உண்மையைத் தேடி… (மடலைப் பிரதியெடுத்துப் பரப்புதல்)
எந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மை குறித்து எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் அப்படியே பிறருக்கு எடுத்துச் செல்வதனால் விளையும்தீமைகள் பற்றி அறிமுக உரையில் கண்டோம். இப்போது முஸ்லிம்களிடையே நிலவும் மிகப் பழமையான ஆனால் சில ஒழுங்கற்ற இடைவெளிகளில் உயிர் பெறக்கூடிய ஒரு வதந்தியைக் குறித்து அலசுவோம்.