<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>இளைய தலைமுறை எதிர்நோக்கும் ...</title>
		<description>Comments for இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்! at http://www.satyamargam.com , comment 1 to 5 out of 5 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:50:48 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/710#comment-2078</link>
			<description>//மேற்கண்ட ஹதீஸ் ஹாக்கிமிலும் இடம் பெற்றுள்ளது.அதன் ஸனதை ஆராயவும்//

இமாம் அஸ்கலானீ அவர்கள் தமது 'ஃபத்ஹுல் பாரீயில்', இபுனு அப்பாஸ் வரை மட்டும் சென்று சேரும் பதிவொன்று ஹாக்கிமில் இருப்பதாகக் குறிக்கிறார்.

நாம் தேடியவரையில் ஹாக்கிமில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவு தென்படவில்லை.

ஹாக்கிமின் பதிவு குறித்துச் சுட்டி ஏதுமிருப்பின் தந்துதவுங்கள்; பரிசீலிக்கலாம்.

நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/710#comment-2076</link>
			<description>Bismillahirrahmanirraheem

உன்னை ஐந்து நிகழ்வுகள் அடையுமுன் ஐந்து அருட்கொடைகளை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்! 
1.மரணம் வருமுன் வாழ்க்கை 
2.நோய் வருமுன் உடல் ஆரோக்கியம் 
3.வேலைப்பளு வருமுன் ஓய்வு 
4.முதுமை வருமுன் இளமை 
5.வறுமை வருமுன் செல்வ நிலை
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-நஸயி 

மேற்கண்ட ஹதீஸ் ஹாக்கிமிலும் இடம் பெற்றுள்ளது.அதன் ஸனதை ஆராயவும். - Muslimeen</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/710#comment-2073</link>
			<description>மாஷா அல்லாஹ்!

மிகவும் அருமையாகவும் ஆழமான கருத்துக்கள் நிறைந்த நிலையிலும் தற்கால விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்ற போராட்டங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய‌ முறையில் இக்கட்டுரை இருப்பதைக் கண்டு மெய் சிலிர்த்து விடுகின்றது!

இளைய சமுதாயம் ஒருபோதும் இல்லாதவாறு இப்போது மிக வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது. இக்கட்டுரை இளைய சமூகம் அதலபாதாளதில் வீழ்ந்து விடாமலும் உன்னதமானதொரு நாகரீகம் உருவாகி, முழுப் புரட்சியாக அமைந்து விஞ்ஞானயுகத்தில் முஸ்லிம்களும் காலத்தை வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையை வலுவடையச் செய்கிறது.

நன்றி சகோதரி!

அல்லாஹ் உங்களை இம்மையிலும் மறுமையிலும் மேன்மைபெற்று விளங்க வழி செய்வானாக. ஆமீன்.

சபூர் ஆதம் - அக்கரைப்பற்று. - சபூர் ஆதம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/710#comment-2069</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்... 

சகோதரி அவர்கள் தனது சீரான கட்டுரையின் மூலம், இன்றைய காலகட்டத்தில் ஒட்டு மொத்த சமுதாயம் குறிப்பாக, இளைய சமுதாயம் சிக்கி தவிக்கும் அவலங்களையும் அதன் பின்னணிகளையும் தீர்வுகளையும் யதார்த்தமாக- தத்ரூபமாக ஆதங்கத்துடனும் அக்கரையுடனும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

அவருக்கு இதற்கு ஜஸாக்கலாஹு கைர் மற்றும் முதற்பரிசுக்கும் நல் வாழ்த்துக்கள், சத்தியமார்க்கம் தளத்தினரின் தேர்வுக்கு வாழ்த்துக்கள், மற்றும் அனைவருக்கும் இதன் படிப்பினைகளின் மூலம் ஆக்கப்பூர்வமான இம்மை மறுமை பலன் விழைய பிராத்தனைகள். - மு. முஹம்மத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/710#comment-2067</link>
			<description>பெரும்பாலான கட்டுரைகள் ஆழமான, அறிவுப்பூர்மானவையாய் மட்டுமே இருக்கும்; அல்லது வெறும் உணர்ச்சிக் கலவையாய் இருக்கும்.

வழக்கத்துக்கு மாற்றமாக, அறிவும் உணர்வும் செறிவாய்க் கலந்து வடிக்கப் பட்ட கட்டுரையைப் படித்ததில் மனம் நிறைந்து போனது.

சகோதரி ஹயா முதல் பரிசு வென்றதில் வியப்பேதுமில்லை.

வாழ்த்துகள்! - அதி. அழகு</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

