|
புதன், 25 ஜனவரி 2012 11:38 |
|
கான்ஸா பின்த் அம்ரு
خنساء بنت عمرو
மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்பு அரபுகள் மத்தியில் போதையூட்டும் விஷயம் ஒன்று இருந்தது. கவிதை! அதில் மிகச் சிறந்து விளங்கினார்கள் அவர்கள். வரலாறு பகர, காதல் சொல்ல, கொஞ்ச, திட்ட, சண்டை போட, போர் புரிய என்று எதற்கெடுத்தாலும் கவிதை; பாடல். அதுவும் அதன் வார்த்தைகளும் அமைப்புகளும் ஏனோதானோ என்றெல்லாம் கிடையாது. சிறந்து விளங்கக்கூடியவை. இப்படியிருந்த நிலையில் குர்ஆன் இறங்க ஆரம்பித்ததா, கவிதைகளுக்கான முக்கியத்துவம் முஸ்லிம்கள் மத்தியில் குறைந்து போனது.
|
|
ஞாயிறு, 15 ஜனவரி 2012 13:59 |
|
ஐயம்: assalamu alaikkum
பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப் போக்க உதவி செய்யவும் இல்லை, அல்லது எதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது போதாத நிலையில், பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க கிளம்புகிறார்கள்.
|
|
வியாழன், 19 ஜனவரி 2012 14:37 |
|
{AF}ITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு இன்ஷா அல்லாஹ்... 2012 ஜனவரி 22ம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை கடையநல்லூர் பேட்டை நமாஸ்(NMMAS) பள்ளியில் மாபெரும் மகளிர் சங்கமம்.
|