ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம், பாரிமுனையில் உள்ள ஒரு பிரபலமான கோயில் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து ராஜேஷ், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில்…

Read More

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம் கண்டுகொண்டு கண்டித்து வரும் இந்து சகோதரர்களுக்கு இச்சமயத்தில் நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

Read More
bomb threat

ராமர் கோயிலைத் தகர்ப்போம் – முஸ்லிம் பெயரில் மிரட்டல் அனுப்பிய ஓம்பிரகாஷ் கைது!

உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம் பெயரில் மிரட்டல் கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கைத் தீர விசாரித்த காவல்துறையினர், முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு இந்து இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். முஸ்லிம் பெயரில் பெரும் கலவரம் செய்ய சதித்திட்டம் தீட்டிய சங்பரிவார் தலைவர் தேவேந்திர திவாரி தலைமறைவாக உள்ளார். இவரைக்…

Read More

சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகாசபை நிர்வாகி பெரி செந்தில் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி (டிசம்பர் 30, 2023): அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் பெரி செந்தில். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததால்…

Read More

பழி சுமத்திய குண்டுவெடிப்பு: `விளம்பரத்துக்காகச் செய்தேன்’ – போலீஸாரை அதிரவைத்த இந்து முன்னணி நிர்வாகி!

கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட சாவர்க்கர், கடவுள் நம்பிக்கை கொண்ட பாமர மக்களை அடக்கியாள உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் கிளை அமைப்புகளும், இந்து மக்களிடையே பரப்புவதற்கு கொள்கை எதுவும் இல்லாத காரணத்தால், மத ரீதியாக மனிதர்களைப் பிரித்து ஓட்டரசியல் லாபம் அடைந்து வருவதை இந்தியர்கள் அறிவர். இந்திய தேசத் தந்தையும் ராம பக்தருமான மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே தொடங்கி இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்-இன் “தொண்டர்கள்” மற்றும் “பிரமுகர்கள்”, வெடிகுண்டுகள்,…

Read More

மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்!

திருப்பூரில் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து, நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

Read More

கட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர் சக்திவேல் கைது!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சித்தப்பா மகன் முகேஷ் தங்கியிருந்தார். வீட்டுவாசலில் அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு இவரது பைக் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் கல்வீசி ஜன்னல் கண்ணாடி உடைக்கப்படும் சத்தம் கேட்கவும் கண்விழித்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தபோது பைக் எரிந்து கொண்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன்…

Read More

சங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்

அண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள் ஈடுபட்டதில்லை என்றும் முழு யானையை முள்ளுச் செடிகளுக்குள் மறைக்க முயன்று பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வந்த “சங்கி” என்ற அடையாளச் சொல்லை பிரபல பொது ஊடகங்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. எப்போதும் மனம் நிறைய வன்மமும், காழ்ப்பு கலந்த குரோதமும், வெறுப்பை உமிழும் பேச்சுக்களையும், அதனைத் தொடர்ந்து மதக்…

Read More

பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!

மத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

Read More

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முருகானந்தம் கைது!

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அரியலுார் மருதையாற்று பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன், அரியலுார் மாவட்டம், மருதையாற்று பாலம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என, கடந்த ஆறு மாதங்களில் 20 – க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதுகுறித்து, திருச்சி ரயில்வே மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார், 60க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை,…

Read More

முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது!

இந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக “முகமது அலாவுதீன்” என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஹரீஷ் என்ற இந்து மாணவர் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவரின் பின்னணிக்கு ஏற்றவாறு இவரும் “மனநலம் பாதிக்கப் பட்டவர்” என்ற செய்தியை ஊடகங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Read More

சிதம்பரத்தில் பா.ஜ.க பொதுச்செயலாளர் கொலை! மூன்று இந்துக்கள் கைது!

“குறிப்பிட்ட மதத்தினரால் பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து குறி வைத்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள்!” என்று அரற்றி வரும் தமிழ்நாடு ஆதிக்க சக்திகளின் ஓலம், தொடர்ந்து பொய்யாகிக் கொண்டே வருகிறது.

Read More
http://www.satyamargam.com/images/stories/news2013/hindutva_terror.jpg

உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன், ஜனவரி-1, 2015. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உருவெடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

Read More
தினகரன் (ஜனவரி 5, 2014)

போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ.க செயலாளர் ஜெயச்சந்திரன் கொலை முயற்சி நாடகம்!

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில் உள்ளது. இவர் கடந்த புதன்கிழமை மாலை தனது காரில் தோட்டத்திற்கு சென்று விட்டு, நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். மடப்புரம் விலக்கில் வரும் போது பைக்கில் வந்த 2 பேர் காரை வழி மறித்து தன்னை வெட்டியதாக அவர் புகார் தெரிவித்தார். சிகிச்சைக்காகவும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்…

Read More

உருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)

(உருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு பகுதி-1ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்) உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

Read More

தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims)

அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ) நகூலா பேஸிலி நகூலா (Nakoula Basseley Nakoula) என்பவனும், அல்குர்ஆனை இழிவு படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதன் பிரதிகளை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அடிமுட்டாள் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இணைந்து Innocence of Muslims என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்கான ட்ரெய்லர் ஒன்றினைக் கடந்த ஜூலை 2ந்தேதி…

Read More