<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்ட ...</title>
		<description>Comments for முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்ட தாய்லாந்து பிரதமர் at http://www.satyamargam.com , comment 1 to 3 out of 3 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:11:16 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/291#comment-319</link>
			<description>கொடுமை.

மனிதம் மனிதத்தை தின்கிறது.

அதிலும் புனித ரமலானில் விரதத்தில் இருந்தவர்களிடம் இராணுவம் காட்டியிருக்கும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மன்னிப்பு என்பதோடு நில்லாமல் சம்ந்தப்பட்ட துறை மீது நீதி விசாரணக்கு உத்தரவிட வேண்டும்.

அநியாயம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - இறை நேசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/291#comment-316</link>
			<description>//இது அரசியல் ரீதியான விளையாட்டாக என்னத் தோன்றுகின்றது.//

இந்த சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.  முந்தைய பிரதமர் தக்சின் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட மறுத்து வந்த சூழ்நிலையில், தற்போதைய பிரதமர் முஸ்லிம்களை நோக்கி நேசக்கரம் நீட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.  தென் தாய்லாந்தில் அமைதி திரும்புவதற்கான முதல்படியாக இதை கொள்ளலாம்.  நல்லதே நடக்கும் என்று நம்புவோம். - இப்னு பஷீர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/291#comment-315</link>
			<description>மன்னிப்பு கேட்டதென்னவோ நன்றாகத்தான் படுகின்றது...ஆனால்..இது அரசியல் ரீதியான விளையாட்டாக என்னத் தோன்றுகின்றது. தற்போதுள்ள அரசியல் குழப்பத்தில் தென் தாய்லாந்தி்ல் இருந்து மேலும் பிரச்சினைகளை விரும்பவில்லை இந்த ஆட்சியாளர்கள் ஆகவே தென் தாய்லாந்து முஸ்லிம்களை சமாதானப்படுது்தும் வகையில் அரச ஆலோசகர்களின் ஆலோசனைக்கினங்கவே இந்த மன்னிப்பு கோரப்பட்டதாக தோன்றுகின்றது. இது ஒரு தற்காலிக அமைதி ஏற்படுத்தும் முயற்சியே. 

தென் தாய்லாந்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்றால் அங்குள்ள இரானுவத்திலும் அரசிலும் உள்ள புத்த பிக்குகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும். தென் தாய்லாந்தில் முஸ்லிம் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறை அனைத்தும் மதம் சார்ந்தவையே! அங்கு நடந்த படுகொலைகள் அனைத்தும் இரானுவத்திலும் அரச ஆலேசகர்கள் மத்தியிலும் ஊடுருவியிருக்கும் புத்த பிக்குகளின் தூன்டுதலில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளே என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை. 

உண்மையில் தாய் அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றால் அது தனது அரசிலிருந்து புத்த மத ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும். - முகவைத்தமிழன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

