காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே,
இரு பிரிவினருக்கு இடையே,
பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு,
செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!
https://www.facebook.com/305694976525857/posts/658724954556189
“உண்மையின் உரைகல்!” என்று வெட்கமின்றி நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளும் தினமலரின் முந்தைய திருகுதாளங்கள், சத்தியமார்க்கம்.காமில் தொகுப்பாக உள்ளன. அவற்றை இங்கே வாசிக்கலாம்.