
கடந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் “சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்!” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் – சத்தியமார்க்கம்.காம்
இந்த விவாத நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் பிரச்னைகள், கீழ்க்கண்ட தலைப்புகளில் அலசப்பட்டுள்ளன.
- சினிமா மற்றும் ஊடகங்களில் தவறான சித்தரிப்பு
- சென்னை உட்பட பெருநகரங்களில் வீடு கிடைப்பதில்லை.
- தீவிரவாத முத்திரை தொடர்ந்து குத்தப்படுகிறது
- விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.
இதில் பங்கேற்றோர்:
- காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளரான முனைவர் பாஷா
- மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ்
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினரான வீரபாண்டியன்
{youtube}lWO1zaNbRbc{/youtube}
இந்நிகழ்ச்சி பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். -சத்தியமார்க்கம்.காம்