அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!. மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன…

Read More

உலகிலேயே மோசமான மனிதன் யார்?

உலகிலேயே மோசமான மனிதன் யார்? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது. ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்களெல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் ரத்தமாக மாறும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான். அடியின் வலி தாளமுடியாமல், இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள். இப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி “உங்களில் மோசமானவன் நான்தான்” என்றான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஓரடி முன்னே வந்து, இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி, அவள் உயிர் போகின்றவரையில்…

Read More

“SCRAP DOCUMENT”-ன் உபயோகம்

{mosimage}அவசரத்திற்கு நாம்  சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும்.  இதே வேலையை நாம் கணினியிலும் செய்யலாம் . தேவை, மூன்றே படிகள்,

Read More

வெனிசுலாவின் எதிர்ப்பு தொடர்கிறது…

{mosimage}லெபனானில் இஸ்ரேல் நடத்தும் அநியாயங்களைக் கண்டித்து இஸ்ரேலுடனான தனது அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வெனிசுலா தீர்மானித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி ஹ்யூகோ ஷாவேஸ் இத்தீர்மானத்தை அறிவித்தார். இஸ்ரேலுடனான வெனிசுலாவின் தொடர்புகளை தொடர்வதிலோ நல்ல நண்பர்களாக இருப்பதிலோ தன்னுடைய நாட்டிற்கு விருப்பமில்லை என்று ஷாவேஸ் கூறினார். லெபனானில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கடுமையாக எதிர்த்த அவர் வெனிசுலா தொடர்ந்து இஸ்ரேலுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என குறிப்பிட்டார்.

Read More

ஈரான் எச்சரிக்கை: அணு ஆயுத பரிசோதனையை தொடரும்!

{mosimage}ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத எரிபொருள் பரிசோதனை மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகளை ஆகஸ்ட் 31-க்குள் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கண்டனத் தீர்மானத்திற்கு அடிபணிந்து, தமது நாடு யுரேனிய உற்பத்தி மற்றும் அபிவிருத்திக்கான (Uranium Enrichment) முயற்சியில் இருந்து பின்வாங்காது என்று ஈரான் அறைக்கூவல் விடுத்துள்ளது. ஈரானியர்களுக்கான அணு ஆயுத உரிமைகளின் அடிப்படையிலேயே எங்கள் நடவடிக்கைகள் அமைந்துள்ளதால் இம்முயற்சியை நிறுத்துவது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அணு ஆயுத…

Read More

ஈராக் – அமெரிக்க படையினரின் அட்டூழியம்

அமெரிக்கப்படையினர் ஈராக்கில் ஒரு சிறுமியைக் கற்பழித்து அவள் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் கண்ணால் கண்ட 3 சாட்சியங்கள் {mosimage}நேற்று முன் தினம் (06-08-2006) நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலங்களின் மூலம் கொதிப்படைந்த ஈராக்கிய மக்கள் ஏற்படுத்திய நெருக்கடி பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த மார்ச் 2006-ல் பாக்தாக்திற்கு அருகில் உள்ள மஹ்மூதியா நகரத்தில் உள்ள சம்பவம் நடந்த வீட்டில், 14 வயது நிரம்பிய சிறுமியான அபீர் காஸிம் ஹம்ஜா அல் ஜனபியை…

Read More

”தந்திரம்” ஒர் விளக்கம்

அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே. அல்லாஹு தஆலா தனது படைப்புகளில் கண்ணியமிக்க படைப்பாக மனித இனமாகிய நம்மை படைத்து நமக்கு வழிகாட்டியாக நபிமார்களில் கடைசி நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பிவைத்தான். நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தினராகிய நமக்கு உலக வாழ்க்கையை முழுமையாக கற்றுத்தந்தார்கள். அப்படி கற்றுத்தந்த விஷயங்களில் ஒன்று தந்திரம் செய்வது பற்றியாகும். “தந்திரங்கள்” என்பது அரபி மூலத்தில் “அல்ஹியல்” என்று சொல்லப்படும். ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறைக்கே “தந்திரம்” என்பர். தடை…

Read More

வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை: என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக" யாஸ்மின்…

Read More

பச்சை குத்துவது எப்படி ஹராமாகிறது?

கேள்வி: பச்சை குத்திக் கொள்வது ஹராம் என்று கேட்டிருக்கிறேன். எதனால் என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பதில்:  அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). இஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியை கேட்ட சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.

Read More
சகோதரி J. உமர்கனி

ஊனம் உடலில்தான்… உள்ளத்தில் இல்லை!

கால் ஊனமுற்ற ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய இயலுமா? என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மன்றம் பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க சத்தியமார்க்கம் தளக்குழுவினர் இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த சில சகோதரர்களின் உதவியுடன் விபரங்கள் சேகரித்தனர். இச்சகோதரியின் குடும்பத்தினருடன் உரையாடிதன் மூலம், கிடைத்த தகவல் உண்மை என்ற அடிப்படையில் இச்சகோதரிக்கு உதவ சமுதாயத்திடம் சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள்…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 5)

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படும் செய்திகளில் முக்கியமான மற்றொன்று நான்காவது கலீஃபாவான நபித்தோழர் அலி(ரலி) அவர்கள் தெரிவிப்பதாக அறிவிக்கப்படும் ஹதீஸாகும். தற்போது இச்செய்தியினைக் குறித்து காண்போம். நபி (ஸல்) அவர்கள் அலி(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அலியே! உனக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? என்றார்கள்…..(என்று முழு ஹதீஸையும் குறிப்பிட்டார்கள்) அப்போது நான் திஹாமா மலையளவு தங்கத்தை எனக்குத் தருவார்கள் என்று எண்ணினேன். அப்போது நீ தொழுகையில் நிற்கும் போது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு என்று 15 தடவை கூறு!…

Read More

கேரளா – வகுப்பறையிலும் தீண்டாமை!

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எ.யு.பி என்ற பள்ளியில் தலித், பிராமண, முஸ்லிம் மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்திய பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Read More
நூலாசிரியர் ஹூக் மைல்ஸ்

லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்!

லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின் மக்கள் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக விமான தாக்குதலை நடத்தி வருகிறது.

Read More

மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே!

ஒருவருக்கொருவர் கூடி வாழும் ஒற்றுமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக மனித உடலை உதாரணம் காட்டுகிறார்கள். தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே அன்பு செலுத்துவதிலும் தங்களிடையே இரக்கம் கொள்வதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஒரு உடல் போல் நீர் காண்பீர். உடலில் ஓர் உறுப்புக்குச் சுகவீனம் ஏற்பட்டுவிட்டால் அவ்வுடலின் மற்ற உறுப்புகள் உறங்காமலும் காய்ச்சல் ஏற்பட்டும் நோய்வாய்ப்படுகின்றன என்று நபி(ஸல்) கூறினார்கள்.

Read More

வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து

நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ நன்றாக உடுத்துவது மனதிற்கு சந்தோஷம் தருகிறது என்பார். பிறர்படும் துன்பத்தைப் பார்த்து கூட சந்தோஷப்படும் ஒரு சிலர் இருக்கும் இவ்வுலகில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை ஐந்தைந்தாக பட்டியலிட்டுள்ளேன்.

Read More
இஸ்ரேலின் கொடுஞ்செயல்

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 7

ஊடகங்களின் வலிமை என்ன என்பதையும் அதனை வைத்து ஒரு நாட்டையே அழிக்க மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதையும் இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான அத்துமீறிய அராஜக தாக்குதலிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தாக்குதலுக்குக் காரணமாக இஸ்ரேல், தனது இரு இராணுவ வீரர்களை ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலில் புகுந்து பிணையக் கைதிகளாக்கி பிடித்துச் சென்றுவிட்டனர் என்று கூறினர். இதனை அப்படியே மேற்கத்திய ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டே இருந்தது.

Read More

காவிமயமாக்கப்பட்ட பாடப்பகுதிகள் நீக்கப்படும் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

ஹிந்துத்துவ சிந்தனைகளைப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கத்துடன் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பாடப்பகுதிகள், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ளார்.

Read More
உமாபாரதி

வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு மாபியா குழுக்களுடன் தொடர்பு – உமாபாரதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதி குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பு கொள்வதற்கு வாஜ்பாயி உடைய வளர்ப்பு மகளின் கணவர் மற்றும் அத்வானியின் மகன் போன்றோர் உதவுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியை உருவாக்கிய உமாபாரதியின் இந்த அதிரடி அறிக்கை பாரதீய…

Read More

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

Read More

காலித் பின் வலீத் (ரலி)

இஸ்லாமிய படைத்தளபதிகள் காலித் பின் வலீத் (ரலி) இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர்…

Read More

இஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?

முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல் அதைப் போக்கும் காரணிகளையும் விளக்குகிறது.

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 4)

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததாகவோ அல்லது மற்றவருக்கு அதனை செய்ய கற்று கொடுத்ததாகவோ நாம் அறிந்தவரை ஒரு ஆதாரப்பூர்வமான செய்தி கூட இல்லை. அவ்வாறு ஒரு தொழுகையினை பரிந்துரைக்கும் அறிஞர்கள் சிலர் எடுத்துக் காட்டும் செய்திகளில் முக்கியமான மற்றொரு ஹதீஸ் நபித்தோழர் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாகும். நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது நபி (ஸல்)…

Read More

அல்லாஹ்வின் பெயரால் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம்! – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சத்தியபிரமாணம்(உறுதிமொழி) எடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை என கேரள உயர்நீதி மன்றம் நேற்று (21-07-2006) ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி கூறுவதால் அரசாங்க விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் முன்னோடி – திப்புசுல்தான் (இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு)

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான திப்புசுல்தானின் (மைசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்திருக்கும்) கோட்டையிலுள்ள போர்ப்படையின் ஏவுகணைத் திடலைப் பார்வையிட்ட இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரான திரு. சிவதாணு பிள்ளை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இதைத் தெரிவித்துள்ளார். அத்துடன் DRDO மன்னர் திப்பு சுல்தானுக்கு ஏவுகணைத் தொழில் நுட்பத்திற்கான முன்னோடி(pioneer or rocket technology) எனும் அதிகாரப்பூர்வமான பட்டத்தையும் கொடுத்து கவுரவிக்கவுள்ளது.

Read More
குரானா

இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது – குரானா

1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா அறிவித்துள்ளார். தேச நலனை விட சுயலாபங்களுக்குத் தான் அத்வானி முக்கியத்துவம் அளித்ததாக மேலும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அத்வானி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கம் செய்ய வைத்தார் எனவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அத்வானி தான்,…

Read More

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 6

கடந்த 15-07-2006 முதல் தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் உலகில் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற அகம்பாவத்தின் பிரதிபலிப்பாகும். இச்செயல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு உலக சமாதானத்துக்கும் மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது.

Read More
இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இருந்து 240 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் நேற்று(17-06-2006) திங்கள்கிழமை மதியம் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவால் இரண்டு மீட்டர் உயரத்துக்கு உருவான ராட்சத சுனாமி பேரலைகள் ஜாவா கடற்கரையைத் தாக்கின. B.B.C யின் செய்திப்படி 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்த இந்த பூகம்பத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜாவா தீவில் மிகுந்த உயிர் சேதத்தையும் பொருள்களில் நாச நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

மறுமைக்காக வாழ்வோம்!

இம்மை எனும் இவ்வுலக வாழ்க்கையின் முடிவு, மரணமே (இதை மறுப்பவர் எவரும் இலர்). மரணம் எனும் சத்தியத்தை சந்தித்த பின்னர் மனிதர்கள் அனைவரும் தன்னை படைத்தவனிடம் மீள வேண்டும். இதனையே திருமறைக் குர்ஆன், “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.” (29:57) உணர்த்தி நிற்கின்றது. இம்மையில் மனிதன் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ப வெகுமதியோ, தண்டனையோ பெற்று முடிவற்ற நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைவன் விதித்த வாழ்க்கையே “மறுமை”…

Read More

வீட்டு வைத்தியம்!

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

Read More

ஹிந்துத்துவவாதிகளால் சூறையாடப்பட்டது சூரத் பள்ளிவாசல்

கடந்த வியாழன்(13.07.2006)அன்று, சூரத் – குஜராத் மாநிலத்தில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளை எதிர்த்து விஷ்வஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் தனது எதிர்ப்புப் பேரணியை நடத்தியது. இப்பேரணி உத்னதர்வாஸா பகுதியை கடந்தபோது அப்பகுதியிலுள்ள மோர்ச்சா பள்ளிவாசலில் அவ்வேளையின் தொழுகைக்கான அழைப்பு(பாங்கு) விடுக்கப்பட்டது. இது இப்பேரணியில் கலந்து கொண்டவர்களை எரிச்சலடையச் செய்தது.

Read More