பிப்ரவரி 14 – ஆபாசதினம்!

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) ‘காதலர் தினம்’ கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும்….

Read More
hijri

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு

ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும்….

Read More

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?

தலைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா? ‘லிபர்டி தமிழ்’ யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு…

Read More

கொரோனா தாக்க முடியாத கும்பமேளா!

கொரோனா தாக்க முடியாத கும்பமேளா திருவிழா! நீதி மன்றங்களாலும் ஒன்றிய அரசினாலும் தடுக்க முடியாத சாமியார்களின் வாதம் :  கொரோனா என்று ஒன்றுமில்லை!

Read More

தேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்!

வரும் ஏப்ரல் 6, 2021 ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக…

Read More

பாஜகவின் வலை; திமுகவின் நிலை!

ஆள் பிடிக்கும் பாஜக! பறிகொடுக்கும் திமுக! அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம்! இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

Read More

யார் இந்த சாவர்க்கர்?

கடவுள் மறுப்பாளராக இருந்துகொண்டு, கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களை அடக்கியாளத் திட்டம் தீட்டியவர்! இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முதன்முதலில் வித்திட்டவர்! இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு அடிபணிந்து சேவகம்…

Read More

காணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்

இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை,   வாக்காளர்களின் பட்டியலில்…

Read More

விழி கண் குருடர்கள் – வினா, விடை! – 1

நடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது? அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில்…

Read More

முஸ்லிம்களின் அரசியல்!

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் படுமோசமான அளவில் பின் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் யார் என்று ஆராய்வதைவிட, அதனை மாற்றுவது எப்படி…

Read More

தோட்டா சுட்ட கிவி பழம்!

இலேசில் செய்துவிட முடியாத மாபாதகம் அது. அப்பாவிகளைக் கொல்வது, அதுவும் அவர்கள் தம் வழிப்பாட்டுத்தலத்தில் தங்கள் வழிபாட்டில் அமைதியாய் ஈடுபட்டிருக்கும்போது நுழைந்து கொத்துக் கொத்தாய்க் கொல்வது என்பதெல்லாம்…

Read More
http://www.satyamargam.com/editorial/biased-dinamalar-2/

திருந்தாத தினமலரின் திருகுதாளம்!

காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!

Read More

தி காந்தி மர்டர்

இது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக்…

Read More

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா என்று தலைப்பிட்டு வந்த நேற்றைய (25-01-2019) தமிழ் இந்து நாளிதழின் வரலாற்றுத் திரிபைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.

Read More

திராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி!

“பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது” என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்;…

Read More

இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா… மறைக்கப்பட்ட உண்மைகள்!

ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம்…

Read More

வாழ்க்கையின் மதிப்பு

அப்படி ஒரு கேள்வியை அந்தப் பாட்டனார் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுவயதினன் என்றாலும் தன் பேரன் மிகுந்த அறிவாளி என்று அந்தக் கேள்வியே உணர்த்தியது. “வாழ்க்கையின் மதிப்பு என்ன?”

Read More

அலாவுதீனை விழுங்கும் பூதம்

நான் முதலிலேயே ஒன்றைத் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன்.  நான் RJ பாலாஜியைப் போன்றோ, எழுத்தாளர் ஜெயமோகனைப் போன்றோ பெரிய பொருளாதார மேதை எல்லாம் கிடையாது.  அதேபோல், ‘நாடு நன்றாக…

Read More

சூது சூழ் உலகு

உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும்…

Read More

நிழலின் அருமை

கடந்த சில ஆண்டுகளாகவே நாஸிருத்தீனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுக்கும் மார்புக்கும் இடையில் கடுமையான வலி வரும். நெஞ்சு எரிச்சல், வாய்வுக் கோளாறு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார். மருத்துவரும்…

Read More

சார்ந்திருப்பவர்கள்

முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா (எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும்…

Read More

தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!

புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…

Read More

உண்மையான முஸ்லிம்களுக்கு ஒரு சவால்! – ஜோதிமணி

இஸ்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முற்போக்கானது! இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே…

Read More

கல்வித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் LAB – Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த…

Read More

பிரமிக்க வைத்த கட்டுமானம்!

மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு…

Read More