சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42

42. பூரித் வம்சாவளி இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவினுள் நுழைந்ததும் மேற்கொண்ட முதல் முக்கிய காரியங்களுள் ஒன்று திருமணம். அரசியல், மறுவாழ்வாதாரம் போன்ற பின்னணி கலந்த திருமணம். அலெப்போவின்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41

41. இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி மரணமடைந்து, அவரை அடுத்து ஆட்சியை ஏற்ற அவருடைய மூத்த மகன் மசூதும் சொற்ப காலத்தில் மரணமடைந்ததும்…

Read More
Al Hilla

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40

40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-39

39. பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38

38. டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37

37. காழீயின் களப்பணி சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்!

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35

35. ராஜா பால்ட்வினின் முடிவு சென்னாப்ரா யுத்ததில் மவ்தூத் அத்-தூந்தகீனிடம் தோல்வியைத் தழுவிய பரங்கியர்கள், அந்த அனுபவம் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தை அலசினார்கள்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34

34. சென்னாப்ரா யுத்தம் அலெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33

33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப்…

Read More

ரபீஉல் அவ்வல்!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32

32. சிலுவைப் படையும் பைஸாந்தியமும் மோஸுல் நகருக்குள் நுழைந்த தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் அந்நகரைத் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தம் அதிகாரத்தை நிறுவி, சிலுவைப்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31

31. கிலிஜ் அர்ஸலானின் முடிவு ஜெகெர்மிஷும் சுக்மானும் ஒன்றிணைந்து போரிட்டு, பிறகு பிணக்கு ஏற்பட்டுத் தத்தம் வழியே பிரிந்து விட்டாலும் அவர்கள் பாலிக் போரில் ஈட்டிய வெற்றி…

Read More
ஹஸன்கெய்ஃப் Hasankeyf

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30

30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார்? அது என்ன உதவி? இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29

மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையில் திரண்ட சிலுவைப் படை, மூன்று தனிப் பிரிவுகளாகக் கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28

28. ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27

வடக்கே அந்தாக்கியா, எடிஸ்ஸா; தெற்கே ஜெருஸலம் ஆகியன மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களின் ஆளுகைக்குள் வந்துவிட்டன என்று பார்த்தோம்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26

26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25

ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் மறுநாள் விடிந்தது. போர் தொடர்ந்தது. முந்தைய நாள் ஏமாற்றத்துடன் பின் வாங்கிய ரேமாண்ட், படு உக்கிரமாக முன்னேற முயன்றார்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24

ஜெருஸலப் போர் ஜெருஸலம் நகருக்கு அண்மையில், அதன் வடமேற்கே, மத்தியத் தரைக்கடலில் ஜாஃபா துறைமுகம் அமைந்துள்ளது. அது இயற்கைத் துறைமுகம்.

Read More
சிலுவைப் போர்-1

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-23

புனித நகரமான ஜெருஸலத்தை நோக்கித் தங்களது அணிவகுப்பின் கடைசிக் கட்டம் தொடங்கியதும் அந்த முதலாம் சிலுவைப் போர்ப் படையினர் மத்தியில் ஓர் அவசர உணர்வு தொற்றியது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22

மண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20

அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19

19. அந்தாக்கியாவின் வீழ்ச்சி! அந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது!. முன்னர் நைஸியாவை முற்றுகையிட்டது போல் இந் நகரையும் சுற்றி வளைக்கலாம் என்றால்…

Read More

தோட்டா சுட்ட கிவி பழம்!

இலேசில் செய்துவிட முடியாத மாபாதகம் அது. அப்பாவிகளைக் கொல்வது, அதுவும் அவர்கள் தம் வழிப்பாட்டுத்தலத்தில் தங்கள் வழிபாட்டில் அமைதியாய் ஈடுபட்டிருக்கும்போது நுழைந்து கொத்துக் கொத்தாய்க் கொல்வது என்பதெல்லாம்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17

டொரிலியம் போர் நைஸியாவிலிருந்து தென் கிழக்கே நான்கு நாள் பயணத் தொலைவில் உள்ளது டொரிலியம் நகரம். பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் அது. இன்றைய துருக்கியில்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16

நைஸியா துருக்கியின் புர்ஸா மாகாணத்தில் இஸ்னிக் (Lake İznik) என்றோர் ஏரி உள்ளது. சுமார் 32 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 80 மீட்டர் ஆழமும்…

Read More