Tag: ஈராக்
நர்சுகளை பிடித்து வைத்திருந்தவர்களை தீவிரவாதிகள் என அழைக்கக் கூடாது
திருவனந்தபுரம் : இந்திய நர்சுகளிடம் கண்ணியமாகவும், அவர்களுக்கு எந்த தீங்கும் இழைக்காமல் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டவர்களை "தீவிரவாதிகள்" என அழைப்பது தவறாகும்‘ என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறினார். ...
அமெரிக்கக் குண்டுகளால் இராக்கில் புற்றுநோய் அதிகரிப்பு!
1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக வரலாற்றில் முதன்முறையாக செறிவு நீக்கிய...