(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள் பெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்: ...
கேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ" என்பதன் பொருள் என்னவெனில் "தொடர்ந்து...
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...