Tag: மலக்குல்-மவுத்
மரணம் நெருங்கியபோது…
அதிகாலை நான்கு மணியாகியிருந்தது ...
மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது!
யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல்
நான் தான் "மலக்குல்-மவுத்", என்னை உள்ளே வர விடுங்கள்...
உடனே அந்த மனிதனின் உடல் நடுங்கத்துவங்கியது
கடும் ஜுரத்தால் வியர்த்தவன் போல்...