பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 3

அப்பட்டமாக யூத ஆதரவு நிலைபாட்டினை எடுக்கும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் பாலஸ்தீன் விவகாரத்தில் செய்தியினை தரும் முறையை தெரிந்து கொள்வதற்கு, பாலஸ்தீன் விவகாரத்தில் நடுநிலையைப் பேணும் இந்தியாவிலிருந்து வெளிவரும், செய்திகளின் உண்மைதன்மைகளில் நடுநிலையைப் பேணுவதாகப் பரவலாகக் கருதப்படும் “ஹிந்து” நாளிதழ்  பாலஸ்தீன் விவகாரத்தைச் செய்தியாக வடிக்கும் முறையினைக் காண்போம்.

Read More

ஆபாசத்தின் மூலகாரணம்

ஆபாசம் என்பது மிகக் கொடிய ஒரு நோயாகும். அது  வெகுவிரைவில் மனிதனின் சிந்தனையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு வைரஸாகும். ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண் சந்ததியில் கணிசமான மக்கட் தொகையை ஆட்கொண்டுவிட்ட இந்த நோய் “எங்களுக்கு கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டுமெ“ன்று போராட்டங்கள் நடத்தக்கூடிய அளவிற்கு இன்று சமூகத்தில் வளர்ந்துவிட்டதை காண்கிறோம்.

Read More

குற்றங்களைத் துருவுதல் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)

Read More

அநியாயக்காரனைக் கண்டால் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)

Read More

உண்மையைத் தேடி… (முன்னுரை)

பொதுவாகவே மற்ற எல்லாப் படைப்பினங்களையும் விட மனிதன் மேம்பட்டுச் சிறந்து விளங்குவது, அவனது சிந்தித்து அறியும் பகுத்தறிவினால் தான். இந்தப் பகுத்தறிவு கொண்டு மனிதன் தனது பற்பல தேடுதல்களுக்கு விடையைக் கண்டு கொண்டான்.

Read More

பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா?

பதில்: இஸ்லாம் பெண்கள் உணவிற்காகக் கால்நடைகளை அறுப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமன்றி பெண்கள் அறுத்ததை சாப்பிடுவதற்கு அனுமதி இருப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் உள்ளது. கஃபு பின் மாலிக் (ரலி) அவர்களின் வேலைக்காரப் பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஆடு நோய் வாய்ப்பட்டபோது அதைப் பிடித்து (கூர்மையான) கல்லால் அறுத்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அதை உண்ணுங்கள்" என்றார்கள். அறிவிப்பவர்: ஸஃது பின் முஆத் (ரலி), நூல்: புகாரி(5501) ஒரு…

Read More

பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழச் செல்லலாமா?

பதில்: பெண்கள் பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை. மாறாக பெண்கள் பள்ளி வாசலுக்குத் தொழச்சென்றால் அவர்களைத் தடுக்காதீர்கள் என்றுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள்: உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் '(உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்டது. அதற்கு 'அவர்…

Read More

மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத் தொழுகை உண்டா?

பதில்: மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்தான தொழுகை தொழுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) ஆதார நூல் : இப்னு ஹிப்பான் ''மஃக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃக்ரிபுக்கு முன் தொழுங்கள். மஃக்ரிபுக்கு முன் விரும்பியவர் தொழுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி), நூல்: புகாரி 1183 மேலும் "ஒவ்வொரு…

Read More

சகுனம் / ஜோதிடம் பார்க்கலாமா?

பதில்: நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும். ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன் "நன்மை, தீமை யாவும் இறைவன் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும்" நம்ப வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நாள், நட்சத்திரம் பார்ப்பது அந்த நம்பிக்கைக்கு மாறு செய்வதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் அவர் பாவமன்னிப்பு தேடி மீள்வது கட்டாயக் கடமையாகும். அடுத்த நிமிடம் இவ்வுலகில் என்ன…

Read More

“கில்லட்டின்” கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?

பதில்: “அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி), நூல் : புகாரி 2488, 2507, 3075, 5498, 5503, 5506, 5509, 5543, 5544 பல், நகம் தவிர கருவி எதுவானாலும் பிரச்சினையில்லை. இரத்தத்தை ஓட்டச் செய்யவேண்டும் என்பதும், அறுக்கப்படும் பிராணியைச் சித்திரவதை…

Read More

களாத் தொழுகை கூடுமா?

பதில்: ஒரே இறைவனையும் அவனது தூதர்களையும் ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் மீது இஸ்லாம் சில கடமைகளை விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சில கடமைகளைப் பொதுவாக ஒரு சிலர் அவர் தம் இயலாமையின் காரணமாக நிறைவேற்ற முடியாது போயின், அவர்களுக்கு அவ்வாறு விட்டுப் போன கடமைகளைக் காலம் தாழ்த்தி நிறைவேற்றுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு. உதாரணத்திற்கு, மாதவிடாய் உண்டான பெண்களும், நெடிய பயணத்திலிருக்கும் பயணிகளும் நோன்பை விட்டுப் பின்னர் நிறைவேற்ற இஸ்லாத்தில் அனுமதி உண்டு. இதனை களா…

Read More

தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய?

தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன் நம்மை பார்க்கின்றான் என்ற அச்சத்துடனும் தொழுகையில் ஈடுபட வேண்டும்.   "இறைவனை நீ பார்ப்பதைப் போன்று வணங்கு! நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் புகாரி   நமது கட்டுப்பாட்டை மீறி நமது உள்ளத்தில் மோசமான…

Read More

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 2

ஆக்ரமிப்பும் திருப்பித் தாக்குதலும் பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண இயலும். முன்பதிவு செய்பவர் என்ன விஷயத்தைக் குறித்துப் பேசப் போகிறார் என்று கேட்பது சகஜம். மத்திய ஆசியாவைக் குறித்து பேச வேண்டியதெனில், அவர் கொடுப்பது “மத்திய ஆசியாவின் தற்போதைய பிரச்சினைகள்” என்ற தலைப்பாகும்.

Read More

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

சுனாமி வந்து பேரழிவுக்கு உள்ளான இந்தோனேஷியாவில் அதற்கடுத்து பற்பல நிலநடுக்கங்கள் வந்தது நினைவிருக்கலாம். நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:54 மணிக்கு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜக்கார்த்தாவிற்கு அருகிலுள்ள பன்துல் எனப்படும் ஒரு நகருக்குத் தெற்கே 25 கிமீ உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 6.3 மதிப்புக் கொண்ட ஒரு நிலநடுக்கம் தாக்கியது.

Read More

இறால் நண்டு சாப்பிடுவது கூடுமா?

 இறால் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களைச் சமைத்து உண்பதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தடையோ அனுமதியோ இருப்பதாக கூறப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட ஹதீஸ்கள் மூலம் அவற்றை உண்பது ஆகுமானதே எனும் முடிவுக்கு நாம் வரலாம். கடல் நீர் சுத்தமானதே அதில் இறந்துபோனவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டவைகளே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: அபூதாவுத்,திர்மீதி,நஸயீ,இப்னுமாஜா   மேலும்   புகாரி 5493. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் 'கருவேல இலை' ('கபத்') படை(ப் பிரிவு)ப்…

Read More

தஸ்பீஹ் தொழுகை என்றொரு தொழுகை உண்டா?

மார்க்க விஷயத்தில் நாம் நன்மை கருதி எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைகளில் ஆதாரம் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகை, திக்ர், பிரார்த்தனை என்று எல்லா வழிமுறைகளையும் நபி(ஸல்) அவர்கள் செய்து காண்பித்துத் தந்துவிட்டார்கள். தஸ்பீஹ் தொழுகையை பொருத்தவரையில் அவ்வாறு ஒரு தொழுகையை நபி பெருமனார் (ஸல்) அவர்கள் செய்ததாகவோ அல்லது செய்வதற்கு ஏவியதாகவோ ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் காணப்படவில்லை. ஆனால் இத்தஸ்பீஹ் தொழுகையைக் குறித்து விவரிக்கும் பல ஆதாரப்பூர்வமற்ற…

Read More

முஸ்லிம்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?

வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். ஒருவர் செல்லப்பிராணிகளை வளர்க்கும் நோக்கத்தில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. "எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்" என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம். மேலும், " நாய் வளர்ப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு கீரத் (இரு மடங்கு உகது மலையளவு) நன்மையை இழக்கின்றார்." என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின்…

Read More

786 என்றால் என்ன?

மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?  இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன? பதில்: 786  என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை.  “நியூமராலஜி” என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் “நியூமராலஜி” அறிந்த  முஸ்லிம்களில் சிலர் அரபு எழுத்துக்களுக்கும் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அரபு எடுத்துக்களான அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம்…

Read More

கொஞ்சம் சிந்திப்போமா?

இந்தியாவின் சுதந்திரத்தில் அதீத வேட்கை கொண்டதின் காரணமாக ஆங்கில மொழி "ஹராம்" என்ற பத்வாக்களினூடே வளர்ந்த இஸ்லாமிய சமுதாயம், சுதந்திரமடைந்து ஏறத்தாழ ஒரு தலைமுறையினருக்கும் மேலாக ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாது, ஒட்டு மொத்தக் கல்வியறிவிலும் பின் தங்கியது.

Read More

பாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்?

பதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில்  கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல. கஃபாவும் அதைச் சுற்றியுள்ளப் புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இது யுக முடிவு நாள் வரைக்கும் இறைவன் அளித்த உத்தரவாதமாகும். இவ்வுத்தரவாதம் உலகின் வேறு எந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் இறைவன் கொடுக்கவில்லை. “நாங்கள் உம்முடன் சேர்ந்து…

Read More

கொஞ்சம் கண்ணீர் இருந்தால் இரவல் தாருங்கள்!

அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை.

Read More

தங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த அறிக்கை (Privacy Statement)

உங்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரும்பத் தகாத அழையா விளம்பரதாரர்களிடம் இருந்து பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் மின்மடல் முகவரிகளை நாங்கள் எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ அல்லது  நிறுவனத்திடமோ  கொடுப்பதில்லை. அதேவேளை ஏதேனும் அதிநுட்பக் காரணிகளால் மின்னஞ்சல் முகவரிகள் நாங்களறியா வண்ணம் திரட்டப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்பதையும் அறியத் தருகிறோம்.

Read More

காப்புரிமையும் மறுப்பறிக்கையும் (Copyright & Disclaimer)

சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதன்று. இது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள தன்னார்வச் சகோதரர்களால் குழுவாக செயல்பட்டு வரும் ஒரு தூய இறைப்பணியாகும். எவ்வித உலக ஆதாயங்களுக்காகவும் இல்லாமல் முழுக்க இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற இறைவேட்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு வடிவமாகும். எந்த ஒரு இயக்கத்தினரையோ, பிரிவினரையோ, மட்டும் சார்ந்திராமல் தூய இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை தமிழ் அறிந்த உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரும்பணியை சத்தியமார்க்கம்.காம் செய்து வருகிறது….

Read More

தள நோக்கம் (Intention)

நோக்கம்: (ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு) சத்திய மார்க்கம் இது இறைவனால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடையாகும். இந்த அரிய அருட்கொடைக்கு தமது இறைவனுக்கு என்றென்றும் நன்றி செலுத்த வேண்டிய நம் சமுதாயம், பிறப்பால், இனத்தால், நிறத்தால், மத-குல, மொழி-பணி, கட்சி, கழகம், சங்கம், குழு, இயக்கம் போன்ற இன்னபிற வேறுபாடுகளால் பிரிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

Read More

செயல்படும் விதமும் நிபந்தனைகளும் (Terms & Conditions)

சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஓர் இணைய மின் நூலகம் என்று கூறலாம். இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை ஒரு போதனையாக மட்டுமே கொள்ளாமல், பல்சுவை அங்காடியாக, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் சில இஸ்லாமிய சகோதர இணையதளங்களிலிருந்து சத்தியமார்க்கம் இன்ஷா அல்லாஹ் முற்றிலும் மாறுபட்டு விளங்கும் எண்ணத்துடன் சிலத் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது. சர்வதேச தரத்தில் இவ்விணையத் தளத்தை உலகத் தமிழ்  மக்களுக்கு வழங்கும் வண்ணம், ஒருங்குறி (Unicode) மற்றும் தானியங்கி எழுத்துரு (Dynamic Font) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எவ்விதமான உலகியல் இலாபங்களுக்காக நடத்தப்படவில்லை. எனவே…

Read More

இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்

வளர்ந்து வரும் அல்லது வளர்ச்சியின் எல்லையைத் தொட்டு கொண்டிருக்கும் நவீன உலகத்தின் கட்டமைப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான முஸ்லிம்களின் பங்கு என்ன? இக்கேள்வி முஸ்லிம் உலகை நோக்கி தொடுக்கப்படுமாயின், முஸ்லிம் சமூகத்தின் இதற்குண்டான பதில் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

Read More

சுவனத்தில் பெண்கள் (இறுதிப்பகுதி)

சத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்: 6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். (1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம். (2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள். (3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக). (4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்….

Read More

கர்ப்பத்தின் நலவழியும் உணவூட்டமும்

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன் இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.

Read More

இறந்தவர்களுக்குச் செய்யும் கடமைகள்

இவ்வுலகில் நிச்சயமாக நடக்கும் என எந்த ஒரு நிகழ்வையும் உறுதியாகக் கூற இயலாத நிலையில், ஒரே ஒரு நிகழ்வை நடந்தே தீரும் என அறுதியிட்டுக் கூறலாம். அது நாம் ஒவ்வொருவரும் ஒருநாள் மரணித்தே தீருவோம் என்பதாகும். ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.

Read More

தமிழகத்தின் புதிய தலையெழுத்து!

தமிழகத்தில் 2006 ஆண்டின் சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

Read More