரின் கூட்டுச் சதியில் தொடர்புடைய பிரக்யா சிங், இராணுவ உயர் அதிகாரி புரோஹித் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டும் விசாரணைகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுக் கொண்டும் வரும் நேரமிது.
இவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தவர் போலீஸ் உயர் அதிகாரி கார்கரே!
இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் கார்கரேவின் மேலதிகாரிகள் உட்பல பல பேரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார் கார்கரே! எல்.கே அத்வானி மற்றும் பிஜேபி தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இவரது தலைக்கு குறிவைத்தனர்.
மும்பையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத்தின் முதல் பலி - கார்கரே தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மும்பையில் உள்ள யூதர்களின் ஒரே கட்டிடமான நரிமன் ஹவுஸில் இந்த கொடூரமான நிகழ்வு முதன் முதலில் நடந்தது. நரிமன் பகுதியில் வாழும் குஜராத்தி ஹிந்துக்கள் பலர் நரிமன் ஹவுஸில் நடந்த படுகொலையே முதன் முதலாக மும்பையில் நடந்த நிகழ்வு என்று கூறுவதை பல்வேறு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யூதர்களின் குடியிருப்பான இந்த நரிமன் ஹவுஸில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது கூறியுள்ளனர். ஆனால், அதனை ஒட்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விளைவு? எண்ணிப்பார்க்க இயலா பயங்கரம் நடந்தே விட்டது.
ஆம்! இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவாகி விட்டது. மும்பையில் நிகழ்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு மொஸாத்தும் அதன் கூலியாட்களும் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
உலகமே அதிர்ந்து நின்று நேரலை நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்து வரும் இத்தனை பெரிய பயங்கரவாதத்தைத் திட்டமிடவும் நிகழ்த்திக் காட்டவும் சாதாரண தீவிரவாத அமைப்புகளால் முடியாது.
அதே வேளையில் இத்தகைய பெரிய பயங்கரவாதத்தை இந்தியாவின் மதவாத சக்தியின் துணையில்லாமலும் நடத்த முடியாது. இந்த பயங்கரவாதத்திற்குக் காரணமான...
பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டும்.
அத்வானி மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கையில்லா கையாலாகா சிவராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும்.
இந்திய நாட்டில் இது ஒரு கறுப்பு நாட்கள். இது இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கும் வெட்கக் கேடான நாட்கள். முஸ்லிம்களும் நடுநிலை ஹிந்துக்களும் இது நாள் வரை கூறி வந்த கூற்றுக்கள் உண்மை என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸுடம் கூட்டுச் சேர்ந்து இஸ்ரேல் இந்தியாவை நிலை குலைய மட்டுமில்லை, முற்றிலுமாக அழித்தொழிக்க திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாக அறுத்தொழிக்க வேண்டும்.
வீரத் தியாகி கார்கரேவிற்கும் அவருடன் துணிச்சலாக ஹிந்துத்துவ பயங்கரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய அவரது ATS குழுவிற்கும் இந்தியர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
உருது டைம்ஸ் இதழில் வெளியான புகைப்படத்தில் மொஸாத் மற்றும் எக்ஸ் மொஸாத் நபர்கள் இந்தியாவிற்கு வந்ததும் ஹிந்துத்துவா சாதுக்கள் பலரைச் சந்தித்து திட்டமிட்டதும் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய சதித்திட்டம் வீதிக்கு வந்துள்ளது.
இது உணர்ச்சி வசப்பட வேண்டிய நேரம் அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம், முக்கியமாக இந்தியாவிலுள்ள ஹிந்துக்களாகிய நாம்! காந்தியைக் கொன்ற கயவர்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.
தூய சனாதானக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய இந்துக்களாகிய நாம், தேசத்தின் மீது தூய பற்றுக் கொண்டவர்களாக உள்ளோம். இங்கே ஹிந்துத்துவாக்கள் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல் என்பதை தாய் நாட்டை நேசிக்கும் நாம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். பிரக்யா சிங், அத்வானி போன்ற முழு நேர தேச விரோதிகளை இனம் காண வேண்டும். இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள். ஹிந்துக்களில் இவர்கள் சார்பாக சிந்திப்பவர்கள், அதன் மூலம் விளையும் பாதகங்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இது ஒரு தேசியம் சார்ந்த கேள்வி!
நாட்டை சுடுகாடாக்கும் மதவெறிபிடித்த ஹிந்துத்துவாவுடன் இந்துக்கள் போரிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த இஸ்ரேலுடன் கை கோர்த்து நாட்டை நிர்மூலமாக்கும் இந்த நாச சக்திகளுடன் இந்துக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உள்நாட்டுப்போர் கூட நிகழ்த்தத் தயாராக வேண்டும்.
- அமரேஷ் மிஸ்ரா(+91-9250305699)
கருத்துக்கள் (52)
![]()
ஹேமந்த் குடும்பத்தினர் மோடியின் நிதியுதவியை மறுத்ததன் மூலம் மோடியின் ஒட்டுமொத்த இந்துத்துவா முகத்திரையும் தற்போது மக்கள் மத்தியில் கிழிந்து தொங்குகிறது. யூதர்களின் சங்பரிவாரக் கூட்டணி கடந்த மத்திய இந்துத்துவ ஆட்சியின்போதே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆம்! இது உணர்ச்சிவசப்படவேண்டிய நேரம் அல்ல இந்தியர் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம். நாம் அனைத்து சமுதாய நண்பர்களுக்கும் இந்த யூத இந்துத்துவ கூட்டணி பற்றி விளக்கி பார்ப்பனர் அல்லாத இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டிய மிகச்சிறந்த தருணம் இது தான். இதனை நாம் செய்ய தாமதித்தால் பார்ப்பணர்களின் யூத கூட்டணி நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளை துவங்கும் சகோதர்களே! விழித்தெழுங்கள்!!
1
November 30, 2008 01:51
Politicians are FAR better than 'Cheap' and 'Inhuman' author of this article and the person who has posted it in a website that is supposed promote truth! The whole world knows who is the culprit... Or who are the culprits... It is very pathetic and unfortunate for you to play religious politics with this extremely sensitive terror attack! Please grow up and try to accept the TRUTH and realize the same rather than promoting 'FALSE' and believing and brainwashing innocent people who read this website that what you say is TRUE!
Jaihind!
2
November 30, 2008 03:48
சத்யன் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. மொசாத்தின் பங்கு இந்த பயங்கரவாதத்தில் இருக்கிறது என்பதற்கு இதுவரை சாட்சியங்கள் ஏதுமில்லை.
- Opla
3
November 30, 2008 04:49
SATHYA,
WAKE UP. THE TRUTH IN THAT ARTICLE SHOULD NOT BE DENIED. AS YOU MAY BE IMMATURE. IT WILL SURFACE IN TIME TO COME. IF YOU DO NOT WANT TO ACCEPT THE TRUTH. IT IS O.K.
I THINK YOU ARE A FROG IN A WELL.
IN TAMIL THEY SAY ' KINATTRU THAVALAI.'
4
November 30, 2008 07:00
சத்தியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமரேஷ் மிஸ்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
5
November 30, 2008 07:01
As mentioned in this article the main target was Mr. Hemanth. He should had been forced to be at the site. Terrorists have killed not only hindus & jews, but also Muslims. Refer article:
http://www.thehindu.com/2008/11/30/stories/2008113058910400.htm
which has been published in Hindu and also in dailythanthi.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=453476&disdate=11/30/2008&advt=2
The following are the questions which oftenly hit the minds of the people
1. Why the terrorists have worn red bands in their hands as like the RSS/VHP activisits wear.
2. If their target is not Mr. Hemanth why they have to hide in Taj hotel get it in their control instead of placing a bomb somewhere else
3. Why they have to kill Mr. Hemath and leave the place immediately by stealing the police car.
4. Why these bloody things should happen as we are expecting the case of Malegon bomb blast comes to the court in a week time.
5. Unlike other islamic Jehadis with beard and turbans, why Mumbai terrorists came with strange look - they wore jeans and T-shirts; clean-shaved and no turbans nor any sign of muslims terrorists we normally watch on media?
6. If the Terrorists are Jihadis, why they have gone to the cafe and drunk beer before they start firing??
7. . Mumbai terrorists immediately find their targets by killing ATS leaders [Hemant Karakare, CP Ashok Kamthe & Vijay Salskar) in early hours of their terror? How they so specific the clearly chose ATS leaders? And the terrorist immediately ran away, why? & who was that terrorist?
8. Mumbai terrorits are very clear about their targets, they are well experienced their hide abouts in Taj and other places?
9. The timing of Mumbay terror is well planned, just before state elections!
10. If the terrorists have come from Paksitan through sea, what our Navy was doing?
6
November 30, 2008 10:31
நேற்றைய தாக்குதலில் பாதுகாப்பு நடவடிக்கையில் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவிக்கப்படுவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி?
7
November 30, 2008 10:40
After all this, if you feel Hindu are trying to sideline you, then why are you all here in India. Pakistan is created just for this, get out and have a happy life
8
November 30, 2008 13:02
No hard feelings please!
It has been proved already that RSS/Bajrangdal is behind all the terrorism acts which scandalized all over India. The funny thing here is that those BJP leaders gave build-up statements against Muslim were all culprits. And of course, they do not want this case to be excavated deeper.
The Muslim leaders & organizations widely condemn the terrorist attacks on Mumbai, as they do for every such act.
Let’s wait & see! I believe that the truth shall be known, and right will prevail
9
November 30, 2008 13:52
இந்த பயங்கரத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க அரசுக்கு மிகவும் எளிய வழி உள்ளது? அது...
பதிலைக் கண்டுபிடித்து 'பொறுப்பேற்பவர்களுக்கு' தலா ஒரு 'இ-மெயில்' முகவரி பரிசாக வழங்கப்படும்!
;)
10
November 30, 2008 14:12
திரு. முரளி,
தேச ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும் உங்கள் வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய மனப்போக்கு தேச ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல.
இதே சொல்லை - பாகிஸ்தானில் மற்றும் பங்களாதேஷில் இருக்கும் முஸ்லிம்கள் அல்லாத அனைவரும் உடனடியாக பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் விட்டு வெளியேறி இந்தியாவில் வந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று அழைப்பு விடுவீர்களா?
பைத்தியக்காரத்தனமான சங்பரிவாரங்களின் பிரச்சாரங்களைச் சிறிதாவது இருக்கும் அறிவை வைத்துச் சிந்தித்து எழுதுங்கள்.
இந்தியா இந்துக்களுக்கு, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு என ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரித்தது போன்று எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் கூறுவது சரி தான் என்றால் கூட, எங்கள் தாய் மண்ணை விடுத்து எங்கேயும் செல்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. நாட்டைப் பிரிக்க வேண்டிய அவசியம் சாவர்க்கருக்கும் சங்பரிவாரத்திற்கும் இருந்தது. அவர்களின் சூழ்ச்சியில் அன்றைய முஸ்லிம்கள் பலியாகி விட்டனர். அதன் விளைவை இன்று நாங்கள் அனுபவிக்கிறோம். மீண்டும் அதே போன்றதொரு தவறு நிச்சயம் நடைபெறாது.
இந்தியாவைப் பார்ப்பனீயத்தால் ஆண்டு விடலாம் என்ற உங்களின் கனவும் நிறைவேறாது!
11
November 30, 2008 14:12
First of all we must salute our brave heroes far sacrificing their lives for our nation.. may almighty give much more reward during the day of judgment.. During the time of proving that islami's are not terrorists by Karkare, he has been shot..
why should islamics shoot him or aim him particularly if islamics are goin to proved that they are not the culprits ??
why modi came to the spot?? modi told karkare is a zero..
why is he compensating now sayin karkare is a hero after his death??
Mr . Murali.. why should we go to pakisthan for peace.. islamics were the real real and the major reason for the indian independence.. we have sacrificed our lives for this indian independence.. pls go and go through the pure and the real publication of the indian independance history.. gandhi has been shot by a non muslim, but he he pretended to be a muslim.. but he was found that he is non muslim... likewise indra gandhi is the other example as she has been shot by a non muslim and again Rajiv gandhi by a non muslim.. hope you people know who killed him... prove one muslim has done these kind of activities in the history.. we are the real pacifiers not the terrorists... pls dont talk without knowing the history....
WE ARE PROUD TO BE A PROUD INDIAN MUSLIM...
12
November 30, 2008 18:43
ஜான் கேட்ட பத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத ஹிந்து தீவிரவாத ஊடகம்.Murali, நீங்களாவது பதில் அளிக்கலாமே. இந்தியாவை உங்களுக்கு மட்டும் பட்டா போட்டு ரெஜிஸ்டர் செய்து வைக்கவில்லை. ஒய் ஒய்யா என்று பாட்டு பாடி கொண்டு படகில் பாம்போடு வந்தார்களாம் என்று உங்களுக்கு மட்டும். ( ? )அருமையான ஆதாரம் எப்படி கிடைத்தது. Opla Narayan, இன்னுமா ? பாட்டி வடை சுட்ட கதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பது. அங்கு சிரைத்து கொண்டு இருக்கும் நேவி படை பார்பர் கடையில் போய் செய்தால். கொஞ்சம் காசாவது சம்பாதிக்கலாம்.அல்லவா ?
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
13
November 30, 2008 21:15
The following are the questions which oftenly hit the minds of the people
1. Why the terrorists have worn red bands in their hands as like the RSS/VHP activisits wear. - The terrorist's t-shirt also read 'VERSA' so can we conclude that he works for Maruti VERSA? THU...
2. If their target is not Mr. Hemanth why they have to hide in Taj hotel get it in their control instead of placing a bomb somewhere else.. - If you have eyes, please open and see it!! The target is NOTHING... It is just to sustain the drama for maximum possible hours and create panic..
3. Why they have to kill Mr. Hemath and leave the place immediately by stealing the police car. - Hmmm... So do you say they should have taken public transportation to escape?
4. Why these bloody things should happen as we are expecting the case of Malegon bomb blast comes to the court in a week time. - This is a good question..Why don't you add this too, why the hell did this happen when December 6th is nearing?
5. Unlike other islamic Jehadis with beard and turbans, why Mumbai terrorists came with strange look - they wore jeans and T-shirts; clean-shaved and no turbans nor any sign of muslims terrorists we normally watch on media? - Again, he is just a terrorist... Why the heck do u bring in 'Muslim' here... A terrorist is a terorrist irrespective of his religion... But to answer your question, do all muslims in India or Pakistan have a beard?
6. If the Terrorists are Jihadis, why they have gone to the cafe and drunk beer before they start firing?? - Hehe.. This question I cannot answer because I am not a JIHADI... So do YOU say that Jihadi's do not drink?? Intersting point :)..
7. . Mumbai terrorists immediately find their targets by killing ATS leaders [Hemant Karakare, CP Ashok Kamthe & Vijay Salskar) in early hours of their terror? How they so specific the clearly chose ATS leaders? And the terrorist immediately ran away, why? & who was that terrorist? - Sir, all of them were unfortunately in the same vehicle before they got killed..
8. Mumbai terrorits are very clear about their targets, they are well experienced their hide abouts in Taj and other places? - Yes, So what?
9. The timing of Mumbay terror is well planned, just before state elections! - What the Heck... So all these days was India Safe? All this was happening all the way long.. Why this gained more attention is only because the people targeted were 'ELITE' and it is more than bombing...
10. If the terrorists have come from Paksitan through sea, what our Navy was doing? - Thats exaclty what I am also asking! That is why Indian Government Sucks!
You asked 10 questions for which you already knew the answers... Sorry to say, I am not a 'Frog insde the well'.. And u know who that is!
- Jaihind!
14
December 01, 2008 04:01
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது.
=======================================
பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி' வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர' செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்' என்று மூளைச்சலவை செய்கின்றன.
அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.
ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்' என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாத எல்லோரும் 'பயங்கரவாத'த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான்.
இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை
இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை' உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.
இப்படி இரட்டை வடிவங்களின் சமூகத்தில் சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் என அனைத்தையும், தனக்கு (உயர்சாதிக்கு) அல்லாத மக்களுக்கு மறுக்கின்றது.
இந்த பயங்கரவாத பாசிசக் கும்பல், இந்த முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எவையும் நீதி விசாரணைக்கு வந்தது கிடையாது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிய அடக்குமுறை இயந்திரங்கள், அப்பாவி முஸ்லீம் மக்களை வகை தொகையின்றி குதறியது. இவர்கள் கட்டமைத்த நீதியின் முன், நீதி மறுக்கப்பட்டு மீண்டும் முஸ்லீம்கள் வதைக்கப்படுகின்றனர்.
ஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத' நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். இதைவிட வேறு ஒரு தீர்வை சமூகம் வழிகாட்டவில்லை. இந்துத்துவ ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முஸ்லீம் வாழமுடியாத வகையில், மொத்த சமூக நிறுவனமும் இந்துத்துவ காவிமயமாகி நிற்கின்றது.
இவை அனைத்தும் சாதி ரீதியாக தாம் கொடுமைப்படுத்தி ஆளும் பார்ப்பனிய கொடுங்கோலாட்சியை மூடிமறைக்க அவர்களுக்கு தேவையானதாக உள்ளது. மதவாதத்தை உயர்த்தயி இந்திய ஆட்சி வடிவங்கள் தான், 'பயங்கரவாத'த்தை உற்பத்தி செய்கின்றது.
இந்து பார்ப்பனிய இந்துத்துவம் தான் ஒரிசாவில் கிறிஸ்துவ மக்கள் மேல் அண்மையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதன் எதிர்வினையான கிறிஸ்துவ 'பயங்கரவாதம்' நாளை இந்தியா மேல் உருவாகலாம்.
குஜராத் படுகொலை, பம்பாய் படுகொலை, அத்வானியின் ரத யத்திரையுடன் அரங்கேறிய படுகொலை, பாபர் மசூதி இடிப்புடன் அரங்கேறிய படுகொலை, இப்படி முஸ்லீம் மக்கள் மேல் எண்ணிக்கையற்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகொலைகள். நாள்தோறும் ஒரு முஸ்லீம் என்பதால், இந்து பயங்கரவாதிகளால் அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
எத்தனையோ படுகொலைகள், எத்தனையோ விதமான ஒடுக்குமுறைகள் நடந்த போதும், இதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது கிடையாது, நீதி விசாரணை நடைபெற்றது கிடையாது. பெரும்பான்மை மக்கள் இந்த அநீதியை எதிர்த்து போராடியது கிடையாது.
'பயங்கரவாதம்' இப்படித்தான் உருவாகின்றது. சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத' வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது. இதனால் இந்துத்துவ ஒடுக்குமுறை அதிகரிக்கும், என்பதை 'பயங்கரவாதத்'தில் ஈடுபடும் நபர்கள் புரிந்து கொள்வதில்லை. சமூகத்துடன் சேர்ந்து போராடுவது தான், விடுதலைக்கான மாற்றுவழி.
மறுபக்கத்தில் மற்றவர்களும் இதைத்தான் செய்கின்றனர். இன்று இந்தியாவில் இந்த பயங்கரவாதம், உங்கள் ஒத்துழைப்புடன் ஆட்சியைப் பிடிக்க பயன்படவில்லையா? உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா? சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா? இவர்கள் தானே 'பயங்கரவாதிகளை' உற்பத்தி செய்கின்றனர்.
இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி. அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத'த்தை ஒழிக்க முடியும்.
முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை' உண்மையாக ஒழிப்பான்.
பி.இரயாகரன்
28.11.2008
http://www.tamilcircle.ne/index.php?
15
December 01, 2008 04:53
பயங்கரவாத தாக்குதலுக்கு பிண்ணனியில் ஹிந்துதுவ சக்திகள் இருக்கின்றன என்று சொன்னதற்காக இந்நாடின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை பாகிஸ்தானிற்கு போக வேண்டும் என்று சொன்னால், நாட்டில் பயங்கரவாதத்தினை நிகழ்த்தும் வந்தேறி ஆர்ய கூட்டத்தினை எங்கே போக சொல்வது. இந்நாட்டின் சாதாரண குடிமகனுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதே அதே உரிமை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. முஸ்லிம்கள் இந்நாட்டின் மைந்தர்கள். முரளி அவர்களே ஹிந்துதுவ பயங்கரவாதிகள் இன்று வேண்டுமானால் முஸ்லிம்களை குறிவைக்கலாம். ஆனால் இதன் தொடர்ச்சி உங்கள் வீட்டையும் நோக்கி நீளூம் என்பதை மறக்க வேண்டாம்.
16
December 01, 2008 07:37
thank you
mr.satyan to post a truth thing ,,
then i have a doubt , why the far politician not banded the partys whos related to malegon
jaihind
17
December 01, 2008 08:11
Author of this article and the person who has posted it in a website that is always promoting truth! , Author of this article is FAR better than 'Cheap' and 'Inhuman' Politicians those who involved in malegon and mumbai terror attack , The whole world knows who is the culprit... Or who are the culprits... Please grow up and try to accept the TRUTH and realize the same rather than promoting 'FALSE' and believing and brainwashing innocent people who read your (satyans) word.It is very pathetic and fortunate for you(satyans group and bad politicians ) to play religious politics with this extremely sensitive well planned terror attack!
18
December 01, 2008 08:20
@ then i have a doubt , why the far politician not banded the partys whos related to malegon
jaihind...
Please rephrase your questions sir.. I am unable to understand it... thanks...
19
December 01, 2008 12:22
To All,
Knowingly or unknowingly, someone told a truth. Today you are all happy that some Muslim is killing people but tomorrow a single spark will ignite 80% Hindu population and believe me there will not be a place to run. You are all talking as if Dravidians are for Muslim, I am a Dravidian and I am NOT for any Muslims. Mr. Abdul you are absolutely right, India is my country and each and every corner of this country belongs to me that include Kashmir, you can either take it or leave it. Beleive me Narayan tried that Barber in Navy but that guy was a Muslims so he couldn’t do anything!!!
You all talk as if you fought along side Gandhi to get Indian Independence. Tell me a Tamil Muslim leader who fought for Indian Independence? Go talk to leaders like Karunanidhi and Jaya about Aryan/Dravidian divide not here. What a joke, Indians are blasting their own people!!! For what?
20
December 01, 2008 14:22
Dear brothers of India,
The terrorists or people behind this act have succeeded in what they planned.DIVIDE people in India. Only way by Religion. Those who all have responded here should be educated ones. Dont allow anybody to create rift among us. FIrst we are all HUMANS Then Indian as we are born here. We think that we are going to live eternally forever and indulge in all activities. Try to live a Happy life with fellow HUMAN beings and LOVE everybody. LOVE IS GOD & GOD IS LOVE. Dont fall prey to anyone and try to analyse these issues as an Indian. Avoid reading these kind of Blogs supporting any kind of religions. Think of the good things and friendship and relation that exist between our friends when we were in school days irrespective of the religion they belong to. Cherish that memories and we should leave a good world for our future.
21
December 02, 2008 04:44
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
முரளி அவர்களின் கருத்துக்கு அமீன் அவர்களின் சரியான பதில், முரளியை சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அவர் எழுதிய கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்.
இந்தியா என்பது இங்கு பிறக்கும் ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் சொந்தமான பிறப்புரிமையாகும். இங்கு பிறக்கும் முஸ்லிம்கள் அனைவர்களும் இந்தியர்களே.
இந்தியதேசத்தின் மக்களை பிரித்துப் பார்க்கும் அமைப்புகளை இனம்கண்டு கொண்டு அவற்றிக்கு எதிராக குரல் கொடுத்து, ஒற்றுமையாக இந்தியாவை வளமாக வளர்ப்போம்.
22
December 02, 2008 10:20
அன்பான வாசகர்களுக்கு,
எழுத்துப் பண்பை மீறும் பின்னூட்டங்கள் இங்கு அனுமதிக்கப் படா என்பதை நினைவு படுத்துகிறோம்.
இந்தப் பக்கத்தில் மீள்பதிவு செய்யப் பட்டுள்ள கட்டுரை, அம்ரீஷ் மிஸ்ரா என்ற ஊடகவியலாளர் எழுதியது என்பதைக்கூடப் புரிந்து கொள்ள மறுக்கும் முரளி என்ற வாசகர், 'முஸ்லிம்கள் எல்லாரும் இந்தியாவை விட்டுப் போய் விடவேண்டும்' என்ற ரீதியில் ஆங்கிலத்தில் பின்னூட்டங்களை இட்டிருக்கிறார்.
அவரைப் போலவே 'INDIAN' என்ற பெயரில் முதலாவதாகத் தமிழில் ஒருவர் அநாகரிகப் பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார்.
இதுபோன்ற தகுதியற்ற சொற்களால் நன்மை ஏதும் விளையப் போவதில்லை; இணக்கம் உருவாக்கும் எல்லாருடைய கருத்துகளும் இங்குப் பதிக்கப் படும். காழ்ப்புக் கருத்துகள் ஒதுக்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
நன்றி!
23
December 02, 2008 10:50
//Tell me a Tamil Muslim leader who fought for Indian Independence?//
Mr. Murali,
I am sorry for your ignorance of Indian Freedom History.
Please go through ...
ஒரு மனிதன் ஒரு பட்டாளம்
மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்சென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அறியாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர் தான் அதிதீவிர தேசபக்தரான மௌல்வி அஹமதுஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. - என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகிதான் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.*
சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பபதந்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது'' - என்றார். ஆங்கில அரசு வதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)
கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1857 - இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது. தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.
ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.
ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 - இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ருவரி 15 - இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.
கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.
அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது: புரட்சிக்காரர்களின்... தலைவரான பைசாபாத் மௌல்வி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர். ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.* (* வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)
அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.
அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌல்வி, தப்பிக்க முயற்சிக்கு முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட... தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார் அஹமதுல்லா ஷாஹ்.
ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர். மௌல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்அபருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.
மௌல்வி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி : இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. - என்று குறிப்பிட்டுள்ளது உண்மை ... வெறும் புகழ்ச்சி இல்லை!*
(* ஏ.என்.முகம்மது யூசுப், இந்தி விடுதலைப் போராட்ட வீரர்கள், பக்கம்,60-61.)
Source : http://www.chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters3.htm
(மவ்லவீ அஹ்மதுல்லாஹ் ஷா முற்றுகையிட்ட ஆங்கிலேயப் படைகளுக்கு இரகசியமாக உணவு சப்ளை செய்த நன்றிக்காக, பாபரி மஸ்ஜித் வளாகத்துக்கு எதிரில் 'ராம் சபுட்ரா' என்ற ராமர் திண்ணை ஆங்கிலேயர்களால் கோயில் குருக்களுக்கு அன்பளிப்புச் செய்யப் பட்டது. இதுவே பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நாட்டப் பட்ட அடிக்கல்).
Ahmadullah Shah : Freedom Fighter (Born in the second decade of the 19th century as Saiyid Ahmad Ali Khan alias Ziauddin, titled Dilawar Jang, he was a son of Nawab Muhammad Ali Khan of Chinapattan - Madras)
Submitted by kashif on Fri, 08/19/2005 - 05:28.
by Dr. SAIYID ZAHEER HUSAIN JAFRI
That Ahmadullah Shah was one of the central figures in the popular uprising of 1857 in Awadh becomes clear when we reconstruct his life and activities. Using hitherto lesser-used sources, such as personal memoirs of the British officers who participated in crushing the uprising, daily official despatches and Urdu biographies, newspapers and short notices, Ahmadullah Shah emerges as perhaps the only person praised even by his British adversaries. Colonel G.B. Malleson in his ëIndian Mutinyàsays, 'The Moulvie was a very remarkable man. Of his capacity as a military leader, many proofs were given during the revolt... No other man could boast that he has twice foiled Sir Colin Campbell in the field.' It may be recalled that Sir Colin Campbell, hero of the Crimean War, was the commander-in-chief of the British forces in the subcontinent at that time.
The perception about Ahmadullah Shah, whether in the narration of the victors or that of the vanquished, is almost identical on the points of his 'brilliant ideas' and 'tactical skills'. The nobility of his character was so well known that Hindus and Muslims both accepted him as their undisputed leader when they broke open the gates of Fyzabad prison where he was lodged on charges of causing 'sedition' among them. He had the additional virtue of chivalry and humanism for in his entire career he had not stained his sword by assassination. These qualities become extraordinarily noble when we find him thanking Colonel Lennox (his jailor at Fyzabad who was to send him to the gallows) for his permission to allow him use of a hookah while he was a prisoner.
Ahmadullah Shah has won universal praise by modern writers who have studied this short but heroic phase of India's resistance against colonial domination. Historians like R.C. Majumdar and V.D. Savarkar have used superlatives to describe his role, while Tara Chand, S.N. Sen, Syed Moinul Haq, Abrar Husain Faruqi and Ghulam Rasul Mehr and a host of Urdu writers have praised his leadership qualities.
Born in the second decade of the 19th century as Saiyid Ahmad Ali Khan alias Ziauddin, titled Dilawar Jang, he was a son of Nawab Muhammad Ali Khan of Chinapattan (Madras). He received, as a prince, the best education of the time. He completed his studies in classical languages and traditional Islamic sciences (Tafsir, Hadith, Fiqh and logic) and also received extensive training in the art of Warfare. He seems to have acquired some knowledge of English. As an enterprising young prince his fame reached far and wide.
Read more : http://www.indianmuslims.info/people/ahmadullah_shah_freedom_fighter.html
***
nterestingly, the first history of 1857 which challenged the British representation of it as a ‘mutiny’ or a ‘revolt’, and asserted that it was the first Indian War of Independence, was by Barrister VD Savarkar. He wrote ‘Indian War of Independence, 1857’ in 1909, spurred to do so in reaction to the British celebrations of the 50th anniversary of their victory over the ‘mutiny’ in 1907. The British banned the publication of this book. Savarkar wrote it early in his career, when he was a leader of the revolutionary group, Abhinav Bharat Society. In this book he describes Maulvi Ahmadullah Shah thus: “The life of this brave Muslim is proof that there is no contradiction between Islamic principles and national respect and deep love for the Indian soil. And a true Muslim can feel pride in giving up his life for his motherland.”
The same Savarkar, having joined the Hindu Mahasabha and theorized on ‘Hindutva’, later tried to insist that he had written ‘1857’ from a ‘Hindu viewpoint’. Contrast the above comment on Maulvi Ahmadullah with Savarkar’s theory of ‘Hindutva’, which claimed that Muslims could never be truly nationalist, since their ‘punyabhoomi’ (land of faith) lies outside India, and to be nationalist, one’s ‘pitrabhoomi’ and ‘punyabhoomi’ must be the same. Clearly, it is Hindutva which distorts Savarkar’s vision and, necessarily, makes him disown the revolutionary legacy of both 1857 and his Abhinav Bharat days. Inevitably, this change of heart led him to collaborate with the British and seek pardon in exchange for loyalty to the British.
Today’s followers of Savarkar’s ‘Hindutva’, the RSS-BJP, of course shun the implications of 1857 legacy, seeking to turn Awadh from the land of heroic anti-imperialist resistance, to that of bloody communal strife. Will we let them? Or will 1857 inspire Indians to once more forge unity against the imperialists and their collaborators, the ‘united shades of saffron’?
Read full : http://www.cpiml.org/liberation/year_2003/May/IndianNationalism.htm
***
Shoulder to shoulder-Hindu-Muslim unity
Maulvi Ahmadullah Shah, a Sufi who led both Hindu and Muslim sepoys at the battle of Chinhat. Every other proclamation mentioned Hindus and Muslims and their respective religions in the same breath;
More : http://indianmuslimnews.com/Muslim-15.html
24
December 02, 2008 16:25
Thats what you all are, Cowards. Don't publish what I said but defend your arguement with nothing...
25
December 02, 2008 17:32
Mr. Alaghu, Great work. You finally found someone who fought for independence. Wait didn’t he fight in Lucknow. Isn’t he called as Malavi of Faizabad, isn’t he said to be educated in Hyderabad. You are born in India but you don’t want to be called as an Indian do you, you call yourself Muslim, The same goes with Malavi, he is from Madras alright, then why didn’t he do anything for Dravidians but fought war for Muslims in Delhi, just curious.
Go and read history right, I know you are not going to publish this but at least you will read it for sure.
26
December 02, 2008 18:01
No one here seems to react to my answers.. The terrorist who was caught has accepted that he is from Pakistan... And ofcourse, not from Mosath or RSS or a Hindutva Terrorist as people claim here...
So where is the author of this article going show his face? Enough of speculations.. Learn to respect truth!
It is now out that this has been done by a terrorists from Pakistan with a muslim name (I say it is a muslim name coz he believes he is a muslim but muslims in Mumbai have already said that though he is a muslim, we do not want to bury him in Indian burial ground as he is a terrorist)..... So stop playing religious politics here and please concentrate on steps to safe guard our lives in the future! Its time spend some time on safeguarding ourselves other than playing blame game here!
- Jaihind!
27
December 03, 2008 07:06
What a joke, Indians are blasting their own people!!! For what?(murali)
mr murali i am asking the same
why the muslims are blasting their own people!!! in malegon bomb blost ...
28
December 03, 2008 18:09
முரளி அவர்களுக்கு
உங்ளை போன்றவர்கள் உருவாவார்கள் என்று தெரிந்து தான் அன்றே அம்பெத்கர் அரசியல் சட்டத்தை அழகாக இயற்றியுள்ளார்... எங்களை இந்தியாவை விட்டு வெளியேற சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது... வெளியேற வேண்டும் எனில் நீஙகள் தான் மீண்டும் கைபர் ,போலன் வழியே திரும்பி செல்ல வேண்டும்...
29
December 03, 2008 19:21
//Today you are all happy that some Muslim is killing people but tomorrow a single spark will ignite 80% Hindu population and believe me there will not be a place to run. //
Mr.Murali,this is absolutely 'Rubbish'... when the whole world is mourning over the death of several innocent people you are saying we are feeling happy??... utter Nonsense on ur part... Already the Bajrangdal/Rss and hindutva minded persons(like u) and politicians have created enough spark and had caused damage in bombay,gujarat etc... enough is enough... we dont want innocent peoples to lose their life time and again... We want to live with our fellow brothers(watever religion they may b) in harmony... May Almighty Allah shower peace and blessings on all of mankind...
30
December 04, 2008 04:31
திரு. முரளி,
முன்னர் நான் கூறிய எவற்றிற்கும் ஒரு வரி கூட நீங்கள் பதில் எழுதாமல் வாயில் வந்ததையெல்லாம் சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளியுள்ளீர்கள்.
சுருக்கமாக நீங்கள் என்ன தான் கூற வருகிறீர்கள் என்பதைக் கூறவும்.
நான் கூறவருவது சுருக்கமாக,
'இந்தியாவைப் பார்ப்பனீயத்தால் ஆண்டு விடலாம் என்ற சங் பரிவாரத்தின் கனவு நிறைவேறாது - இந்தியாவில் இறுதியாக ஒரே ஒரு முஸ்லிம் வாழ்ந்தால் கூட, அவனின் இறுதி மூச்சு நிலைக்கும் வரை!'
அமீன்
31
December 04, 2008 05:05
ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் வாசகர்களது கவனத்துக்கு,
தமிழில் தட்டச்சு உதவி:
http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=349
32
December 04, 2008 06:33
Mr.Amin,
Thats because they don't want to publish my answers, the so called website owners would be better if you could stay in the dark.
33
December 04, 2008 12:41
முரளி,
நீங்கள் பிடித்த முயலுக்கு கால்களே ! இல்லை என்று சொல்ல வருவதை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் உலகம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. இந்த எழுத்து கூத்துகளை. ஹி ஹி.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
34
December 04, 2008 21:08
India is great because of the honest people like Amresh Mishra.No thinking Indian would turn a blind eye to the murder of Karkare adn Kamte as well as the Sngh Parivar's usual behavior whenever elections are around.Every true thinker is likely guess the role of RSS-Mossad combine .Hats off to you!
35
December 05, 2008 10:32
That's my point, the purpose of this website is to brain wash an ignorant community into terrorism. So they are doing a good job. The way I see it, I would be happy to see you agitated. Because the more you agitate, the more Modi's we get, thats fine by me.
36
December 05, 2008 12:48
மிக அதிகமான ஆங்கில கருத்துகள். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழில் போட்டால் நன்றாக இருக்கும்.
37
December 06, 2008 12:11
//they are doing a good job//
அண்ணா முரளி,
சரியா சொன்னீங்க அண்ணா.
பார்ப்பனீய பயங்கரவாதத்தின் முடிச்சுகளையும் அதன் தேசவிரோத செயல்பாடுகளையும் என்னைப் போன்றவர்களுக்கு புரியவைக்கும் விதத்தில் ஆதாரத்துடன் சிறப்பாக உண்மைகளை வெளியிடுகின்றனர்.
நிச்சயம் சத்தியமார்க்கம்.காம் பாராட்டப்பட வேண்டியதே.
இயன்றால் பார்ப்பனீய பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள இரத்தவெறிபிடித்த சங்கபரிவார தீவிரவாதிகளுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப்படுத்தி வையுங்கள்.
100 பேர் படித்தால் ஒருவருக்காவது பயங்கரவாத பித்தம் தெளியாமலா இருக்கப்போவுது!
பார்ப்பணிய பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாய் இந்தியாவைக் காப்போம்.
மனித நேயம் பேணுவோம்.
ஜெய் இந்தியா.
38
December 06, 2008 12:40
மனித வடிவில் உலாவரும் இரத்தக்காட்டேறி மோடிக்குக் கொடிபிடிக்கும் முரளி அய்யா அவர்களுக்கு வந்தனம்!
இந்தியாவைக் காட்டிக் கொடுத்த வாஜ்'பேய்'யைப் பிரதமராகவும் இந்தியமானத்தை உலக அளவில் வாங்கிய பயங்கரவாதி அத்வானியைத் தலைவராகவும் சுதந்திரப்போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்த தேசவிரோதி சவார்க்கரை வழிகாட்டியாகவும் தேசதந்தை மகாத்மா காந்தியடிகளை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற கொடியவன் கோட்சே கும்பலின் செய்கையை முன்னுதாரணமாகவும் எடுத்துக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சுரணை இன்றி நாங்கள் தான் உண்மையான தேசப்பற்றாளர்கள் என்று பொய் வேடமிட்டு உலாவந்த பார்ப்பன பன்னாடைகளின் உண்மயான சுயரூபத்தை, காவி வேடத்தில் வலம் வந்த 'ப்ரக்யா சிங்'களின் மூலமும் இராணுவ உடையில் வலம் வந்த 'புரோகித்'கள் மூலமும் வெட்டவெளிச்சமான நிலையில் கூட இன்னமும் முஸ்லிம்களை நோக்கி குற்றம் சுமத்திக் கொண்டிப்பதற்கு வெட்கமாக இல்லை உங்களுக்கு?
ஓ! உங்களுக்குத் தான் சுயநினைவு என்பதே இல்லையே?
முதலில் வந்தேறி பார்ப்பன பன்னாடைகளான மூஞ்சே, சாவர்கர் போன்ர தேச விரோதிகளின் மாய தத்துவங்களிலிருந்து வெளிவாருங்கள். என்றாலே உண்மைகள் மூளையில் உறைக்கும்!
- இறை நேசன்.
39
December 06, 2008 12:59
Thulukargalay,
I told you before stop using degrading language, if you dont then I have to call you Thulukkan. Anyhow, Just like your religion you dont have any moral values. Mr. Irai Nesan, just tell me where you stand. Your religious leader fought against Gandhi, but Gandhi the true Hindu he is, still supported all Muslim. Godsey, killed Gandhi for that, read history right. Now, Godsey the moran made a mistake and he was killed for that. But Indian Muslim did you prove Gandhi right? No, you proved that killer was right after all. Is there a place on earth you guys live peaceful?
40
December 08, 2008 13:51
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்....
ஆர்.எஸ்.எஸ் நூலகங்களில் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் படித்து மூளை சலவை செய்யப்பட்ட முரளி, இந்துத்துவாவினால் தனக்கு கொடுக்கப்பட்ட அஜென்டாவை நிறைவேற்றி வருகிறார். இன்னும் வாதம் தொடரும் பட்சத்தில் 'காந்தியாரின் படுகொலை' யை எதிர்வினை என்று நியாயப்படுத்துவார் பாருங்கள். சாவர்க்கர், கோலவார்க்கரின் வாரிசுகள் வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்து வந்ததின் தொடர்சி தான் முரளி ஆங்கிலத்தில் எழுதுவதும். காவிக்கண்ணாடியை கழற்றி விட்டு உலகைப் பார்க்கவும்.
41
December 08, 2008 17:18
முரளி போன்றவர்களுக்கு என்னதான் நாம் விளக்கம் கூறினாலும் அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் பல இடங்களில் அப்படிப்பட்டவர்களை பற்றி கூறிவிட்டான். அவர்களைப் போன்றவர்களிடம் விவாதம் செய்வதைவிட அவர்களின் முகவரிக்கு இஸ்லாமிய புத்தகங்களை அனுப்பிவைத்து ஏகத்துவக்கொள்கைகளின் விளக்கங்களை படிக்க சொல்லலாம். இஸ்லாம் என்ன என்பதையாவது அல்லாஹ் நாடினால் புரிந்துகொள்வார்கள்.
துலுக்கர் என்பது முஸ்லிம்கள் துருக்கி தொப்பி அணிவதால் அப்படி பெயர் வந்தது என்று கூறுவார்கள். நாளை மறுமையில் நாம் முஸ்லிம்கள் என்பதற்கு இவர்களைப் போன்றவர்களே நமக்கு சாட்சி சொல்லலாம். இவர்கள் நாங்கள் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே, முஸ்லிமாக பிறப்போம், முஸ்லிமாக வாழ்வோம், முஸ்லிமாக மரணிப்போம். வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.
இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பற்றிய பயத்தால் தான் இன்று உலகநாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளையும் அடக்குமுறைகளையும் இஸ்ரேல், ஐரோப்பிய, அமெரிக்கா, இந்தியாவின் இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பல நாடுகள் செய்துவருகின்றன. இவைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி இன்று உலகில் இஸ்லாம் முழுவீச்சில் பரவிவருவதை இந்த முரளி போன்றவர்களால் ஜீரணிக்கமுடியாததால் அவர்களின் உங்களில் உள்ள குரோதங்கள் இப்படி வார்த்தைகளாக வெளிவருகின்றன. அதைக்கண்டு முஸ்லிம்கள் பயப்படமாட்டார்கள். முஸ்லிம்கள் எப்பொழுதும் இறைவழியில் ஈமானுடன் வாழ்பவர்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம்களின் ஈமானின் உறுதி மேற்கண்டவர்களின் அடக்குமுறைகளை ஒடித்து முறித்துவிட்டு மென்மேலும் முழுஉலகில் இஸ்லாம் வளரவே காரணமாக அமைந்துள்ளது. வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவிசெய்வானாக. ஆமீன்.
இந்தியா பூமி என்பது, இந்நாட்டில் பிறந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்த தாய்நாடாகும். இந்த நாட்டில் முஸ்லிம்கள் மற்றமதத்தவர்களிடம் பிரச்சனைகளில் ஈடுபடாமல் அமைதியாக வாழ்ந்துவருவது கூட இந்த முரளி போன்றவர்களுக்கு மிகவும் காழ்ப்புணர்ச்சியாக இருக்கிறது. இது முஸ்லிம்களின் குற்றமா????
இவருடைய கருத்துக்களைப் பார்க்கும்பொழுது, இவரைப் போன்றவர்கள் ஏன் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்கிறார்கள், அவர்களை அமைதியாக வாழவிடக்கூடாது என்று கங்கணம்கட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்களின்மூலம் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவித்து வருகிறார்கள்.
ஆனால், வல்ல அல்லாஹ்வே முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடியவனாக இருப்பதால் இவர்களின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.
முஸ்லிம்கள் இந்தியாவின் பல பகுதிகளில் (முழு இந்தியாவிலும் அல்ல) அமைதியாக வாழ்வது கூட குற்றம் என்றால் இந்த அநியாயத்தை என்ன சொல்ல.....
42
December 09, 2008 04:07
we muslims have better moral values than others. if you want to know about islam and its moral values come with an open mind and read the quranic translation which you understand the most preferred language. Mr.Gandhi followed the ahimsa way from Prophet Mohd S.A.W not the vice versa as you think
43
December 09, 2008 05:05
குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.
அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
2001இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.
இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும் என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன? இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? தற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?
இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.
ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?
இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?
அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.
பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.
ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!
சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?
புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்? இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.
இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.
அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்?
44
December 09, 2008 21:46
அன்பு மிக்க வாசகர் உமாஷங்கர்,
உங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிக்கப் படும் செய்திகள் குறித்த மின்னஞ்சல் வாரம் ஒருமுறை அனுப்பப் படும்.
புதிய பதிவுகள் குறித்த உடனடித் தகவல் பெற:
http://www.satyamargam.com/index.php?option=com_rss&feed=RSS2.0&no_html=1
தங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி!
46
December 17, 2008 05:06
மனித குலத்தின் எதிரிகளாக அல்லது எதிரிகளின் வம்சத்திற்கு வக்காலத்து வாங்கும் இழி பிறவிகளாக இருப்பதில் என்ன இன்பமோ புரியவில்லை.....
கண்ணிருந்தும் குருடர்களாக திகழும் இது போன்ற அறிவு ஜீவிகளுக்கு சத்தியத்தினை உணரவைப்பது மிகவும் சிரமமே...
மூளைச் சலவைச் செய்யப்பட்ட என்பதை விட மூளை அழுக்கேற்றப்பட்ட மனிதநேயத்தின் எதிரிகளாகிய அகக்கண் குருடுகள் எக்காலத்திலும் உலக முடிவு வரை இருப்பர் என்பதற்கு சில உதாரணங்களே முரளிப் போன்றவர்கள் என்பதை மறுக்க இயலாது.
ஹிட்லரின் பாதையில் செயல்படும் மோடிக்கும் அவருக்கு வக்காலத்து வாங்கும் முரளிக்கும் ஹிட்லரின் இவ்வுலக இறுதி முடிவு என்ன வென்பது தெரியும் அதே போல் நாளை மறுமையில் இறைவனின் கணக்கின் போதும் அதன் பின்னரும் உள்ளது பன்மடங்கு உள்ளது...
இந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இந்த மூடர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள், நாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.
இறைவனின் கோபப்பார்வை இவர்கள் மீது திரும்பிடும் முன்னர், இவர்கள் அகக் கண்கள் திறந்து இவர்களும் மனிதர்களாக செயல்பட இறைவனிடம் பிராத்திப்போம்,
47
December 17, 2008 14:44
Mumbaikar -
Now you have feelings for Jews? Funny, really funny!! Let's think about your argument for a minute. Will you accept me to build a Temple in Mecca? Oops I forgot, I cannot even carry a picture of my God. Playing field has to be same my friend. You cannot say Hindu's can't live in Mecca because Allah sleeps there but at the same time Muslims should destroy everything in India so that Allah's could impose his will. I am saying that you being born in India, should be an Indian first then a Muslim but look at this website for a single minute, all you are doing here is bashing India and nothing else. Go out and fight so India become a superpower but that’s not what you want do you, you want India under a Muslim law.
I am not brainwashed my friend but you are, you don’t have any knowledge outside Quran but I do. I have read Quran, Bible and Hindu/Buddhist text, so I know what is right and what's not? Because, for you even if you look at other religion you go to hell; well that’s not true for us, for us enlightenment comes through knowledge. So stop thinking that everyone here is stupid and cut the chase get to the point. What’s that you want to achieve through this website? I am not Satyan who is a lost liberal and thinks everything white is milk, If you are true to your religion lets have a debate outside this website, Sorry I forget I gave this open challenge many times but still no answers, I guess you are not so sure about your religion after all.
48
December 17, 2008 20:51
முன் குறிப்பு: தமிழை தாய்மொழியாகக் கொண்ட எனக்கு, தமிழில் நடத்தப்படும் ஒரு இணையத் தளத்தில், தமிழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையைப் பற்றி, தமிழில் நடக்கும் ஒரு விவாதத்தில், ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதினால்தான் என்னை மற்றவர்கள் புத்திசாலியாக மதிப்பார்கள் என்ற போலி கவுரவம் கிடையாது என்பதால், இங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பின்னூட்டத்திற்கு தமிழிலேயே பதில் எழுதுகிறேன்.
முரளி என்ற அந்த நபரின் வாதங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. 'ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும்' - இதை யார் சொன்னார்கள் தெரியுமா? மாலேகோன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இந்துத் தீவிரவாத சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் அமைப்பான 'அபினவ் பாரத்'தின் தலைவி ஹிமானி சவார்க்கர்தான் சமீபத்தில் இவ்வாறு திமிராகப் பேசினார். இவர் காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகள்.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1102&Itemid=195
India is my country and each and every corner of this country belongs to me that include Kashmir, you can either take it or leave it என்கிறார் முரளி.
இப்போது புரிகிறதா, முரளியின் மூளையை அழுக்கேற்றியிருப்பது எந்தக் கூடாரத்துச் சரக்கு என்று?
காந்திஜியைச் சுட்டுக் கொன்ற, அவரது பெயரை உச்சரிக்கக்கூட அருகதை இல்லாத கும்பல் இன்று தேசபக்திக்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் துளியும் பங்கெடுக்காத, தப்பித்தவறி சிறைக்குச் செல்ல நேர்ந்தால் ஆங்கிலேயரின் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேறியவர்கள், தேச விடுதலைக்காக உழைத்தவர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், சதித்திட்டம் தீட்டி தேசத் தலைவர்களைக் கொலை செய்தவர்கள், இவர்களின் வாரிசுகள்தாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்திய முஸ்லிம்கள் அல்ல!
49
December 19, 2008 07:14
Dear Br Murali
Despite the site administrators instructions you are commenting in English and making me too to comment back in English.
However coming to your comment as a Muslim every muslim should have good feeling for every human being whether he is a Muslin Christian a Jew or a Hindu or a athiest because Islam says whole mankind is from one father and mother see Quran chapter 4 verse 1 and chapter 49 : 13. as long as they are good and invite them to the straight path if they are not .
Further you have again deviated from the comments and posed new question which is as silly and answered several times by many like whether You can build a temple in Mecca..
Let me tell you we should have the basic knowledge that we cannot do any thing even entering a neighbours house for anything even if it is for eating or shitting without the owners permission and their will , and question of building temple in some ones property is similar to this.
And if you really mean to build a temple to pray it has to be done in aplace of your own and where you can do it peacefully rather than instigating and creating tension and communal riots because of this.
Furtther there are people in Mumbai like Dr Zaakir Naik who have answered all such questions logically and debated in comparitive religion with several scholars you can get this link if you need...
and if you still want to have adebate I am ready to have it in this site in the language allowed by the site administrators.
50
December 19, 2008 07:27
கருத்து எழுதுக :
உங்கள் கருத்துக்களை எழுத இங்கே கிளிக்கவும்
|