இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

விடியல் ! (கவிதை)

வெள்ளி விழித் தெழ விடிகாலை வெளிச்ச மிட வைகறை வரவுக் கென வழிவிட்டு இருள் நீங்க தூக்கத்தை விடச் சிறந்தது தொழுகை எனக் குறித்து வணங்க வரச்…

Read More

துவங்கியது புனித ரமளான் மாதம்!

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 06, 2016 (திங்கள்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத்…

Read More

மகா கஞ்சன் (கவிதை)

அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை! அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை! பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை! பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!

Read More

மரணம் நெருங்கியபோது…

அதிகாலை நான்கு மணியாகியிருந்தது … மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது! யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல் நான் தான் “மலக்குல்-மவுத்”, என்னை உள்ளே வர விடுங்கள்… உடனே…

Read More