முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத…

Read More

முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது!

இந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து…

Read More

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்! தன் வீட்டில் குண்டு வீசிய திண்டுக்கல் பாஜக பிரமுகர் பிரவீன்குமார்

நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக் கொண்டது….

Read More

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (இறுதிப்பகுதி)

புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை,  இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான்…

Read More

ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்!

இன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர்.

Read More

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)

பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.

Read More

முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்

“பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?” என்ற தலைப்பில் தலாக் பற்றி ஆர். ராமசுப்பிரமணியன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை இந்தியா டுடே (ஜுன் 26, 2013) வெளியிட்டிருந்தது.

Read More

முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா?

உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன்…

Read More

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது

வேலூர் : வேலூர் பாஜ பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய…

Read More

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!

ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன்…

Read More

தோஷம் கழிக்க கிரகம் கணித்த ஜோதிடர் பலி!

தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து! மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி! குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி…

Read More