Tag: மகா கஞ்சன்
மகா கஞ்சன் (கவிதை)
அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை!
அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை!
பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை!
பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!
பாலில் தண்ணீரை கலக்காமல் விற்றதில்லை!
பசியென்று வந்தோர்க்கு பச்சைத் தண்ணீர் தந்ததில்லை!
பணம் கொடுத்து வைத்தியம் எப்போதும் பார்த்ததில்லை!
பணப்பெட்டி,...