<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>சிறைபிடிக்கப்பட்ட கொரிய நாட்டினரை ...</title>
		<description>Comments for சிறைபிடிக்கப்பட்ட கொரிய நாட்டினரை தாலிபான் விடுதலை செய்தது! at http://www.satyamargam.com , comment 1 to 6 out of 6 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:15:22 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/608#comment-1324</link>
			<description>சப்பைக் கேள்வி கேட்டுள்ள திருபீ'ரபு அவர்களே, தாலிபான்கள் ஷரியாவை நிலைநாட்டத்தான் தென்கொரிய உளவாளிகளை சிறைபடுத்தியதாக எப்போது எங்கே கூறினார்கள்?

அப்படியே அவர்கள் கூறியிருந்தாலும், அதனை முஸ்லிம் உலகம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதா? 

நல்லது நடந்தால் அதனை வரவேற்பதை விட்டு விட்டு அங்கேயும் வந்து தன் மன வக்கிரத்தைக் கொட்டுவதன் மூலம், பெயரில் மட்டுமல்ல மனதிலும் முழுவதும் 'அழுக்கு' நிறைந்து காணப்படுவதை மட்டும் 'அழகாக' வெளிப்படுத்துகின்றீர்கள் போங்கள்! - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/608#comment-1308</link>
			<description>இந்தியாவில் ஷரீஆ ஏற்கெனவே இருக்கிறதா? அப்படியென்றால், இஸ்லாமிய திருடர்களுக்கு மட்டும் கை வெட்டப்படுகின்றதா? கற்பழிக்கபப்டும் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் நான்கு சாட்சிகள் இருந்தால்தான் கோர்ட் படியேறி குற்றவாளியை அடையாளம் காட்டமுடியும் என்று இருக்கிறதா?
எனக்கு தெரியவில்லையே? - திருபிரபு</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/608#comment-1290</link>
			<description>இஸ்லாத்தில் இனி புதிதாக எதும் சட்டங்கள் வரபோவது இல்லை ஷாரியத் நீர்னயக்கபட்டுவிட்டன,இன்னும் குள்ளநரி குணம் கொண்ட அமொரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் விக்கிரகுணத்தை ஒன்றும் அறியா மக்களிடம் காட்டி நல்லபெயர்வாங்க துடிக்கின்றது எங்கொல்லாம் அமொரிக்க கால் எடுத்துவைக்கின்றதொ அங்குயொல்லாம் ஒன்னும் அறியாத மக்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பது தான் உண்மை, இன்னும் தான் ஆதிக்கத்தை இந்தியாவிலும் நிலைநாட்டினாலும் ஆச்சிரியபடுவதற்க்கு இல்லை
ஹஃணிப்-குவைத் - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/608#comment-1289</link>
			<description>நிலைநாட்டுவது எல்லாம் சரிதான். ஆனால், பலகீனமான, உலக ஏழை நாடுகளை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து பலவந்தமாக உட்புகுந்து, அங்கே அமைதியை தான் ஏற்படுத்தப்போவதாக கூறும் அமெரிக்கா இங்கே கால் வைத்த பின்னாவது அமைதி ஏற்பட்டிருக்கா

அறிந்தவர்காள் இதுபற்றிய விப்ரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். - suraj</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/608#comment-1288</link>
			<description>'கிருத்துவப் பிரச்சாரம் செய்யத்தான் வருகிறோம்' என்ற உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லிப் புகுந்தது ரொம்ப ரொம்ப நல்ல முறைதான் திருபிரபு.
 
'எதையும் தாங்கும் இதயம்' குடியரசு நாடான இந்தியாவையும் நம் நாட்டிலிருந்து பிரிந்துபோய் இன்றைக்குத் தன் இருப்பே கேள்விக்குறியாக வளைந்து நிற்கும் ஆப்கானிஸ்தானும் ஒன்றா?
 
அங்கு இன்றைக்கு யார் ஆட்சி புரிகின்றனர் என்பதும் என்னவகை ஆட்சி என்பதும் எந்த எந்த பகுதிகள் இன்றைய நிலவரத்தில் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
 
இங்கு யாரும் புதிதாக ஷரீஆவை நிலைநாட்டத் தேவையில்லை. அது ஏற்கனவே இருக்கிறது! - இப்னு ஹமீது</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/608#comment-1287</link>
			<description>நல்ல முறையாக இருக்கிறதே.. இதே போல இந்தியாவில் பிரச்சாரம் செய்ய வரும் முஸ்லீம் பிரச்சாரகர்களையும், கிறிஸ்துவ பிரச்சாரகர்களையும் செய்தால், இந்தியாவில் ஷாரியாவை நிலைநாட்டிவிட்டோம் என்று கூறிவிடலாமா? - திருபிரபு</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

