Tag: இஸ்லாம்
பிப்ரவரி 14 – ஆபாசதினம்!
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 14 பிப்ரவரியன்று 'காதலர் தினம்'...
கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28
ஷவ்வால் மாத நோன்பு
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி (ஸல்)...
ஷவ்வால் நோன்பு (பிறை-27)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27
ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.
இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...
நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26
நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.
நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...
லைலத்துல் கத்ர் (பிறை-20)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20
ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதைப் பெற வேண்டும் எனும்...
மூன்றாவது பத்து (பிறை-19)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19
அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ்...
ரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18
புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில்...
இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187).
'இஃதிகாஃப்'...
நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை16
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187).
நோன்பின்போது பகல் நேரத்தில்...
ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15
வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)
எல்லா...
நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12
நோயாளிகள்/பயணிகள்:
பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
"... فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ...
வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11
இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி...
ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10
ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்:
ஸஹர் உணவு:
"நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது" என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்...
தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் (பிறை-9)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 9
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ...
மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 8
நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
தக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு,...
தக்வா தரும் பாடம் (பிறை-7)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7
தக்வா எனும் அரபுச் சொல், 'விகாயா' என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும்.
இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து...
நோன்பின் நோக்கம் (பிறை-6)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்...
கடந்து வந்த பாதை (பிறை-5)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில் நல்ல மாற்றங்களை அது விளைவிக்காமல் சாதாரணமாகக்...
ஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…
வளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர் தூரம். தேவையான முஸ்தீபுகளுடன்...
இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!
பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்! சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன். ஒருவர் என்னருகில் வந்து,...
அமாவாசை நிலாக்கள் – 1
"... சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் திண்ணமாக அழிந்தே தீரும்" அல்-குர்ஆன் (17:81).அமாவாசை நிலாக்கள் அத்தியாயம் - 1 இஸ்லாம் கி.பி 610 ஆம் ஆண்டு ரமழான்...
வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே, ஐயம்: வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? - சகோதரி உம்மு ஸைனப் தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ், "மக்களுக்குக் கடன்...
ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்!
மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கைகளில் உணவு, உடைகளோடு...
குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-8)
ஐயம்: இரண்டில் எது சரி? கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...
பூணுலை முஸ்லிம்கள் அணியலாமா?
ஐயம்: எனக்கு சிறு வயது முதலே பார்ப்பனர் அணியும் பூணூல் மீது ஒரு ஆசை. இதையறிந்த எனது பார்ப்பன நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பூணூலைப் பரிசாக தந்தார். எங்கள்...
முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...
பெண் குழந்தைகளுக்குக் காது குத்தலாமா?
ஐயம்: பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா? - சகோதரர் அபு அம்மார்தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், பெண் பிள்ளைகளுக்கு காது குத்தலாம்! இதற்கு மார்க்க ரீதியாக தடையேதும் இருப்பதாக...
தோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)
இருவர் - இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப் பயன்பெற ஒரு வாய்ப்பு.
மதீனாவுக்கு இஸ்லாம்...
புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (இறுதிப்பகுதி)
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா - பர்மா - இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான் உணர முடியும். அப்போது தான்...
லைலத்துல் கத்ர் இரவு எதுவென்பதை தெரிந்து கொள்ள இயலுமா?
பாவ மன்னிப்பு என்ற பெயரில் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிவான கட்டுரைக்கான மறுமொழியில் சகோதரி வஹிதா எழுப்பியிருந்த ஐயத்திற்கான விளக்கத்தை சகோதரர் ஷரஃபுத்தீன் உமரீ அளித்துள்ளார். ஐயம்: சிறப்பான உரையை...