Tag: மீண்டும் ஒரு ரமளான்
மூன்றாவது பத்து (பிறை-19)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19
அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ்...
ரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18
புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில்...
இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187).
'இஃதிகாஃப்'...
நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை16
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187).
நோன்பின்போது பகல் நேரத்தில்...
ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15
வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)
எல்லா...
மறுமை வெற்றியே மகத்தான வெற்றி! (பிறை-14)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 14
எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட ஈமான் - இறை நம்பிக்கை எனும் அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும்...
மூன்று பத்துகள் (பிறை-13)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 13
புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் எல்லா நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன்...
நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12
நோயாளிகள்/பயணிகள்:
பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
"... فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ...
வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11
இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி...
ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10
ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்:
ஸஹர் உணவு:
"நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது" என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்...
தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் (பிறை-9)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 9
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ...
மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 8
நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
தக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு,...
தக்வா தரும் பாடம் (பிறை-7)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7
தக்வா எனும் அரபுச் சொல், 'விகாயா' என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும்.
இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து...
மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)
நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்:
ஸஹர் உணவு:
"நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி);...
மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு...
மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)
வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப் பெரிய நஷ்டவாளிகளே....
மீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1
ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.
...
ரமளான் மாதத்தின் சிறப்பு (பிறை-4)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4
வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதைக் குறித்த எவ்விதச் சிந்தனையும்...
உறுதி ஏற்போம்! (பிறை-3)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 3
நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன?
நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த 11 மாதங்களில் நோன்பு நாட்களில் உரிய...