Thursday, June 1, 2023

Tag: நோன்பு

பெருநாள் தானம் – பித்ரு ஸகாத்

மீண்டும் ஒரு ரமளான்: 25 பெருநாள் தர்மமும் நோக்கமும் "பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே...

கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி (ஸல்)...

ஷவ்வால் நோன்பு (பிறை-27)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...

நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...

லைலத்துல் கத்ர் (பிறை-20)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதைப் பெற வேண்டும் எனும்...

மூன்றாவது பத்து (பிறை-19)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...

ரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18 புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில்...

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187). 'இஃதிகாஃப்'...

நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை16 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187). நோன்பின்போது பகல் நேரத்தில்...

ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15 வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன்  படைக்கப்பட்டுள்ளான். இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56) எல்லா...

நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12 நோயாளிகள்/பயணிகள்: பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். "... فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ...

வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11 இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி...

ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10 ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்: ஸஹர் உணவு: "நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது" என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்...

தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் (பிறை-9)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 9 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: حَدَّثَنَا ‏ ‏آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْمَقْبُرِيُّ...

மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 8 நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். தக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு,...

தக்வா தரும் பாடம் (பிறை-7)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7 தக்வா எனும் அரபுச் சொல், 'விகாயா' என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து...

நோன்பின் நோக்கம் (பிறை-6)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6 அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ "நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்...

கடந்து வந்த பாதை (பிறை-5)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில் நல்ல மாற்றங்களை அது விளைவிக்காமல் சாதாரணமாகக்...