<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>காபா இடம் மாறிக் ...</title>
		<description>Comments for காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-1) at http://www.satyamargam.com , comment 1 to 5 out of 5 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:14:12 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/594#comment-1194</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல கட்டுரை. இதற்கான விடை தெரியாமல் மிகவும் குழம்பியிருந்தேன். மாஷாஅல்லாஹ் அடுத்த பகுதியை உடனடியாக வெளிய்டுங்கள். ஆவல் அதிகரித்துவிட்டது. - mahmood</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/594#comment-1193</link>
			<description>சகோதரர் அபூமுஹை அவர்களுக்கும், வேறுதளங்களில் இல்லா சென்ஸிடிவ் விஷயத்தை தரும் சத்தியமார்க்கம் தள நிறுவனத்திற்கும் நன்றி!!!தொடர்ந்து இது போன்ற நல்ல ஆய்வுகளை கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக. தங்கள் வாசகன்,

A. Zubair - A. Zubair</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/594#comment-1190</link>
			<description>புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு அவனுக்கு மட்டும் தான்
இன்னும் இந்த நவினயுகத்தில் அப்ரஹா போன்ற இன்னும் ஆயிரம் பேர் வந்தலும் அல்லாஹ்வின் ஆலையத்தை அழிக்கமுடியாது இன்னும் இஸ்லாத்தையும் காஃபவையும் அழிக்கமுன்வருபவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வினால் மட்டுமே அழிக்கபடுவர்கள் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் மேலும் இதுபோல வரலாற்று உண்மைகளை சத்தியமார்க்கம்.காம்யில் இடம் பேரசெய்யவும்
இப்படிக்கு 
ஹஃணிப்
குவைத்
haneef333@gmail.com - haneefm</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/594#comment-1189</link>
			<description>சகோதரர் ''மாற்றாந்தோட்டத்து மல்லிகையை''மனம் கமழச்செய்துருக்கிறார் தன் ஆதாரமாக.அருமையான சான்று.அல்லாஹ் இஸ்லாத்தின் எதிரி மூலமாக உண்மையை உலகுக்கு அறிய வைப்பது மிகப்பெரிய மகத்துவம் இல்லையா?சுப்ஹானல்லாஹ். - ஷாஹ்மைந்தன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/594#comment-1198</link>
			<description>''கலகம் பிறந்தால் வழி பிறக்கும்''என்பார்கள்.அது போல் தான் syed usmaan அவர்கள் தன் கருத்தை இவ்வாறு தெரியபடுத்தவில்லை என்றால் என்னைப்போன்றவர்களுக்கு இப்படியொரு அரிதான விஷயங்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்காது.இந்த தலைப்பும் வந்திருக்காது.எனவே உஸ்மானுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.அதைப்போல் சகோதரர் உஸ்மான் அவர்களும் அறியாமையினால் எந்தக்கருத்தையும் தெரியப்படுத்தக்கூடாது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் இது போன்ற web.siteகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளை சொன்னால் தான் அது அறிவுக்கு விருந்தாகும்.இல்லையென்றால் குழப்பத்துக்குத்தான் வழி வகுக்கும்.ஏனென்றால் இஸ்லாம் குழப்பத்துக்கு அப்பாற்பட்டது என்பதை உஸ்மான் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். - பின்த் ஹிதாயா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

