Tag: மோடி
தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!
முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில் யாரும் அதனை வாட்ஸ் அப்,...
குரல்வளை நெறிக்கும் கொள்கை!
கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும். சமூக அநீதிகள் அங்கும் அப்படியே...
தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்...
கிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்
நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன். தற்சமயம் உங்களுக்கு...
இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்!
மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?...
மோடி அரசும் அச்சத்தில் இந்தியர்களும் (பகுதி-1)
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது....
நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’!
“நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்று பேசினாராம் கிரிராஜ் சிங் என்ற பிஜேபி தலைவர். "நரேந்திர மோடிக்கே பாகிஸ்தானின், ‘பாரத ரத்னா’ போன்ற ‘நிஷான்–எ-பாகிஸ்தான்’ என்ற ஆக உயரிய விருதை...
குஜராத் சாதனையல்ல… வேதனை!
இந்தியாவை இருமுனைப் படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத் தொங்க வைத்துக் கொண்டிருக்கையில், புதிதாக இப்போது படித்த ஒரு செய்தியும்...
குஜராத்தில் வளர்ச்சி எனும் கோயபல்ஸ்தனம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த 14-09-2013 அன்று நடைபெற்ற "நேர்படப் பேசு!" நிகழ்ச்சியில், மணிசங்கர ஐயர், டி.கே. ரங்கராஜன், தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் எனும்...
”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!
நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத்...