<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச். ...</title>
		<description>Comments for ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன at http://www.satyamargam.com , comment 1 to 3 out of 3 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:55:34 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1406#comment-6429</link>
			<description>உண்மையில் பாமர மக்களுக்கிடையில் மத வேறுபாடுகளோ பிரச்சனைகளோ வெறுப்புகளோ இல்லை.மதத்தை அரசியல் கருத்தாக முன் வைக்கும் மதவாத அமைப்புகளினால்தான் பிரச்சனையே.
இந்து தீவிரவாதம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.அந்தக்கோணத்தில் விசாரிக்கப்படுவதும் இல்லை.ஒரு ஜனநாயக தளமும் அற்ற நிலையே இந்திய அரசியல் போக்காக உள்ளதற்கு மேற்சொல்லப்பட்ட செய்திகள் ஒரு சாட்சி. 

கேலிக்கூத்தான இந்த நாடகத்திற்கு எப்பொழுது முடிவு வருகிறது என்று பார்ப்போம். - ibnu shah</description>
			<pubDate>Thu, 11 Feb 2010 02:44:13 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1406#comment-6426</link>
			<description>படுபாவிகள்..! ஆதாரமே இல்லாமல் முஸ்லிம்களை தடா/பொடா என கைது செய்வார்கள். பல்லாண்டுகள் விசாரணைக்கைதியாகவே வைத்திருப்பார்கள். சிமி போன்ற முஸ்லிம் இயக்கங்கள் மீதான தடையை எந்த ஆதாரமும் இன்றி நீட்டிக்கொண்டே இருப்பார்கள். எண்ணற்ற ஆதாரங்கள் சாட்சிகள் இருந்தும் எந்த ஹிந்துத்வா அமைப்புகளையும் தடை செய்யலாமா என யோசிக்கக்கூட மாடார்கள். பல குண்டுவெடிப்புகள், கொத்துக்கொத்தாய் கொலைகள், தீவைத்து அழித்தல், கொள்ளை, கற்பழிப்பு, மசூதி இடிப்பு என வண்டி வண்டியாக ஆதாரமிருந்தும் சாட்சிகள் இருந்தும் ஹிந்துத்வா பயங்கரவாதிகள் மீது தங்கள் சந்தேக பார்வையைக்கூட திருப்பாமல் அமைதியாக இருப்பார்கள். பல்லாண்டுகள் கழித்தேனும் வேருவழியின்றி முஸ்லிம்களுக்கு ஆதரவாய் முடிக்கப்பட்ட அனைத்து விசாரணைக்கமிஷன்களும் கோமாவில் கிடத்தப்படும். உயர்/உச்ச நீதிபதிகளே காக்கி அரை டவுசர்கள் போட்டுக்கொண்டு தீர்ப்பளிப்பார்கள். அப்படியே அத்திப்பூத்தாற்போல் நெஞ்சுரத்துடனும் நேர்மையுடனும் ஹேமந்த்கார்க்கரெ பொன்றவர்கள் உண்மையை ஊருக்கும் உலகுக்கும் ஆதாரத்துடன் சொன்னாலும் அவர்களும் அழித்தொழிக்கப்படுவார்கள். அதை கேள்வி கேட்டால், அவர் மத்திய மந்திரியாக (அந்துலெ) இருந்தாலும் பிற்காலத்தில் காணாமல் போய் விடுவார். மொத்தத்தில் எதிர்காலத்தில் இந்தியா அமைதியான நாடாக இருக்க அரசுக்கும், மீடியாக்கும் நடுநிலையான யாருக்கும் கொஞ்சமும் அக்கரை இல்லை என்பது நன்றாக விள‌ங்குகிற்து. எங்கே செல்லும் இந்த பாதை? இங்கு இன்னொரு இஸ்ரேல்/ஃபாலஸ்தீன்? - U F O</description>
			<pubDate>Wed, 10 Feb 2010 18:26:48 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1406#comment-6402</link>
			<description>அல்லாஹு அக்பர்.
சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசலில் மினாரா கட்டுவதற்கு தடை ஏற்படுத்திடக் காரணமாயிருந்த சுவிஸ் நாட்டு அரசியல்வாதி இஸ்லாத்தை ஏற்றார்.

English:
http://www.tikkun.org/tikkundaily/2009/12/04/member-of-the-swiss-political-party-that-pushed-for-minaret-ban-converts-to-islam/

Sweedish:
http://www.20min.ch/news/dossier/minarett/story/27286120

அன்பு சத்தியமார்க்கம் டீம்.
நான் இத்தகவலை மின்னஞ்சலில் பெற்றேன். இதைப் பற்றிய கட்டுரை ஒன்றை தமிழில் பதிப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடாத்துவானாக.
ஜஸாக்கல்லாஹ்

__________

பின்னூட்டத்திற்கு நன்றி. கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள்.
நன்றி!

http://www.satyamargam.com/TamilTyping  - Thaz</description>
			<pubDate>Fri, 05 Feb 2010 15:34:42 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

