<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் ...</title>
		<description>Comments for இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து! at http://www.satyamargam.com , comment 1 to 11 out of 11 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Thu, 17 May 2012 13:14:28 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1669</link>
			<description>ASSALAMU ALAIKKUM
ALHAMDULILLAAH  ALL PRAISE TO ALLAH. WHO HAS IN A WAY INSPIRED MANY PEOPLE LIKE THIS, AROUND THE WORLD TO SPEAK ABOUT ISLAM AND SPREAD THE TRUTH AND ITS LIGHT TO REMOVE THE DARKNESS AND IGNORANCE ABOUT GOD (ALLAH) THE CREATOR AND HIS FINEST CREATION MANKIND.
LET THIS HELP SPREAD PEACE &amp; HARMONY IN THIS WORLD WHERE MANY PEOPLE HATE AND FIGHT ONE ANOTHER JUST BECAUSE OF PETTY REASONS LIKE DIFFERENT RELIGION,RACE, COLOR, CASTE, CREED, LANGUAGE ETC.
MAY GOD BLESS US ALL WITH HIS PARADISE (JANNATHUL FIRDOUSUL AALAA IN THE HERE AFTER) - S.S.K.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1652</link>
			<description>கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே

எக்காலத்திற்கும் ஜாதி மத வேறுபாடின்றி முழு மனித குலத்திற்கும் அதன் சூபிட்சத்திற்கும் வழி வகுக்கும் நடுநிலையான மனித குல சாந்தி மற்றும் ஈடேற்றப்பாதையை அமைக்க வழி வகுக்கும் அருமையான இக் கருத்துக்கள் நாம் என்றும் நினைவில் வைக்கவேண்டியவைகள்... அவற்றிl முத்தாய்ப்பாக...

//ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும். 

முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.// 

இறைவன் மனிதகுல சமத்துவம் சுமூகமான சாந்தியான வாழ்க்கைக்கு குரல் கொடுத்து வரும் இது போன்ற அனைவருக்கும் உதவிட இச்சிந்தனை மெம்மேலும் பரவி மனிதநேயமும் சாந்தியும் நிலைபெற பிராத்திக்கும்...

சகோதரன். - அன்பு சகோதரன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1659</link>
			<description>அல்லாஹ்வை ஒருவன் என்றும்,இறுதித்தூதரை நபி என்றும்,மறுமை என்று ஒன்று உள்ளது.அதில் அனைவரும் மீண்டும் எழுப்பப்பட்டு,இறைவனின் சன்னிதானத்தின் முன் நிறுத்தப்படுவோம் என்றும் நம்புகின்றவரை, ஒருவர் முஃமினாகமுடியாது.தேவானந்த சரஸ்வதி சாமியார் இவ்வாறு நம்பினால் நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னிப்பான்.வேண்டுமென்றால் நீங்கள் இவ்வாறு கூறலாம்''அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் என்னும் நேர்வழியை கொடுப்பானாக''என்று.ஏனென்றால்الاسلام يهدم قبله ''இஸ்லாம் முன் செய்த(பாவங்களை)வற்றை அழித்துவிடுகிறது''அவர் automaticகா தூய்மை அடைந்து விடுவார்.நாமெல்லோரும் அதற்காக துவா செய்வோமாக. - ibn shah</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1651</link>
			<description>وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ

இன்னும் மனிதர்களில் 'நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்' என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.  (2:8)
 
يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.  (2:9)
///நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால், இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் - இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்//
உண்மையில் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான் இன்னும் உள்ளங்களிலும் மறைந்து இருப்பவற்றையும் அல்லாஹ் அறிவன், அந்த தேவானந்த சரஸ்வதி அவர்களுக்கும் அவரை சார்ந்த இந்துத்துவர்களுக்கும் அல்லாஹ்வின் கருனையும் கிருபையும் உண்டாகட்டும்,
ஹனிஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1657</link>
			<description>நான் நினைக்கிறேன் அல்லாஹ் நாடினால் மறுமையில் இவருக்கு மன்னிப்பு வழங்கப்படலாம் என்று......... உங்கள் கருத்து? - shafiq</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1855</link>
			<description>Great. This is the first time i am seeing tamil tranlation of Kanchi Kamakoti Peetam, Sri Maha Devendra Saraswathi Swamigal's talk for such topic. Good work. - Rani Verma</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1647</link>
			<description>இஸ்லாம் பற்றிய தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-2323</link>
			<description>thanqs for tamil transtlation alhamdulilah - nagore a.r naushad</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1988</link>
			<description>இப்பக்கத்தைக் காணும் லிங்க்கை அனுப்பித் தந்த ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு நன்றி. நல்ல பல அரிய தகவல்கள் இங்கு காணப்படுகின்றன. பாராட்டுக்கள்... - Sadikbasha</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1986</link>
			<description>ஆமாம். இதுவரை இச்செய்தி தமிழ் ஊடகத்தில் எதிலும் வரவில்லையே? இதனைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்க்கொடுத்த இனையதளத்தினருக்கு நன்றிகள் பல! - ஹிதாயத்துல்லாஹ்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/667#comment-1984</link>
			<description>Alhamdulillaah
Shangaratcharyar's comments should be released to the Indian newspapers. So that the truth will circulate among the Indians without borders.
Thanks - Abu Fawzeema</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

