மறுமை வெற்றியே மகத்தான வெற்றி! (பிறை-14)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 14 எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட ஈமான் – இறை நம்பிக்கை எனும் அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லாவிட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.

Read More

மூன்று பத்துகள் (பிறை-13)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 13 புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் எல்லா நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

Read More

நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12 நோயாளிகள்/பயணிகள்: பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

Read More

வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11 இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.

Read More

தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் (பிறை-9)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 9 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: حَدَّثَنَا ‏ ‏آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْمَقْبُرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ: ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَدَعْ قَوْلَ…

Read More

மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 8 நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

Read More

தக்வா தரும் பாடம் (பிறை-7)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7 தக்வா எனும் அரபுச் சொல், ‘விகாயா’ என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் “தற்காத்தல்” என்று பொருளாகும்.

Read More

நோன்பின் நோக்கம் (பிறை-6)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6 அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமை ஆக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்கள் ஆகலாம்”(அல்குர்ஆன் 2: 183).

Read More

கடந்து வந்த பாதை (பிறை-5)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில் நல்ல மாற்றங்களை அது விளைவிக்காமல் சாதாரணமாகக் கடந்து செல்ல விடுவது அறிவுடைமை ஆகாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-51

51. நூருத்தீனின் எடிஸ்ஸா மீட்பு நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு பிரச்சினை ஆக இருந்தது.

Read More

மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)

நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642).

Read More

மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமை ஆக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)

Read More

மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப் பெரிய நஷ்டவாளிகளே. இம்மாதத்தின் சிறப்பு என்னவென்பதை தெளிவாக உணர்ந்திருந்தால் ரமளான் கடந்து செல்லும் பொழுதும் அடுத்த ரமளான் வரும் பொழுதும் எவரும் அதில் எவ்வித உணர்ச்சியுமற்று இருக்க மாட்டார்கள்.

Read More

மீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1 ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.

Read More

RSSஇன் பிடியில்TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் ‘மதம்’ எனும் பகுதியில் ‘முஸ்லிம்’ என்று குறிப்பிட்டால் மட்டும், “பிறவி முஸ்லிமா, மதம் மாறிய புது முஸ்லிமா?” எனும் துணைக் கேள்வி தோன்றுகிறது.

Read More

நீங்கள் பைத்தியக்காரரா?

Electronic Voting Machine (EVM) ஐக் கண்டுபிடித்த ஜப்பான் நிறுவனத்திற்குச் சென்று, “நீங்கள் கண்டுபிடித்த வாக்களிக்கும் இயந்திரத்தை ஜப்பானில் பயன்படுத்துவதில்லையே, ஏன்?” என்று திரு. சுப்ரமணியன் சாமி வினவியதற்கு அவருக்குக் கிடைத்த பதில்தான் தலைப்பிலுள்ள, “Are you mad?” எனும் எதிர்க் கேள்வி. Read also : https://www.thehindu.com/news/national/tamil-nadu//article59899211.ece

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-50

50. யார் இந்த நூருத்தீன் மஹ்மூது ஸெங்கி? மக்ரிபு தொழுகையை முடித்துவிட்டு, தொழுகை விரிப்பில் அமர்ந்திருந்தார் மன்னர். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் நிழல். தரையை இலக்கில்லாமல் துழாவியபடி இருந்தது கை விரல்.

Read More

சாதியக் கொடுமையால் இஸ்லாத்துக்கு மாறிய பட்டியலின மக்கள்

தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More
நூருத்தீன் ஸெங்கி

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-49

 49. இமாதுத்தீன் ஸெங்கியின் மறைவு முதலாம் சிலுவை யுத்தத்திற்குப் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த, ஒற்றுமையான எதிர்ப்பு என்பதே இல்லாமல் இருந்தது.

Read More
Edessa

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-48

48. எடிஸ்ஸா வெற்றி துருக்கியில் சான்லிஉர்ஃபா மாகாணத்தில் யூப்ரடீஸ் நதிப் படுகையில் இன்று உர்ஃபா (Urfa) எனும் பெயரில் அமைந்துள்ள நகரம்தான் பண்டைய எடிஸ்ஸா.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 47

47. விபரீதக் கூட்டணி டமாஸ்கஸ் நகரில் ஷவ்வால் மாத இரவு ஒன்றில் (ஹி. 533/கி.பி. 1139) மூன்று அடிமைகள், அரண்மனையிலுள்ள அதிபரின் படுக்கை அறையினுள் நுழைந்தனர்.

Read More

அந்த 20 நிமிட நேரம் …

20 நிமிடம் முடங்கிய பிரதமர் மோடி கார்.. யார் செய்த தவறு? உளவுத்துறை சொதப்பியது எப்படி? என்ன நடந்தது? By Shyamsundar டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின் கான்வாய் பஞ்சாப்பில் நடைபெற்ற போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 46

46. ஸெங்கியின் மறுவெற்றி சிலுவைப் போர்களின் விளைவாகப் பரங்கியர்களுக்கு அறிமுகமான பல விஷயங்களுள் ‘அஸ்ஸா’ எனும் பகடை விளையாட்டும் ஒன்று. எகிப்தின் ஃபிர்அவ்ன்களின் காலத்திலிருந்து மக்களுக்குப் பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்த ‘அஸ்ஸா’, பன்னிரண்டாம் நூற்றாண்டிலும்கூட மிகவும் பிரபலம். பைஸாந்தியச் சக்கரவர்த்தி ஜான் காம்னெஸ் தமது தங்க கிரீடத்தை அணிந்துகொண்டு, களத்தில் நேரடியாக இறங்கி முஸ்லிம் நகரின்மீது கவண் வீசக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் நட்புப் படையினராக இணைந்திருந்த ஜோஸ்லினும் ரேமாண்டும் தங்களது கூடாரங்களில் சாய்ந்து அமர்ந்து,…

Read More