ஆன்லைனில் குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள்

அன்பான அழைப்பு: ஆன்லைன் தஜ்வீத் வகுப்புகளுக்கான சேர்க்கையினைத் துவங்குவதாக இஸ்லாம் ஆன்லைன்.நெட் (www.islamonline.net) தளம் அறிவித்துள்ளது. குர் ஆன் அருளப்பட்ட புனித மாதமான ரமளானில் முஸ்லிம்கள் அதிக…

Read More

சத்தியம் வெல்லும்! – டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று…

Read More
BAS

வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி!

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோர்தாம்(அல்குர்ஆன் 39:9). கல்வியில் சிறந்து விளங்கும் சமுதாயமே முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது நிதர்சனமான உண்மை. கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்…

Read More

பொருளியல் – (பகுதி-4)

“பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!” முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Read More

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி.

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி. உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி. ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா SR 1500 மதிப்புள்ள முதல்…

Read More

ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.சஜ்தா திலாவத் எப்படி செய்ய வேண்டும். குரானை ஒளு இல்லாமல் ஓதலாம் என்றால், குரானில் சஜ்தா என்ற வார்த்தை வரும்பொழுது ஒளு இல்லாமல் சஜ்தா…

Read More

முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா?

ஐயம்: நான் இஸ்லாத்திற்குத் திரும்பி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சவூதி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய விசா பழைய பெயரிலேயே இருப்பதால், பாஸ்போர்ட்டும் பழைய பெயரிலேயே…

Read More

முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி…

Read More

காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?)

முன் குறிப்பு: "காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி'…

Read More

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்…!

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி…

Read More

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் – சீதாராமன்

மத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும்…

Read More

9/11 தாக்குதலின் பின்னணியில் மொஸாத்!

2001 செப்டம்பர் 11 -ல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான ‘மொஸாத்’ -க்கு பங்கிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது.

Read More

ஸஹீஹ் முஸ்லிம்!

ஸஹீஹ் முஸ்லிம்! (யுனிகோடுத் தமிழில்) எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்லாஹ்வின் நல்லருளும் நற்சாந்தியும் அவனின் தூதரும் உலக முஸ்லிம்களின் தலைவருமான பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும்…

Read More

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு ஊடகங்களின் நன்மையும் தீமையும் பாரெங்கும்…

Read More

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்

      அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் உள்ள ஏக இறைவனின் பெயரால்… அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு, ஏக இறைவனின் சாந்தியும்…

Read More
திப்பு சுல்தான்

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 3

ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டை ஆள்வதற்காகப் படை திரட்டிச் சென்று கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால், ஒரு நாட்டில் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் அந்நாட்டைக்…

Read More

தியாகப் பெருநாள் செய்தி!

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது….

Read More

ஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்!

நோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப்…

Read More

இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்

வளர்ந்து வரும் அல்லது வளர்ச்சியின் எல்லையைத் தொட்டு கொண்டிருக்கும் நவீன உலகத்தின் கட்டமைப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான முஸ்லிம்களின் பங்கு என்ன? இக்கேள்வி முஸ்லிம்…

Read More