பழகு மொழி (பகுதி – 18)

(2) 3.3. வினை வகைகள் பகுபத இலக்கணத்தைத் தொல்காப்பியம் விரித்துக் கூறாமல், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (உரியியல் 96) எனக் கூறி முடித்துக் கொண்டது….

Read More

பழகு மொழி (பகுதி-17)

“ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்” எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை: பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்…

Read More
பெயர்ப் பகுபதங்கள்

பழகு மொழி (பகுதி-15)

(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள் பெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்:

Read More
பழகு மொழி 14

பழகு மொழி (பகுதி-14)

(2) 3.பகுபதங்கள் பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, “பகுதி” என்றும் இரண்டாவது…

Read More
பதங்கள் பயில்வோம்

பழகு மொழி (பகுதி-13)

தலையாய ‘பகுதி‘யும் ‘விகுதி‘ உடல் உறுப்புகளும் (2) 2. இருவகைப் பதங்கள்   காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, “இடுகுறிச் சொற்கள்” என்பர்….

Read More

பழகு மொழி (பகுதி-12)

(2) சொல்லியல் சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது “சொல்” என வழங்கப் படும். சொல்லை…

Read More

பழகு மொழி் (பகுதி-11)

இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும். இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம். ஒரு சொல்லில் உள்ள…

Read More
யோசிக்கிறேன் ...

பழகு மொழி (பகுதி-9)

(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்: (1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது. (1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர,…

Read More

பழகு மொழி (பகுதி-6)

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை) குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச்…

Read More

பழகு மொழி (பகுதி – 5)

(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)   கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு…

Read More

பழகு மொழி (பகுதி-4)

(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்   ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும். காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்). (1):1:3:1(அ)…

Read More

பழகு மொழி (பகுதி 3 )

(1):1:2 மெய்யெழுத்துகள் ‘புள்ளி எழுத்து’ என்று வழக்கிலும் ‘ஒற்று’ என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்: (1):1:2:1…

Read More

பழகு மொழி (பகுதி – 2)

(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும் உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்: 1.குற்றெழுத்து(குறில்), 2.நெட்டெழுத்து(நெடில்), 3.சுட்டெழுத்து, 4.வினாவெழுத்து.   (1):1:1:1குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு…

Read More

பழகு மொழி (பகுதி – 1)

(1) எழுத்தியல் நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து…

Read More

பழகு மொழி! – புதிய தொடர்

பழகு மொழி – முன்னுரை “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே – வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால்,…

Read More

ஒழியட்டும் வரதட்சணை!

“மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை” – (அல்குர்ஆன் 010:044). இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின்…

Read More

இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை!

உலகம் முழுதும் வாழும் உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துகின்றனர். அந்த ‘மனிதச் சடங்கு’ நமக்கெதற்கு என்ற போக்கில்,…

Read More

பாலையில் வருமா சோலை? (இறுதி பகுதி)

மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை…

Read More

பாலையில் வருமா சோலை?

வைகறைக் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இரவுத்தாய் ஓய்வெடுத்துக் கொண்டாள். வேலைக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்துச் செல்வதற்காக கேம்ப் வாசலில் வந்து நின்ற…

Read More