ரஹ்மத் அறக்கட்டளையின் மாபெரும் பரிசுப் போட்டி
வியாழன், 04 மார்ச் 2010
"உலக முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு" - The Muslim World League (رابطة العالمي الإسلامي) (சுருக்கமாக "ராபிதா") எனும் பெயரில் மக்காவில் இயங்கும் அமைப்பு, கடந்த 1976ஆம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டது: "அண்ணல் நபி...
மேலும்...
தோழர்கள் - 3
செவ்வாய், 02 மார்ச் 2010
நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ) அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய்...
மேலும்...
பழகு மொழி (பகுதி-14)
வெள்ளி, 26 பிப்ரவரி 2010
(2) 3.பகுபதங்கள் பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, "பகுதி" என்றும் இரண்டாவது உறுப்பு, "விகுதி" என்றும்...
மேலும்...
இடஒதுக்கீடுச் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்
வெள்ளி, 19 பிப்ரவரி 2010
என் இனிய சொந்தங்களே! இடஒதுக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. "முஸ்லிம்கள், தலித் மக்களைவிடக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கி உள்ளனர்" -நீதிபதி...
மேலும்...
தோழர்கள் - 2
செவ்வாய், 16 பிப்ரவரி 2010
கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி) உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற...
மேலும்...
மும்பைத் தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்?
ஞாயிறு, 14 பிப்ரவரி 2010
அறிமுகம்: முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற...
மேலும்...
அநீதிக்கு எதிரான நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி
வியாழன், 11 பிப்ரவரி 2010
நாசகாரச் செயல்கள்: "தாக்ரேக்கள், ராணே ஆகியோர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன?" உச்ச நீதிமன்றம் கேள்வி. கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, கடந்த ஆண்டில் மட்டும் பலமுறை பொதுமக்களின் சொத்துகளை...
மேலும்...
மருத்துவத்துக்குப் பொருளுதவி வேண்டி ...
செவ்வாய், 09 பிப்ரவரி 2010
அஸ்ஸலாமு அலைக்கும். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் (பாண்டி to விழுப்புரம் வழி) கிராமம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R. உசேன் கான், குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை...
மேலும்...
இரும்புத் திரை
திங்கள், 08 பிப்ரவரி 2010
துல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு அக்கிரமக்காரக் கூட்டம்...
மேலும்...