பாவ மன்னிப்பு (வீடியோ உரை)

“பாவ மன்னிப்பு” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி (மீள் பதிவு).

Read More
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!

திருவனந்தபுரம் (30 மார்ச் 2024): கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வீட்டில் இருந்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்ட  770 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவின் அரசியல் கொலைகளின் மையமாக கண்ணூர் விளங்கி வந்தது. கேரளாவில் தென் பகுதிகளை ஒப்பிடும் போது, வடக்கு நோக்கி செல்ல செல்லதான் அரசியல் களத்தின் தகிப்பை நாம் உணர…

Read More

நோன்பு தரும் பயிற்சி (வீடியோ)

“நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ (மீள் பதிவு).

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 73

73. ஜிஹாது அங்கி ஸலாஹுத்தீன் தம் தந்தையைத் தம்மிடம் அழைத்துக்கொள்ள விரும்பினார். அந்தக் கோரிக்கையை நூருத்தீனுக்கும் அனுப்பி வைத்தார்.

Read More
பாபர் மசூதி : சில நினைவுகள்

பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி

பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி டிசம்பர் 6, 1992 அன்று சுமார் ஐநூறு ஆண்டுகள் தொழுகை நடத்தப்பட்டு வந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதுகுறித்த வழக்குத் தீர்ப்பு நவம்பர் 09, 2019 அன்று வந்தது. தீர்ப்பு எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது. எனவே அது அன்றும் இன்றும் எந்தப் பெரிய வியப்பொன்றையும் அளிக்கவில்லை. பாபர் மசூதி வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் இது குறித்த பிரச்சினை மேல் எழுந்த ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் அத்துமீறப் பட்டனர்…

Read More

வந்தார், வெந்தார், மாய்ந்தார்!

ஏரோன் புஷ்னெல் என்ற அமெரிக்க இளைஞருக்கு 25 வயது. 25 பிப்ரவரி 2024, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன் வந்து நின்றார்.

Read More
பாபர் மசூதி : சில நினைவுகள்

பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி

பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டது 1949 இல். மசூதி இடிக்கப்பட்டது 1992 இல். இடைப்பட்ட 42 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. சிலைகள் இப்படி சொருகப்பட்டது மட்டுமல்ல. இப்படி வன்முறையாக வைக்கப்பட்ட சிலைகளுக்கு மசூதியைத் திறந்து பூசை வழிபாடுகள் செய்யவும் நீதிமன்றம் 1950 இல் அனுமதி வழங்கியது! பாபர் மசூதி தொடர்பான வழக்குத் தீர்ப்பு 2010 இல் வெளிவந்தது. வழக்கில் உள்ள மூன்று ‘பார்ட்டிகளில்’…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 72

72. நூருத்தீனின் மோஸுல் படையெடுப்பு தமீதா போரின் வெற்றிக்குப் பிறகு எகிப்தில் ஸலாஹுத்தீன் அடுத்து அமைதியாக நிகழ்த்திய அதிரடி நடவடிக்கை ஒன்று இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 71

71. தமீதா போர் நூருத்தீனுக்கு ஹதீஸ் ஒன்று வாசித்துக் கேட்பிக்கப்பட்டது. ஹதீஸ்களைச் செவியுற்று இன்புறும்போது அவர் புன்னகைப்பது வழக்கம். ஆனால் அன்று அவரது முகம் முழுவதும் கவலை! மகிழ்ச்சியின் சுவடே இல்லை.

Read More

உத்திரகண்டில் மீறப்படும் நீதிமன்றத் தீர்ப்பும் மசூதி / மத்ரஸாக்கள் இடிப்பும்!

இண்டர் நெட் சேவையை முடக்கி, ஆறு உயிர்களைப் பறித்த உத்திரகண்ட் அரசு! Uttarakhand madrasa at centre of violence was demolished without a court order The Uttarakhand High Court had listed the matter for February 14 but the Haldwani Municipal Corporation did not wait for the hearing. Read full : https://scroll.in/article/1063483/uttarakhand-madrasa-at-centre-of-violence-was-demolished-without-a-court-order On February 6, Safia Malik moved the Uttarakhand…

Read More
கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?

கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசம் (02 பிப்ரவரி 2024): கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் சிக்கியது எப்படி? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங்தள் தீவிர இந்துத்துவா எனும் பெயரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்பாகும்.  அப்பாவி இந்துக்களின் பசு மீதான நம்பிக்கையைப் பயன்படுத்தி, தனக்குத்தானே திட்டத்தில் பசுக்களைக் கொன்று அதனை முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி பெரும் கலவரங்களை நாடுமுழுக்க ஆங்காங்கே நிகழ்த்தினாலும், ஒரு சில இடங்களில் காவல்துறையினரிடம்…

Read More
ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை

ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை

 1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது. நாளை, ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இது ‘இந்து’ மத மக்களின் உணர்வாக அன்றி பாசிசக் கும்பலின் கொண்டாட்ட நாளாகவே அமைந்துள்ளது. இந்நாளுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 70

70. வஸீர் ஸலாஹுத்தீன் நஜ்முத்தீன் அய்யூபியின் மகன் யூஸுஃப், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாமம் அடைய அமைந்த திருப்புமுனை எகிப்து.

Read More
bomb threat priest kadiresh1

கன்னியாகுமரி பள்ளிவாசல், சர்ச்-களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் கைது!

கன்னியாகுமரி (12 ஜனவரி 2024): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் குளச்சல், பள்ளி முக்கு சந்திப்பில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலுக்கு கடந்த திங்கள்கிழமை (ஜன. 8, 2024) வந்த மிரட்டல் கடிதத்தில், ‘ரூ. 20 கோடி தர வேண்டும். இல்லையெனில் 8 மசூதிகளை ஒரே நேரத்தில்…

Read More
bomb threat

ராமர் கோயிலைத் தகர்ப்போம் – முஸ்லிம் பெயரில் மிரட்டல் அனுப்பிய ஓம்பிரகாஷ் கைது!

உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம் பெயரில் மிரட்டல் கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கைத் தீர விசாரித்த காவல்துறையினர், முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு இந்து இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். முஸ்லிம் பெயரில் பெரும் கலவரம் செய்ய சதித்திட்டம் தீட்டிய சங்பரிவார் தலைவர் தேவேந்திர திவாரி தலைமறைவாக உள்ளார். இவரைக்…

Read More

சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகாசபை நிர்வாகி பெரி செந்தில் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி (டிசம்பர் 30, 2023): அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் பெரி செந்தில். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததால்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 69

69. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-2) ‘இது எம் குடும்பப் பெண்டிரின் தலைமுடி. பரங்கியரிடமிருந்து மீட்க வருமாறு அவர்கள் உங்களிடம் மன்றாடுகின்றார்கள்’ என்று நிலைமையின் அவசரத்தையும் அபாயத்தையும் சரியான விகிதத்தில் கலந்து தகவல் அனுப்பியிருந்த ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித், நூருத்தீனுக்கு மூன்று வாக்குறுதிகள் அளித்திருந்தார். அவை, எகிப்தில் மூன்றில் ஒரு பங்கு; நூருத்தீனின் தளபதிகளுக்கு நிலம்; ஷிர்குஹ் எகிப்தில் தங்க அனுமதி. அல்-ஆதிதின் தகவல் வந்தபின் நிகழ்ந்தவற்றைப் பின்னர் சுல்தான் ஸலாஹுத்தீன் விவரித்திருக்கிறார். அதை வராலாற்று…

Read More

ஆசியாவிலேயே உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, ஆளுநர் ஃபாத்திமா பீவி மறைந்தார்!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், ஆசியாவிலேயே உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியுமான ஃபாத்திமா பீவி இன்று (நவம்பர் 23) மறைந்தார். தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஃபாத்திமா பீவி, தன்னுடைய 96 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மட்டுமல்லாது, ஆசியாவிலேயே உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும் ஆவார். மேலும், உயர் நீதிமன்ற அளவிலும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 68

68. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-1) நூருத்தீனுக்கு எகிப்திலிருந்து கடிதம் வந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அனுப்பியிருந்தார். பிரித்தால் அதனுள் பெண்களின் கூந்தலில் இருந்து வெட்டப்பட்ட ஒரு கொத்துத் தலைமுடி.

Read More

பொய்யைப் பரப்ப ஒன்றரை லட்சம் BJP போலிகள் : வாஷிங்டன் போஸ்ட்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி, நம் நாட்டின் செய்தி ஊடகங்கள் அனைத்தையும் அவற்றின் நிர்வாகிகளையும் முதலாளிகளையும் சந்தித்துப் பேசினார்.

Read More

“70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறது… உலகமும் மௌனம் காக்கிறது!” – ஒவைசி

“இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஒரு அரக்கன், போர்க் குற்றவாளி. 21 லட்சம் ஏழை காஸா மக்களில் 10 லட்சம் பேர் வீடிழந்துவிட்டனர்.” – ஒவைசி இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, ‘நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்’ என்ற நோக்கத்தில், பாலஸ்தீனத்தின் வடக்கு காஸா பகுதியில் ராணுவ பீரங்கிகள், எழுகணைகள், வெடிகுண்டுகள் போன்றவற்றுடன் கடுமையான தாக்குதலை நடத்தி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 67

67. அலெக்ஸாந்திரியாவில் ஸலாஹுத்தீன் அலெக்ஸாந்திரியா! நபித் தோழர்கள் எகிப்தைக் கைப்பற்றி, அங்கு இஸ்லாம் மீள் அறிமுகமானதும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு, கடற்கரை நகரமான அலெக்ஸாந்திரியாவும் நைல் நதிப் படுகையில் அரபியர்கள் உருவாக்கிய ஃபுஸ்தத் நகரும் முக்கியமானவையாக இருந்து வந்தன.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 66

66. அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் வெற்றி நைல் நதியின் மேற்குக் கரையில் அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் தலைமையில் நூருத்தீனின் படையும் கிழக்குக் கரையில் அமால்ரிக்கின் தலைமையில் எகிப்து-பரங்கிய கூட்டணிப் படையும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்றிருந்தன. வஸீர் ஷவாரை நெட்டித்தள்ளி, ஃபாத்திமீ கலீஃபாவின் கையுறையை உருவி, தாம் நினைத்ததை சாதித்து, தீனார்களைப் பெற்றுப் பையையும் நிரப்பிக்கொண்டதுடன் அமால்ரிக்கின் பிரதான நோக்கம் நிறைவேறி இருந்தது. எனவே அவர், கூட்டணியின் பலத்தைக் கண்டு ஷிர்குஹ் சண்டையிடாமல் ஒதுங்கிவிட்டால் போதும் போருக்கான தேவை இருக்காது;…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 65

65. எகிப்து – இரண்டாம் சுற்று அரபு மொழியை நன்கு கற்றிருந்த பரங்கிய சேனாதிபதிகள் இருவரை ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதைச் சந்திக்க அழைத்து வந்தார் வஸீர் ஷவார்.

Read More
Killer Chetan Singh

RPF காவலன் நடத்திய நான்கு கொலைகள் ! மூடி மறைக்கும் போலீஸ்!

ஜெய்ப்பூர்-மும்பை ஸூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் (12956) ரயில், கடந்த 31.7.2023 திங்கட்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு வாபி-பல்கார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையில் சென்றுகொண்டிருந்தது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 64

64. வஸீர் ஷவாரின் நிஜமுகம் ஹி. 559 / கி.பி. 1164. ஏப்ரல் மாதம். பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட குதிரைப்படை தயாரானது. அதன் தலைமை அஸாதுத்தீன் ஷிர்குஹ்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 63

63 நைல் வள பூமி எகிப்திலிருந்து தப்பி ஓடிய ஷவார் அடைக்கலம் தேடி வந்து சேர்ந்த இடம் சிரியா. அபயம் அளித்தார் மன்னர் நூருத்தீன்.

Read More