<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! ...</title>
		<description>Comments for நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 3) at http://www.satyamargam.com , comment 1 to 2 out of 2 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:24:55 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/909#comment-2805</link>
			<description>அல்ஹம்துலில்லா, நன்றாக உள்ளது. - Syed</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/909#comment-2811</link>
			<description>முஸ்லீம்களின் தியாகத்தை எண்ணிப்பார்க்க இக்கட்டுரை உதவும். ஆங்கிலமும் வேண்டா; ஆங்கிலேயரும் வேண்டா என்று எம்முன்னோர்கள் செய்த தியாகத்தினால் எங்களைப் போன்றோர் 50 ஆண்டு காலம் ஆங்கில அறிவில் பின் தங்கி விட்டோம்; கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்றம் பெற வில்லை.இது தான் நாங்கள் செய்த உண்மையான நாட்டுப் பற்றுடனான தியாகம் என்பதை சகோதர சமுதாய சகோதரர்கள் உணர்வார்களாக. மேலும், அண்ணல் காந்தியின் அழைப்பை ஏற்று பிரிட்டீஷார்க்கெதிரான ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது கல்லூரி படிப்பை துறந்தார்கள் அபுல்கலாம் ஆஸாத். அவர்களின் உண்மைப் பெயரான :முஐனுதீன்' என்பது கூட மறக்கப்பட்டு 'சுதந்திரபேச்சின் தந்தை ' என்ற பொருள்படும் 'அபுல்கலாம் ஆஸாத்' என்றே இன்றுவரை மக்களால் மதிக்கப்பட்டதனால் தான் முன்னால் ஜனாதிபதி அவர்களின் பெற்றோரும்; எனது பெற்றோரும் அப்பெயரை எங்கட்குச் சூட்டி மகிழ்ந்து நாங்கள் நாட்டுப் பற்று மிக்கவர்கள் என்பதை நினைவுபடுத்தி விட்டதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.(குறிப்பு:அப்துல்கலாம் என்பது அரபி இலக்கணப் பிழை) - Abulkalam Aazaad, Adirampattinam</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

