புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால்…

Read More

ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவரான முன்னாள் நீதிபதி கோபாலகிருஷ்ணன் சீர்காழியைச் சேர்ந்தவர். தொடக்க-உயர்நிலைக் கல்வியைத் தம்…

Read More

துகளுக்குரிய கடவுள் பெயரால்..!

இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப் போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம்…

Read More

ஆதரவற்ற முதியோர் இல்லம்!

தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப்போலக் கருதித் தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை…

Read More

தோழியர் – 4 – உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث

உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث ஒருநாள் காலை பள்ளிவாசலுக்கு விரைந்து வந்தார் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு….

Read More

… என்ன குடுப்பியோ? – 2

ஆண்களின் பங்குபெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு…

Read More

தோழர்கள் – 41 – ஸயீத் இப்னு ஸைது – سعيد بن زيد

ஸயீத் இப்னு ஸைது سعيد بن زيد அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை. மக்காவைச்…

Read More

கண்ணாடிகள் கவனம்

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்சினைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன.

Read More

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட…

Read More

முல்லைப் பெரியாறு

’முல்லைப் பெரியாறு’சொல்லிப் பாருநற்றமிழ்ப் பேருநம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பதுஒற்றுமை உணர்வுகளைதண்ணீரை வைத்துதானியம், காய்கறி,அரிசியெனப் பயிரிடாமல்அரசியலைப் பயிரிடுகின்றாய்

Read More

சர்வதேச ஃபலஸ்தீன ஒற்றுமை தினம்

குவைத்: தங்களுடைய சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல்கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினமான (Solidarity…

Read More

தோழியர் – 3 – அஃப்ரா பின்த் உபைத் عَفْرَاءُ بنتُ عُبَيد بن ثعلبة الأنصارية

அஃப்ரா பின்த் உபைத்عَفْرَاءُ بنتُ عُبَيد بن ثعلبة الأنصارية பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில்…

Read More

“… என்ன குடுப்பியோ?”

ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில்…

Read More

தொழுகையைச் சுருக்கித் தொழுதல் (கஸ்ரு)

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் இந்த கேள்வியை ஆய்வு செய்து எழுதுங்கள்….. அல்லது இதை இங்கு வெளியிடுங்கள்…….. தொழுகையைச் சுருக்கி தொழுதல் சம்பந்தமாக saheeh ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால்…

Read More

சூரியன் மறையும்வரை அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தலாமா?

ஐயம்: (அஸ்ரு நேரத்தில்) எங்கேயாவது வெளியூர் போய், திரும்ப வருவதற்கு மஃக்ரிப் நேரம் ஆகிவிட்டால் அஸ்ருத் தொழுலாமா? எத்தனை ரக்ஆத்கள் தொழவேண்டும்?– மின்னஞ்சல் வழியாக சகோதரி sithi…

Read More

தோழர்கள் – 40 – அபூஹுரைரா அத்-தவ்ஸீ – أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي

அபூஹுரைரா அத்-தவ்ஸீ أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது மதீனா வந்தடைந்திருந்தார் ஓர் இளைஞர். இஸ்லாம் அவரை அவர் பிறந்து…

Read More

பாலுக்குக் கூலி

“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” எனும் பெயரில் ‘நேட்டோ’வின் போர்வையில் அமெரிக்க இராணுவம் கொன்று குவித்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இராக், ஆஃப்கன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து…

Read More

தோழியர் – 2 – உம்மு ஹராம் பின்த் மில்ஹான் أم حرام بنت ملحان

உம்மு ஹராம் பின்த் மில்ஹான்أم حرام بنت ملحان உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின்போது அவரிடம் கோரிக்கை வைத்தார் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு. கோரிக்கை வைத்தார்…

Read More

விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT

குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல ‘என்கவுண்டர்’ நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு…

Read More

பகிர்!

பூட்டி வெச்சப் பொட்டிகளோபூதங் காத்தப் பொதையலுபுழுப் புழுத்துப் பொகஞ்சி போகும்போற எடம் வேற யாகும் சேத்து வச்ச சிந்தனையும் காத்து வச்ச காசு பணம்செல்லரிச்சி செதஞ்சு போகும்…

Read More

தினமலரின் திருகுதாளம்

தினமல திருகுதாள திருவிளையாடல் “முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற‌ பொய்யான மற்றும் தவறான தினமல(த்தின்) செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர்…

Read More

பகுத்தறிவாளர்களின் கடவுள்!

ஓரிறையின் நற்பெயரால்! தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர்…

Read More

தோழர்கள் – 39 – ஜஅஃபர் பின் அபீதாலிப் – جعفر بن أبي طالب

ஜஅஃபர் பின் அபீதாலிப்جعفر بن أبي طالب ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு…

Read More

1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான…

Read More

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்!

நரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது…

Read More

நட்பின் வகைகள்

நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது….

Read More

தோஷம் கழிக்க கிரகம் கணித்த ஜோதிடர் பலி!

தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து! மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி! குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி…

Read More

ஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் …

அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின். ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய…

Read More