<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க ...</title>
		<description>Comments for அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்! at http://www.satyamargam.com , comment 1 to 9 out of 9 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:36:51 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2727</link>
			<description>அமெரிக்க வீரர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் அமெரிக்க ஆட்சியாளர்கள்தான்.  ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.  தங்கள் நாட்டைக் காப்பதற்காக அவர்கள் போரிட்டிருந்தார்களென்றால் அவர்களை உயிர்த்தியாகிகள் என்று போற்றலாம்.  ஆனால், எந்தக் காரணத்தைச் சொல்லி அமெரிக்கா இந்த போரைத் துவக்கியதோ அவையெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டன.  இதே தளத்தில் அது பற்றிய செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள்.  பொய்களை நிலைநாட்ட போர் புரிந்து அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தவர்களை தியாகிகள் என்றும் மனிதாபிமானிகள் என்றும் எப்படிச் சொல்ல முடியும்? - மரைக்காயர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2723</link>
			<description>அமெரிக்க வீரர்களின் தியாகத்தையும் உயரிய மனிதாபிமானத்தை அனைத்துலகமும் அறியும். உங்கள் மனிதாபிமானம் எங்கே போனது? போரின்மூலம் அவர்கள் பெற்றுக் கொண்ட நோயைக் கண்டு பரிதாபம் கொள்வதை விடுத்து கிண்டல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது
///
நண்பர் ராதாகிருஷ்ணன் கூறும் தியாகம் இதுவல்ல
தியாகம் தங்கள் நாட்டுக்கா இரணுவவீரர்கள் இழக்கும் ஒவ்வொரு நொடியும் தியாகம் தான் -ஆனால் நண்பர் ராதாகிருஷ்ணன் தினம்தொரும் வரும் செய்திகளை பார்ப்பது இல்லை என நினைக்கிறேன்/ அப்படி பார்த்தால் எங்கு எல்லாம் அமெரிக்க வீரர்கள் மற்றவெளிநடுகளில் அமைதியை நிலைநாட்டவும்/பாயங்கிரவாதத்தை ஒடுக்கவும் அவ்ர்கள் [அமெரிக்கர்கள்] செயல் படுகிரர்களொ அங்குயொல்லாம் மனிததன்மையும்/மனிதநேயத்தையும் நிங்கள் கண்டது உண்டா?
குள்ளநரியெண்னம் கொண்ட அமெரிக்கர்கள் அபகரித்துக்கொண்ட நாடுகளை தங்கள் கவணத்தில் கொண்டால் அவர்களின் நிலைபாடு மிக்கதொளிவாக உங்களுக்கு தொரியவரும்//
இவர்களின் நிலையை கண்டு உலக அளவில் கண்டனத்தை பொற்றுகொண்டுவுள்ளனர்// இன்னும் ஈராக்கிலும் தொல்வியை தளுவிக்கொண்டுவரும் இவர்களை கண்டு கிண்டல் செய்யாமல் வாழ்த்தவா முடியும்.......!!!!
ஹனீஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2720</link>
			<description>அமெரிக்க வீரர்களின் தியாகத்தையும் உயரிய மனிதாபிமானத்தை அனைத்துலகமும் அறியும். உங்கள் மனிதாபிமானம் எங்கே போனது? போரின்மூலம் அவர்கள் பெற்றுக் கொண்ட நோயைக் கண்டு பரிதாபம் கொள்வதை விடுத்து கிண்டல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. - ராதாகிருஷ்ணன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2701</link>
			<description>முஸ்லிம்களின் அமைதியை கெடுப்பவர்களுக்கு வல்லோனின் தன்டணையோ இது...

அன்று கஃபாவை இடிக்கமால் விடமாட்டேன் என சூளுரைத்து நின்ற அப்ரஹாவின் யானைப்படைக்கு எதிராக நிராயுதபானிகளாக நின்ற குறைசிகளுக்கு அபாபீல் பறவைகளை அனுப்பிய இறைவன், இன்று இஸ்லாத்தின் எதிரிகளிடம் நிராயுதபானிகளாக நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உதவ இதுவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ சோதனைகளை அவர்களுக்கு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றான். அல்லாஹ் மிகப் பெரியவ்ன். 

'அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்'. இனியாவது பாடம் பெற்றுக்கொள்ளுமா மேற்குலகம்???!!! 

- சுல்தான், குவைத் - சுல்தான், குவைத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2825</link>
			<description>நண்பன் ராதாகிருஷ்ணன், வளைகுடாவில் சில வருடங்களாக வசித்து வருகிறேன். 

இந்தியாவில் இருந்து நாம் இத்தகையவற்றை பார்க்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஈராக்கில் நடக்கும் செய்திகளை இந்திய ஊடகங்கள் கவரேஜ் செய்யும் விதமும் இங்கு நடந்து கொண்டிருப்பது நேர்மாறு என்பதை பல்வேறு சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்.

மதம், மொழி, இனம் கடந்து மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு இங்கு நடக்கும் அநியாயத்தை பார்த்தால் வினை-தினை பழமொழியை நீங்களே சொல்வீர்கள்.

நன்றி. - Srinivasan</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2829</link>
			<description>//அமெரிக்க வீரர்களின் தியாகத்தையும் உயரிய மனிதாபிமானத்தை அனைத்துலகமும் அறியும். உங்கள் மனிதாபிமானம் எங்கே போனது?// 

அநியாயமாக பொய்யின் அடிப்படையில் நிகழ்த்திய இப்போரின் மூலம் பச்சிளங் குழந்தைகள் பெண்கள் வயோதிகர்கள் உட்பட அப்பாவி ஈராக்கியர்கள் படும் அவதியைப் பற்றியும் மனிதாபிமானமுள்ள ராதாகிருஷ்ணன் அவர்கள் பரிதாப படாமல்,உலகமறிந்த அநியாயத்தின் சின்னங்களாக திகழ்வோர் மீது அனுதாபம் காட்டுவது.. 

ஆங்கிலேயர்களுடன் இணைந்து நமது இந்திய நாட்டையும் இந்திய நாட்டிற்காக தியாகம் புரிந்தோரையும் காட்டிக் கொடுத்தமைக்கு ஒப்பாக இல்லையா? சிந்தியுங்கள்.. சீர்படுங்கள். - M.S.K.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2809</link>
			<description>நம் இந்தியத் தாய்நாட்டை அன்னியரிடமிருந்து மீட்க நமது முன்னோர்கள்(அண்ணல் காந்தி முதல் அபுல்கலாம் ஆஸாத் வரை) எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்களோ அப்படித்தானே ஈராக்,பலஸ்தீன்,ஆப்கன் மக்கள் அன்னியர்களை விரட்ட போராடி வருகின்றனர்.இதனை மட்டும் உங்கள் மனதில் நினைவில் வைத்து கொள்க. அமெரிக்கா என்ற மாபெரும் உலக மகா கொடுங்கோலாட்சி புரியும் மனித நேயமற்ற இவர்கட்கு 'வக்காலத்து' வாங்க வந்தால் உங்கள் கரங்கள் நிச்சயம் நடுங்கும், ராதாகிர்ஷ்ணன் அவர்களே. அன்னியன் நம் நாட்டை விட்டு வெளியேறியதும்,'ஆனந்தம்' பாடிய தேசிய கவிஞன் பாரதியைப் போலவே இக்கொடியவர்களான அமெரிக்க குள்ள நரிக்கூட்டம் படும் அவஸ்தைகள் தன்னாட்டை பாதுகாக்க பாடுபடும் ஈராக்கியர்களுக்கும் 'ஆனந்தம்'ஆகட்டும். பாரதி உயிருடனிருந்தால் 'ஆனந்தப்பாட்டு' நிச்சயம் பாடுவார்.அப்போது, நீங்கள் பாரதியிடம் பிரிட்டீஷார்'தியாகிகள்' என்று கூறுவீர்களேயானால், உங்களைப்பற்றி பாரதி என்ன நினைப்பாரோ??????????????? - Abul Kalam Aaazaad, Adirampattinam</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2790</link>
			<description>பிழைக்கவந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆக்கிரமித்து நமது மண்ணின் மைந்தர்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டார்களே! 
அந்தமான் சிறைக் கொட்டடியில் வைத்து நம் வீர மறவர்களை துன்புறுத்திய ஆங்கிலேய மிருகங்களையும் உலகத்தையே உலுக்கிய ஜாலியான் வாலாபாக் படுகொலை போன்றவற்றை நிகழ்த்திய கயவர்களையும்  அன்புச் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆதரிக்கிறாரா?
சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ்துரைக்காக கண்ணீர் வடிக்காமல் வாஞ்சிநாதனுக்காக பெருமைப்படட்டும் ராதாகிருஷ்ணன்கள் - மஸ்தூக்கா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/896#comment-2786</link>
			<description>நண்பர் ராதாகிரிஷ்ணன் அவர்களே, ஒவ்வொரு முறை அமேரிக்கா போர் தொடுக்கும் போதெல்லாம் சொல்லும் காரணம் பின்னாளில் பொய்யாகி போகும் போது செய்யாத கண்டனத்தை இப்போது செய்கிரீகளா? நமது இந்தியா போன்ற ஆயுத பலம் வாய்ந்த வல்லரசுகளிடம் அமெரிக்கா வாலாட்டாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதே சமயம் ஏழை எளிய நாடுகள் அமெரிக்காவுக்கு என்றால் இளப்பமாக இருக்கிறது. ஒரு மனிதாபிமானி என்றால் இத்தகைய இரட்டை வேஷதாரியை என்ன செய்யவேண்டும் என்று நிங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். - Masar Khan</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

