<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!</title>
		<description>Comments for திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்! at http://www.satyamargam.com , comment 1 to 3 out of 3 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:35:59 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/877#comment-2511</link>
			<description>சகோ. அப்துல் அஜீஸ்,

தங்கள் வருகைக்கும் கருத்துகளூக்கும் குறிப்பாக, திருத்தத்துக்கும் மிக்க நன்றி!

நீங்கள் சுட்டிக் காட்டியவாறு இறைமறை விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்போம், இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி தருவானாக! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/877#comment-2509</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்,சகோதரி நதீரா அவர்கள் குர்ஆன் பற்றி எழுதியது ரொம்ப அருமை. இன்னும் அதன்பக்கமும்,ஹதீத்பக்கமும் முஸ்லீம் மக்களை திரும்பி பார்க்க தூன்றுகோளாக அமைந்துள்ளது.ரொம்ப பாராட்டுக்குரியதே இருந்தாலும் குர்ஆன் என்று எழுத வந்து விட்டால் கொஞ்சம் கவனமாகவே இருக்கணும் தவறுகள் வருவது இயல்பே.அதை சுட்டிக்காட்டுவதும் அனைவரது மீதும் கடமை தயவுசெய்து.தவறாக நினைத்து கொள்ளாதீர்கள்.

அலிஃப், லாம், மீம். இது இறைவேதம்; இதில் ஐயமில்லை. இது நம்பிக்கையாளருக்கு நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:1-2) 
இதில் பகராவில் முதல் வசனம் அப்படியே போட்டுவிட்டீர்கள் சரி.ஆனால் இரண்டாவது வசனம் இது வேதமாகும் அல்லது இது வேதம்;அந்த இறை அரபி மூலத்தில் இல்லை அடுத்து இதில் ஐயமில்லை .சரிதான் கடைசியில் ஹுதன் லில் முத்தகீன் என்ற அரபி பதம் உள்ளது அதுக்கு பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழி காட்டியாகும்  என்பது தான் சரி. நம்பிக்கையாளருக்கு என்பது தவறு அதுவும் பன்மையில் அல்லாமல் ஒருமையில் உள்ளது. பயபக்தியுடையவருக்கு என்று ஒருமையில் போட்டாலும் தவறுதான் மறுபடி இந்த தவறு வராமல்  திருத்திக்கொள்ளுங்கள்.
மா சலாம் 
அப்துல் அசீஸ் - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/877#comment-2551</link>
			<description>நதீரா போன்ற சகோதரிகள் இன்னும்பலர் நமது சமுதாயத்திற்கு வரவேண்டும், இது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் தமது பிள்ளைகள் விசயத்தில் கவனம் எடுத்துகொள்ளவேண்டும். சமீபத்தில் நமது சகோதரிகள் மாற்றுமதத்தவர்களுடன் சென்று இந்து முறைப்படி திருமணம் செய்தசெய்திகள் நாமெல்லாம் அறிந்துள்ளோம்.இதற்கு முற்றுபுள்ளி கொண்டுவரவேண்டும் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து.ஒவ்வொரு ஜமாஅத்தார்களும் அவரவர் கடமைகளை செய்யவேண்டும்.ஒவ்வொரு பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் அன்றாட செயல்களை கவனித்து நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்,அவரவர் பொறுப்புகள்பற்றி நாளை இறைவனிடத்தில் பதில் கூறியே ஆகவேண்டும். அதற்கு சகோதரி நதீரா போன்று நமது பிள்ளைகளையும் நாம் உருவாக்கவேண்டும் இன்ஸா அல்லாஹ்.. அல்லாஹ்தஆலா நம் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக!ஆமீன்! - மு.சாதிக்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

