<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஈகைப் பெருநாள் வாழ்த்து</title>
		<description>Comments for ஈகைப் பெருநாள் வாழ்த்து at http://www.satyamargam.com , comment 1 to 5 out of 5 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 18:08:47 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1330#comment-6049</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சகோ. M.S.K. அவர்களுக்கு நன்றி. அப்படியான வாழ்த்துக்களுக்கான ஆதாரங்களை வைக்கக் கூடிய சகோதரர்கள் அவற்றை முன் வைத்து நற்பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். 

அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா - அபூ பௌஸீமா</description>
			<pubDate>Fri, 02 Oct 2009 00:32:27 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1330#comment-5993</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர்களே

பெருநாள் அன்று நபி ஸல் அவர்கள் &quot;தகப்பலல்லாஹ்&quot; அல்லாஹ் உங்கள் நற் செயல்களை ஏற்றுக் கொள்வானாக என்று அல்லது &quot;தகப்பல் மின்னா வ மின்கும்.&quot; அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக என்றோ வாழ்த்தியதாகவும் நாமும் இதையே வாழ்த்த வேண்டும் மற்றதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு பெருநாள் சொற்பொழிவில் கூறினார்கள். 
அல்லாஹ் மிக அறிந்தவன். - M.S.K</description>
			<pubDate>Fri, 25 Sep 2009 02:31:58 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1330#comment-5989</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே! வாழ்த்துக்களில் இஸ்லாம் காட்டித்தந்துள்ள அழகான வழிமுறை, &quot;அஸ்ஸலாமு அலைக்கும்&quot; அல்லது &quot;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்&quot; அல்லது &quot;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு&quot; என்பதுதான்.

&quot;இனிய வாழ்த்துக்கள்&quot;, &quot;ஈத் முபாரக்&quot; இப்படியானவற்றை வாழ்த்தட்டை வடிவில் டிஜிடல் வாழ்த்துமடல் வடிவில் வாழ்த்துத் தெரிவிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் எப்படி வந்தது? நிச்சயமாக யூத கிறிஸ்தவர்களிட்மிருந்து வந்ததுதான். இஸ்லாம் எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் வழிகாட்டாமல் விட்டுச் செல்லாது. கண்மூடிப் பின்பற்றுவதற்கு முன் பிரித்தறிய வேண்டும். ஏனென்றால் அல்-குர் ஆனை அல்-புர்கான்(வேறுபடுத்திக் காட்டுவது, பிரித்து அறிவிப்பது) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ரம்மியமான கவிதை.

வாழ்த்துக்கள் என்று மொட்டையாகத் தெரிவிப்பதை - யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்து - இந்த இனிய பெரு நாளில் உங்களுக்கு எனது இதயபூர்வமான ஸலாம். &quot;அஸ்ஸலாமு அலைக்கும்&quot; என்றோ அல்லது &quot;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்&quot; என்றோ அல்லது &quot;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு&quot; என்றோ வாழ்த்துத் தெரிவிக்கப் பழகிக் கொள்வோமாக. ஸலாமைப் பரப்புவோமாக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா - அபூ பௌஸீமா</description>
			<pubDate>Thu, 24 Sep 2009 18:29:27 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1330#comment-5986</link>
			<description>உன்பால் இருக்கும் அன்பால்
உன்னை வாழ்த்தும் என் வெண்பா

அரபகம் சென்றும் அழகு தமிழில்
மரபு   கவியாத்த  மாண்புமிகு நண்பா
வியந்தேன் உனது விருத்தப்பா கண்டே
நயந்தே வழங்குமென் வாழ்த்து


-&quot;கவியன்பன்&quot; கலாம், அதிராம்பட்டினம் - &quot;கவியன்பன்&quot; கலாம்</description>
			<pubDate>Wed, 23 Sep 2009 16:25:38 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1330#comment-5974</link>
			<description>சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள். - இராஜகிரியார்</description>
			<pubDate>Mon, 21 Sep 2009 19:05:26 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

