<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>இந்தியா காஃபிர் நாடா?(பகுதி-3)</title>
		<description>Comments for இந்தியா காஃபிர் நாடா?(பகுதி-3) at http://www.satyamargam.com , comment 1 to 18 out of 18 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:40:22 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1619</link>
			<description>//இவ்வாக்கத்தின் கீழ் இடம் பெற்ற சில பின்னூட்டங்கள் / கருத்துப்பரிமாற்றங்கள் இத்தலைப்பிற்குப் பொருத்தமில்லாத காரணத்தால் அவை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகிறோம்.//

சத்தியமார்க்கம் நிர்வாகத்தினருக்கு நன்றி! 
கட்டுரைக்கு சம்பந்தமில்லாத மறுமொழிகளைக் கண்டு சற்றுக் குழம்பிப் போனேன்.

சகோதரர் மஸ்தூக்கா அவர்களே, உங்கள் வாழ்த்துக்கு நன்றி! வல்ல இறைவன் அனைவருக்கும் ஆற்றலை அதிகப்படுத்தட்டும். - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1613</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இவ்வாக்கத்தின் கீழ் இடம் பெற்ற சில பின்னூட்டங்கள் / கருத்துப்பரிமாற்றங்கள் இத்தலைப்பிற்குப் பொருத்தமில்லாத காரணத்தால் அவை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகிறோம்.

அன்புடன்,
நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்) - நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்)</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1615</link>
			<description>ஹிஜ்ரத் என்பதை மையமாகக் கொண்டு சுலைமான் மட்டுமல்ல (கட்டுரையைத் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் தான் சுலைமான் யாரென்று தெரியுமே) இன்னும் சிலரும் பலவாறு கதை அளந்து கொண்'டிருந்தனர். இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படித்தால் அவர்களும் தெளிவு பெறலாம். சகோதரர் அபூமுஹை அவர்களே அல்லாஹ் தங்கள் ஆற்றலை மென்மேலும் அதிகப்படுத்துவானாக. - மஸ்தூக்கா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1561</link>
			<description>//இன்சாஅல்லா வேலை முடிந்து கட்டார் திரும்பியவுடன் உங்களைத் தொழர்புகொள்கிறோன்.//

பரவாயில்லை. நிதானமாக உங்களின் வேலை முடித்து திரும்பி வாருங்கள் சகோதரரே. அதுவரை பொறுமையுடன் காத்திருக்கின்றேன். வந்த உடன் மறக்காமல் தொலைபேசுங்கள்.

எனக்கு எப்படியாவது கட்டரில் நிரந்தர குடியுரிமை கிடைத்தால் போதும். - அபுசுஃபா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1552</link>
			<description>//இதுவரை சுலைமான் அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இன்னும் காத்திருக்கிறேன்.//

அவசரமாக கம்பெனி வேலை விஷயமாக சிங்கப்பூர் வர வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

இன்சாஅல்லா வேலை முடிந்து கட்டார் திரும்பியவுடன் உங்களைத் தொழர்புகொள்கிறோன். - சுலைமான்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1550</link>
			<description>//தியாகத்தில் பத்ருப்போருக்கு ஈடாக வேறு போர்கள் சொல்லப்படவில்லை! இஸ்லாமிய வரலாற்றில் பத்ருக்கான முக்கியத்துவம் அதன் பிறகு நடந்த போர்களுக்கு இல்லை! இனியும் இருக்கப் போவதில்லை!//

நிச்சயமாக! இஸ்லாமிய வரலாற்றில் அல்ல உலக வரலாற்றிலேயே இது போன்ற ஒரு போரைப் பார்க்க இயலாது.

மக்காவிலிருந்து உயிரையும் மார்க்கத்தையும் காக்கும் பொருட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஒரு சிறு கூட்டம் - எவ்வித கையிருப்பும் இன்றி கட்டியத் துணியுடன் வெளியேறிய கூட்டம் - தங்களை விட 3 மடங்கு எண்ணிக்கையிலும் தாங்கள் எண்ணிப்பார்த்திராத ஆயுதம் மற்றும் குதிரை, ஒட்டகம் போன்ற வாகன எண்ணிக்கையிலும் மிகைத்திருந்த மக்காவிலிருந்து தாங்கள் வெளியேறக் காரணமான அதேக் கூட்டத்தோடு போரிட்டு வெற்றி பெற்ற பத்ர் சம்பவம் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

அது இறை அர்ப்பணிப்பிற்கும், இறை அச்சத்திற்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழும் ஓர் அற்புத நிகழ்வு என்றாலும் அது மிகையல்ல.

அருமையான கட்டுரைக்கு மிக்க நன்றி சகோதரர் அபூ முஹை அவர்களே. - அபூ ஃபாத்திமா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1556</link>
			<description>//அவசரமாக கம்பெனி வேலை விஷயமாக சிங்கப்பூர் வர வேண்டிய சூழல் உருவாகி விட்டது.//

சிங்கப்பூர் முஷ்ரிகீன் நாடா, முசல்மான் நாடா?  சிங்கப்பூருடன் வேலைத்தொடர்புகள் வைத்திருப்பதைப் பற்றி கட்டார் நாட்டு கடாராவி என்ன பட்வா சொல்லியிருக்கிறார்? - சத்யம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1545</link>
			<description>இதுவரை சுலைமான் அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இன்னும் காத்திருக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்தவார ஜும்ஆ பயானுக்கு அறிஞர் கடாராவி அவர்கள் உரையாற்றும் பள்ளிக்குச் செல்ல எண்ணியுள்ளேன். இயன்றால் கட்டார் நாட்டில் நிரந்தரமாக சுலைமான் அவர்கள் குடியுரிமை பெற்றது போல் எனக்கும் குடும்பத்துடன் குடியேற முடியுமா எனக் கேட்டுப்பார்க்க நினைத்துள்ளேன். பார்ப்போம். - அபுசுஃபா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1544</link>
			<description>நல்ல கட்டுரை. ஹிஜ்ரத் குறித்து இன்னும் விவரமாக அறிய அபூமுஹை வர்களின் அடுத்த ப்குதுக்காக காத்திருக்கிறோம். 

செய்தலி மற்றும் குடும்பத்தினர். - செய்தலி</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1543</link>
			<description>இண்டியாவிலிருந்து மூட்டை முடிச்சுடன் வெளியேறி கட்டரில் குடிபுகுந்துவிட்டதாக பொய் கூறிய சுலைமான் பெயரில் வந்தவரைக் காணோமே. எங்கே போனார்? ஒருவேளை அவசரப்பட்டு கட்டருக்கு வந்து விட்டோமென்பதை அபூமுஹை அவர்களின் விளக்கத்தைப் படித்து தெரிந்து கொண்டு இண்டியாவுக்கு திரும்பவும் கிளம்ப மூட்டை முடிச்சை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாரோ? - மாலிக் ஃபைஸல்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1541</link>
			<description>nalla kaddurai. allah anaivarukkum nallarul purivanaka.

abras.yafim@gmail.com - yafim</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1537</link>
			<description>now should Iraq and Srilanken people do ஹிஜ்ரத்? - aliyamaricar</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1535</link>
			<description>//மக்கா வெற்றிக்குப் பின் மார்க்கம் நிலையாக மேலோங்கியது. மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காகச் செய்த தியாகங்களுக்கு சமமாக மக்கா வெற்றிக்குப் பின் செய்யப்படும் தியாகங்கள் வராது. அதாவது, மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காக நாடு துறந்த, அறப்போர் செய்த தியாகங்களுக்கு மகத்தான பதவியுண்டு. மக்கா வெற்றிக்குப் பிறகு செய்யும் தியாகங்கள் அதற்குச் சமமாக இல்லை!//

அதாவது, இஸ்லாத்தைப் பாதுகாக்க எத்தனையே போர்கள் நடந்தன; இனியும் நடக்கலாம். ஆனால் அவையனைத்தும் பத்ருக்கு ஈடாகாது என்பதுபோல் எடுத்துக் கொள்ளலாம்.

உவமை சரிதானா கட்டுரை ஆசிரியர் அவர்களே? - வஹ்ஹாபி</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1533</link>
			<description>பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹிம்
அன்புக்குறிய அபூ முஹை விளக்கமான சான்றுகளை சமர்ப்பித்தவண்னம் இருக்கிறார் இவைகளை எல்லாம் படித்தபிறகும் [அவர்கள்] வீண் வதாங்களில் ஈடுபடுகிறார்கள் [அவர்களை] அல்லாஹ் நல்வழியில் செலுத்தட்டும்!!! இன்னும் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்[ன்]
ஹனிஃப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1547</link>
			<description>//அதாவது, இஸ்லாத்தைப் பாதுகாக்க எத்தனையே போர்கள் நடந்தன; இனியும் நடக்கலாம். ஆனால் அவையனைத்தும் பத்ருக்கு ஈடாகாது என்பதுபோல் எடுத்துக் கொள்ளலாம்.

உவமை சரிதானா கட்டுரை ஆசிரியர் அவர்களே?//

வஹ்ஹாபி அவர்களே மிகச் சரியாகச் சொன்னீர்கள்!

இஸ்லாமிய வரலாற்றில் பத்ருப்போர் மிக நெருக்கடியான தருணத்தில் நடந்த புனிதப்போராகும். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு இடையே நடந்த இப்போரில் இரு அணியினரிலும் சொந்தங்கள் சந்தித்து கொண்டனர். பந்த பாசங்களுக்கு இங்கு இடமில்லை அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு இப்போரில் கலந்து கொண்ட முஸ்லிம் அணியினர் காட்டிய தியாகம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 

நபித்தோழர் ஹாதிப் (ரலி) அவர்கள் சம்பந்தமாக அறிவிக்கும் செய்தியில்: 

பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், ''நீங்கள் விரும்பிதைச் செய்யுங்கள் உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது'' ..அல்லது ''உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்''.. என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

தியாகத்தில் பத்ருப்போருக்கு ஈடாக வேறு போர்கள் சொல்லப்படவில்லை! இஸ்லாமிய வரலாற்றில் பத்ருக்கான முக்கியத்துவம் அதன் பிறகு நடந்த போர்களுக்கு இல்லை! இனியும் இருக்கப் போவதில்லை! - அபூ முஹை</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1527</link>
			<description>தொடரும் பகுதியையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். - அபுசுஃபா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-1524</link>
			<description>சிறப்பான விளக்கங்கள்!

அடுத்தப் பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். - அதி. அழகு</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/651#comment-7911</link>
			<description>jazaakkallah for ur article..  - abbas</description>
			<pubDate>Sat, 08 Jan 2011 12:46:48 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

