Tag: இப்னு ஹம்துன்
கற்காலமும் சொற்காலமும் (கவிதை)
நாகரிகமற்ற மனிதரின்
மிருக வேட்டை
அக்கற்கால ஏடுகளில்
நகருற்ற மனிதரின்
மனித வேட்டையோ
இச்சொற்கால ஏடுகளில்
குருதி வழிய மிருகம் இறக்க...
ஒருகை தின்று வயிறு தணிய...
அக்காலம் கற்காலம்!
குரோதம் எரிய மமதை பிறக்க...
ஒருகை பார்த்துச் செருக்கு வளர...
இக்காலம் சொற்காலம்
இலைதழையே ஆடையாக...
இண்டுஇடுக்கும் இல்லமாக...
அக்காலம் கற்காலம்
அலைபாயும்...
துவங்கியது புனித ரமளான் மாதம்!
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 06, 2016 (திங்கள்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் சத்தியமார்க்கம்.காம் குழுமம்...
எதுவும் நம்முடையதில்லை!
வெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும்...