Sunday, October 1, 2023

Tag: சென்னை

வெளியானது “ஈரம்”முழு ஆவணப்படம்!

கடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை...

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை...

மீண்டும் ஐ எஸ் ஐ செய்திகள் : வாசிப்பவர் மு.க.

பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கௌஹாத்திக்கு வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், பெங்களூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 5.40 மணிக்கு செண்ட்ரலுக்கு வந்து சேரும்.கடந்த 1.5.2014 வியாழக்கிழமை...

முனைவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு

"தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் "கடவுள் இல்லை" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் (முன்னாள்) பெரியார்தாசனும், இஸ்லாத்தில்...