கொடுமைக்குள்ளானவன் உரிமையுள்ளவனே!

“கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை” – நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

இதை வாசித்தீர்களா? :   என்னால் இயன்ற அறம்!