<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>தியாகப் பெருநாள் செய்தி!</title>
		<description>Comments for தியாகப் பெருநாள் செய்தி! at http://www.satyamargam.com , comment 1 to 6 out of 6 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:34:16 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/700#comment-2034</link>
			<description>மிக அருமையான ஆக்கம்,

ஒவ்வொரு இஸ்லாமியனுக்குமுள்ள இன்றய தேவையை மிக அழகாக விளக்கியுள்ளது கட்டுரை. இன்று இஸ்லாத்திற்கெதிரான எழுத்து பயங்கரவாதத்தை ஒரு சில வலைத்தளங்களுக்கு சென்றாலே விளங்கிக் கொள்ளலாம். இஸ்லாத்திற்கெதிரான வசைபாடல்கள் நேசமுடன் உண்மையாடியார்களாக எழில் மிக்க வார்த்தை ஜாலங்களுடன் ஜயம் பெற்றிருக்கிறதென்றால் அது மிகையாகது. 

சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமா நஸ்ரின் போன்றோருக்கு கிடைக்கும் பப்ளிசிட்டிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

//ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்' எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.//

என்ன செய்ய? மறுக்கவியலாத உண்மை. - ஸயீத்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/700#comment-1999</link>
			<description>சிரிக்க வைக்கும் 'சில்லறை' கூத்துக்களுக்காக அடித்துக் கொண்டு அசிங்கப்பட்டு நிற்கும் சமுதாய அங்கங்களை உணர்வடையச் செய்யும் அற்புதமான வரிகள். வெல்டன் சத்தியமார்க்கம்.காம்.

உன் சீரிய எண்ண ஓட்டங்கள் சமுதாயத்தை விழிப்புணர்வடைய வைக்கவும் புதிய ஓர் அத்தியாயம் படைக்க வைக்கவும் வாழ்த்துக்கள்.

முழங்கட்டும் சத்திய வார்த்தைகள்!
உயரட்டும் சத்தியமார்க்கம்! - ஹாஜியார்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/700#comment-1994</link>
			<description>فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.  (99:7)
////இதயத்திற்கு ஓய்வில்லை மூச்சுக் காற்றுச் சுழலும் வரை;
எழுதுகோல் ஏந்தும் கைகளுக்கு ஓய்வில்லை நீதி நிலைநாட்டப்படும் வரை!///
இந்த புனிதமிக்க தியாக பெருநாளின் சிறப்பு செய்தியாக சத்தியமார்க்கத்தின் ஆக்கம் வரவேற்க்கதக்கது!!! அனைத்து முஸ்லிம்களுக்கும் தியாக பெருநாளின் வாழ்த்துகள்!!!!
ஹனீஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/700#comment-1993</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

'அனைவருக்கும் தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்' 

எழுத்துப் பணியில் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உள்ள பொறுப்பையும் - கடமையையும் மிக அழகாக, ஆழமாக உணர்த்தியுள்ளீர்கள்.

தியாகப் பெருநாளின் செய்தியாக, அருமையான சிந்தனையோட்டங்கள் - வாழ்த்தும், பாராட்டும்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/700#comment-1997</link>
			<description>'அல்லாஹ் முதலில் படைத்தது எழுதுகோலைத்தான்'என்பது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.எனவேதான்'எழுதுகோலின்(பேனாவின்)முனை, வாள் முனையை விட கூர்மையானதாக இருக்கிறது'என்று சொல்லப்படுகிறது.இது யாராலும் மறுக்கமுடியாத அதன் மகிமையாகும்.அல்லாஹ் அதற்கு அவ்வளவு பெரிய சக்தியை கொடுத்துருக்கிறான்.அப்படிப்பட்ட எழுதுகோலுக்கு தூண்டுதலாகவும்,துணையாகவும்,வசதியாகவும்,அந்த எழுதுகோல்கள் படைக்கும் சத்தியவார்த்தைகளுக்கு அடைக்கலமாகவும்,உறைவிடமாகவும் திகழ்கிற'சத்திய மார்க்கம்.காம்'குழுவினருக்கும்,அதன் எழுத்தாளர்களுக்கும்,வாசகர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த'ஈதுல் அழ்ஹா'நல்வாழ்த்துக்கள். - ibnshah</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/700#comment-1996</link>
			<description>மிக ஆழமான உண்மை! ஊடக வலிமையின்மையால் நம் இந்திய முஸ்லிம் சமுதாயம் கேட்பாரற்ற நிலையில் உள்ளது. பேனா (ஊடகம்) ஆட்சிகளைக் கொண்டு வந்தது; ஆட்சிகளைக் கவிழ்த்தது. அதன் வலிமையை நம் சமுதாயம் உணர்ந்து பயன் படுத்தும் வரை வெற்றி தொலைவில்தான்.

சிறந்த ஆக்கம். சத்தியமார்க்கம் தளத்திற்குப் பாராட்டுகள். - மஹ்மூத் அல் ஹஸன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

