<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ரஜப் மாத நற்(?) செயல்கள்</title>
		<description>Comments for ரஜப் மாத நற்(?) செயல்கள் at http://www.satyamargam.com , comment 1 to 11 out of 11 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:16:06 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-3297</link>
			<description>மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். இதுப்போல் நிறைய 'பித் அத்' (innovation) பற்றி எழுதி 'அறிவிலிகளை' உணர்வு படுத்துதல் மிக அவசியமான ஒன்றாகும். பாராட்டுகள். - 'portonovo' kaja nazimudeen (riyadh)</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-8587</link>
			<description>அஸ்ஸ‌லாமு அலைக்கும், 
அல்ஹ‌ம்துலில்லாஹ் அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்,

Jazakallahu khairen.. Thank U soooooo much. May ALLAH bless you all.. - Basheer</description>
			<pubDate>Tue, 28 Jun 2011 04:23:07 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-8585</link>
			<description>அன்புச் சகோதரர் பஷீர்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

தாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு ஸவாயித் முஸ்னது அஹ்மதில் மட்டும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது:

حَدَّثَنَا عَبْد اللَّهِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ زَائِدَةَ بْنِ أَبِي الرُّقَادِ عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ

பிற ஸஹீஹ்களில் இந்த ஹதீஸைக் காணமுடியவில்லை.

இந்த ஹதீஸ் எடுத்தாளப்பட்டுள்ள நூல்கள்:
ஸவாயிதுல் முஸ்னத் அஹ்மது (2346); கஷ்ஃபுல் அஸ்த்தார்(616) அமலுல் யவ்மி வல்லைலத்தி (658) ; அல் அவ்ஸத் (3939); அத்-துஆ (911); அல் ஹிலிய்யா (6/269); ஷுஅபுல் ஈமான் (3534); ஃபளாயிலுல் அவ்காத் (14); அல்மவ்ளிஹ் (2/473); தாரீக் இப்னு அஸாகிர் (40/57).

இந்த ஹதீஸ், பலவீனமான அறிவிப்பாளர் [b][i]ஸாயிததிப்னி அபிர்ருகாத்[/i][/b] வழியாக மட்டும் அறிவிக்கப்படுவதால் பெரும்பாலான ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களுள்

இமாம் தஹபீ, இமாம் ஹாபிள் இபுனு ஹஜர் அல்-அஸ்கலானீ, இமாம் இபுனு முயீன், இமாம் அபூதாவூது, இமாம் அபூஹாத்தம், இமாம் இபுனு ஹிப்பான், இமாம் நவவீ, இமாம் புகாரீ, இமாம் நஸயீ, இமாம் ஹைதமீ, இமாம் இபுனு ரஜப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) அடங்குவர்.

இந்த ஹதீஸை மறுதலிக்கும் இமாம்களின் நூல்கள்:
தாரீகுல் கபீர் (3/433); அல்ஜுர்ஹு (3/613); அல்மஜ்ரூஹீன் (1/308); அல்மீஸான் (1/308); அத்தஹ்தீப் (3/305); அத்தக்ரீப் (1/256); தாரீக் இபுனு முயீன் (2/179); அல்காமில் (3/1044); அல்அத்கார் (547); லதாயிஃபுல் மஆரிஃப் (பக்-143); அல்முஜம்மிஃ (2/165); தபய்யனுல் அஜப் (38). - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Mon, 27 Jun 2011 13:27:20 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-8583</link>
			<description>அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ் அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்,
&quot;அல்லாஹும்ம‌ பாரிக் ல‌னா ஃபீ ர‌ஜ‌ப‌, வ‌ ஷ‌ஃபான‌, வ‌ ப‌ல்லிக்ன‌ ர‌ம‌ளான்&quot; என்ற‌ துஆ ஸ‌ஹீஹ் தானா? - Basheer</description>
			<pubDate>Mon, 27 Jun 2011 05:48:30 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-8578</link>
			<description>அஸ்ஸலாமு அலைககும்
அன்பு சகோதரர் அலாவுத்தீன் &amp; அபுதீன்

குர் ஆன் ஸுன்னா என்பவர்கள் அனைவரும் அதை முறையாக பின்பற்றாமல் ஹதீஸ்களை
ஆதாரமற்றது பல்வீனமானது என்று கூறி தமக்கு சரியாக தோன்றும் அமல்களில் மூழ்கி அதையே சரிகாண்பது தான் பிரச்சினகளுக்கு காரணம், பிரச்சினைக்கு தீர்வு அல்ல.


// எனவே உங்களால் முடிந்தால் நபிகளார் விட்டு சென்ற இரு பொக்கிஷங்களாக அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் இருக்க ஏன் நபிகளார் விட்டுச் சென்றது அல்குர்ஆனும் நபி சுன்னாவும் என்கிறீர்களே இந்த தெளிவான ஹஸனான ஹதீஸ் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லையா?// // இவைபற்றி க்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் நான் உங்களுக்கு எழுதுவேன் தற்போது வேலை பழு காரணமாக எழுத முடியவில்லை//July 05, 2010 12:17

ஒராண்டு ஆகியும் ஒன்றும் எழுதவில்லை!!! எழுதியதற்கும் ஆதாரமில்லை.!!!

ஆகையால், நமக்கு பின்வரும் குர் ஆன் வசனமும், நபிமொழிகளும் உதவியானது என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.



&quot;... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்&quot; (குர் ஆன் 5:3).

 அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

&quot;எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது&quot; (முஸ்லிம் 3242).








&quot;... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்&quot; (5:3).

 

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

&quot;எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது&quot; (முஸ்லிம் 3242).

 &quot;பித்அத்துகள் நரகில் சேர்க்கும்&quot; (திர்மிதீ 1560) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நாமாகவே நரகிற்குச் செல்ல முயல்வதைப் போன்றதாகும்.

ஆகையால் ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.





 

 - M .Muhammad: </description>
			<pubDate>Fri, 24 Jun 2011 06:50:45 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-8569</link>
			<description>mr alavudeen u r right  becouse they are saying sunna sunna ,but everyone following differnet way , everybody saying iam right ,our organisation right , our leader right ,   but they are fighting with each other,they dont gave prober knowlege - abudeen</description>
			<pubDate>Wed, 22 Jun 2011 11:03:04 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-7023</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
ரஜப் மாத்தின் சிறப்பை பற்றி எழுதிருந்தீர்கள் நன்றி.ஏன் அதற்கு தீடிரென மாறி பித்அத் என்று பேச வருகிறீர்கள். நோன்பு தொழுகைகளை எப்போது செய்தால் என்ன ? காலமமெல்லாம் தொழுகையையும் நோன்பையும் பிடிப்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்த வில்லை. எனவே மனிதனுக்கு எந்த நேரத்தில் அவகாசம் கிடைக்கின்றதோ அந்த நேரத்தில்தான் செய்யமுடியும். கட்டாயமான விடயங்களைதான் அந்த அந்த நேரத்தில் செய்ய வேண்டும்.மாறாக சுன்னத்தான அவனால் முடியுமான எந்த நற்காரியங்களையும் அவனுக்க கிடைக்கின்ற நேரத்தில்தான் செய்ய முடியும். எனவே சுன்னா சன்னா என்று பேசுகிறீர்களே நபிகளாருடைய அழகான சுன்னத்துகளை  அடிப்படைகளை விட்டு விட்டு இவைகளை பேசுகிறீர்கள். நபிகளார் நடந்த மண்ணில் நடக்கின்ற கொடுமைகளும் கலாச்சார சீர்கேடுகளையும் பற்றி உங்ளால் ஏன் பேச முடிவதில்லை. அரபு நாடுகளில் நடக்கினற கொடுமைகளும் விபச்சார பெண்களின் ஆபசங்களும் உங்களுக்கு தீமைகளாக தெரிவதில்லையா? என் இவைகள் பற்றி உங்களை எழுத தடுப்பவைகள் அந்த நாடுகளில் இருந்து வருகின்ற பணங்களா?

எனவே உங்களால் முடிந்தால் நபிகளார் விட்டு சென்ற இரு பொக்கிஷங்களாக அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் இருக்க ஏன் நபிகளார் விட்டுச்  சென்றது அல்குர்ஆனும் நபி சுன்னாவும் என்கிறீர்களே இந்த தெளிவான ஹஸனான ஹதீஸ் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லையா? அதை விட்டு விட்டு பலயீனமா அறிவிப்பாக வந்திருக்கின்ற குர்ஆனும் நபி வழியும் என்று பேசகிறீர்களே அதை நீங்கள் எங்கு ஸஹீஹ் என படித்தீர்கள். அதை உங்களால் நிருபித்து காட்ட முடியுமா? 

எனவே நபிகளாரின் சரியான சுன்னாவை அறிந்தவர்கள் அவர்களது குடும்பத்ததை தவிர வேறு யார் சிறந்தவராக இருக்க முடியும். சுன்னா சுன்னா பேசகின்ற  போதே இஸ்லாத்தில் அத்தனை பிரிவுகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிவுப்புகள் வைத்திருக்கிறார்கள். எனவே  எதை நபிகளாரின் சுன்னா என்று சொல்வது?எந்த கொள்கை நபிகளாரின் சுன்னா? சொல்லுங்கள். நபிகளாரை அல்லும் பகலும் நேசித்த ஸஹாபாக்கள் நபிகளாரின் வுளு எடுத்த தண்ணீரை எடுத்து உடலில் பூசிக் கொண்ட ஸஹாபாக்கள். ஆனால் நபிகாளார் எப்படி தக்பீர் கட்டி தொழுதார்கள் என்று தெரியாத பலவாறு அறிவிக்கிறார்கள். சொல்லுங்கள்.இல்லை நபிகளார் பலவாறும் தொழுதார்களா? சரியாக சிந்தித்து பாருங்கள். எங்கயோ குழப்பங்கள் தலைவிரித்திருக்கின்றன என்பது தெளிவாகும். ஆகவே ஆரம்பத்திலிருந்து நபிகளார் வரலாற்றை படியுங்கள். அதன் பின்னர் முடிவெடுங்கள். எனவே இவைபற்றி க்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் நான் உங்களுக்கு எழுதுவேன் தற்போது வேலை பழு காரணமாக எழுத முடியவில்லை - alavutheen</description>
			<pubDate>Mon, 05 Jul 2010 08:17:16 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-6991</link>
			<description>
ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன். - M .Muhammad</description>
			<pubDate>Fri, 25 Jun 2010 19:07:04 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-6985</link>
			<description>அன்பு வாசகர்கள் சுல்தான், எஸ்.எஸ்.கே ஆகிய இருவரின் ஆலோசனைக்கு இணங்கி 'ரஜப் மாதத்தின் 27ஆம் நாளில்' எனச் சேர்க்கப் பட்டுள்ளது.

அவ்விருவருக்கும் நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Thu, 24 Jun 2010 15:31:49 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-6984</link>
			<description>Assalamu Alaikum

&quot;இவை அனைத்தும் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.&quot; - Kindly change / correct this sentence

Though the sub heading and Paragraph mention this can be corrected like below to make it more clear.

&quot;இவை அனைத்தும்  ரஜப் மாததின் 27ஆம் நாளில் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.&quot; - - S.S.K</description>
			<pubDate>Thu, 24 Jun 2010 14:02:21 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/955#comment-6983</link>
			<description>&quot;இவை அனைத்தும் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.&quot;  -  Kindly change / correct this sentence. - Sultan</description>
			<pubDate>Thu, 24 Jun 2010 09:19:09 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

