<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?)</title>
		<description>Comments for காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?) at http://www.satyamargam.com , comment 1 to 10 out of 10 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:55:03 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5062</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும்

மதவெறி தீவரவாதி வருண் பேசிய மேலும் பல தகவல்களை தினத்தந்தி நாளிதல் வெளியிட்டுள்ளது, பார்க்க மார்ச் 23,2009
அதில் இத்தொகுதியில் பைத்தியகார சீக்கியர்(வி.எம்.சிங்) போட்டி இடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜென்ட், அவரை ஆதரிக்கும் இந்துகள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள். இது போல் ரியாஸ் அகமது என்பவரும் போட்டி இடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி, இத்தகைவர்களை பிடித்து கருத்தடை ஆபிரேசன் செய்துவிட வேண்டும். எனக்கு முஸ்லிம்கள் ஓட்டு தேவையில்லை. இந்துகள் ஒன்றுபட வேண்டும். இந்துகள் ஓட்டு போடமல் இருப்பது மதத்துக்கு துரோகம் செயவது போன்றது. இந்து ரானுவத்தை அமைத்து துப்பாக்கி உரிமம் கொடுப்பேன்.
மேலும் விரிவாக
http://dailythanthi.com/article.asp?NewsID=476780&amp;disdate=3/23/2009 - M.Mohamed Abbas</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5054</link>
			<description>//வருண் காண்டி பேசியதில் தவறு ஒன்றுமில்லை.

தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது ஒரு தவறா?

நியாயப்படி பார்த்தால் பாஜக, தேசிய அளவில் வருண் காண்டிக்கு கொ.ப.செ. பதவி கொடுக்கவேண்டும்//

அன்பழகன் அய்யா, மிகச் சரியாகத் தான் கூறியுள்ளீர்கள். சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்!

பாஜகவின் இனவெறி கொள்கையைத் தான், பாஜகவின் புதிய அறிவுகொளுந்து வருண் வெளிப்படுத்தியுள்ளார்.

இனி ஒருவேளை மோடி இவரிடமிருந்து பாடம் படிக்க வேண்டி வரலாம். நீங்கள் கூறியது போன்று வருண், பாஜக கொள்கைபரப்பு செயலாளர் பதவிக்குத் தகுதியானவரே! - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5055</link>
			<description>ஆர்.எஸ்.எஸ் என்பது அடிப்படையில் ஒரு ரகசிய அமைப்பாகும். அதற்கென்று ஒரு புறத்தோற்றம் உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக சட்டங்களோ, பதிவேடுகளோ, கணக்குகளோ கிடையாது. ஆனால் அந்த அமைப்பு பெரும் தொகையை வசூலிக்கின்றது. அமைதியான வழிமுறைகள் மீது அதற்கு நம்பிக்கை கிடையாது. அவர்கள் வெளியில் சொல்வதற்கு நேர் எதிர்மறையான செயலில் ரகசியமாக ஈடுபடுகிறார்கள். ஐரோப்பாவின் பல்வேறு பாகங்களில் பாசிசத்திற்கு ஆதரவாகத் தோன்றிய அமைப்புகளின் மறுபதிப்பாக ஆர்.எஸ்.எஸ் விளங்குகின்றது.

                              
                                             -ஜவஹர்லால் நேரு

(விடுதலை க. இராசேந்திரன் எழுதிய “சங்பரிவாரின் சதி வரலாறு”  எனும் நூலில் ‘எச்சரிக்கை மணி’ என்னும் தலைப்பில் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களால் நினைவுகூறபட்டவை) - பெனா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5051</link>
			<description>முஸ்லீம் இயக்கங்களின் சட்ட வல்லுநர்கள் முறையானபடி தேவைபட்டால் சுப்ரீம்கோர்ட் வரை போய் அவனுக்கு(வருண்) சிறைதண்டனையும் தேர்தலில் நிற்கமுடியாதபடியும் தீர்ப்பு வாங்கிதரணும்.இது தேர்தல் காலம்.எந்த கட்சியும் (பிஜேபி தவிர) பகைக்காது.நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்காது.எனவே காலத்தை பயன்படுத்தி சட்டரீதியாக முழுதண்டனை பெற்றுதர வேண்டும். மற்ற கட்சிகள் தேர்தல் கமிஷன் செய்யும் என்று ஏமாந்துவிடாதீர்கள்.வெளிநாட்டிலிருந்து எதுவும் எழுதலாம் என்று தயவுசெய்து எண்ணாதீர்கள்..வேறு என்ன செய்ய முடியும்.இந்த வீடியோ காட்சிகளை அதிகமாக பயன்படுதிதி தேர்தல் பிரச்சாரம் செய்வதிலே தீவிரம் காட்டணும ; மக அதிகம் இந்துக்களும் சமாதானத்தை விரும்புபவர்கள் தான்.முட்டாள் அவன்தலையில் அவன் மண்ணை அள்ளி போட்டிருக்கிறான். - Rafique uthuman/ngl/riyadh</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5050</link>
			<description>அல் அமீன் என்பவர் ஏன் இப்படி ஆக்ரோஷப் படுகிறார் என்பது புரியவில்லை.

வருண் காண்டி பேசியதில் தவறு ஒன்றுமில்லை.

தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது ஒரு தவறா?

நியாயப்படி பார்த்தால் பாஜக, தேசிய அளவில் வருண் காண்டிக்கு கொ.ப.செ. பதவி கொடுக்கவேண்டும் - அன்பழகன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5053</link>
			<description>சகோதரர் அன்பழகன் நீங்கள் சுயநினைவோடு தான் இந்த பதிவை எழுதினீர்களா ?

// இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்'. //

இது தான் பி. ஜெ. பி கட்சியின் கொள்கைகளா ? 

இதற்க்கு பெயர் தான் நியாயமா ? 

இதே ரேஞ்சில் இந்தியா செல்லுமானால். சோமாலியா,எதியோபியா, சுடான் நிலைமைக்கு உட்கொண்டுவிடும்.

இந்த போக்கை அவர்கள் கைவிடவில்லையென்றால் பக்கத்தில் இருக்கும் இலங்கை 
இந்தியாவுக்கு ஒரு பாடம். 

முடிந்தால் அவர்களால் முடிந்த அளவு தங்கள் மதத்தை பின்பற்றவும். இல்லை என்றால் ஒரு சராசரி மனிதனைப் போலாவது. வாழக் கற்றுக்கொள்ளவும்.

மா சலாம்.

அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5046</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும்...

சத்திய மார்க்க தளத்தில் நடமாடும் மத தீவரவாதி வருன் பேசியது வீடியோவுடன் பதிந்திருக்கிறது....

//'இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்'.

'இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.

'ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்'//

ஆனால் நமது தமிழ் நாட்டு நாளிதல்களில் இவ்வாறு பதிந்துள்ளது

தினத்தந்தி மார்ச் 18, 2009
http://dailythanthi.com/article.asp?NewsID=475709&amp;disdate=3/18/2009
//''இந்துகளுக்கு எதிராக யாரவது விரலை நீட்டினாலோ, அல்லது இந்துக்கள் பலவீனம் அடைந்துவிட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்து தலைவர்கள் தங்களது காலடியில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதை சத்தியமாக அத்தகைவர்களின் கையை வெட்டுவேன்''//

மறைக்கப்பட்ட உன்மை தினத்தந்தி நாளிதளில்

//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.//

மேல் உள்ள வாசகம் தினத்தந்தியில் நீக்கபட்டு விட்டது


தினமனி மார்ச் 18,2009..

///இது எனது கை(அவர் கை உயர்த்திய படி) ஆனால் காங்கிரஸ் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம் யாரவது இந்துக்களை நோக்கி விரல் நீட்டினால், இந்துக்கள் பலவினமானார்கள் என்று நினைத்தாலோ , இந்துகள் தலைமையற்றவர்கள் என்று என்று கருதினால் அவர்களின் தலையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையாக கூறுகிறேன் .///

மறைக்கப்பட்ட உன்மை தினமனி நாளிதளில்

முஸ்லிம் என்று குறிப்படவில்லை அதை மட்டும் நீக்கி வீட்டு // இது தலைகளை வெட்டி எறியும்// என்று 
மொட்டையாக பதிக்கப்பட்டுள்ளது

//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.//

மேல் உள்ள வாசகம் தினமனியில் நீக்கபட்டு விட்டது
http://dinamani.com/NewsItems.asp?ID=DNH20090317114103&amp;Title=Headlines&amp;lTitle=&amp;#xD8;d&amp;#xA1;V+&amp;#xF9;Nn&amp;#xA7;Ls&amp;Topic=0&amp;ndate=3/18/2009&amp;dName=No+Title&amp;Dist=

மதவெறி பைத்தியம் பிடித்த தினமலர் மார்ச் 18, 2009,


//இது எனது கை, ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் சின்னம் அல்ல. பாரதி ஜனதாவின் பலம், யாரவது இந்துகள் நோக்கி கை நீட்டினால், இந்துகள் பலவினமானவர்கள் என யாரவது நினைத்தால் அவர்கள் கை வெட்டுவேன் என்று கீதை பேரில் உறுதி கூறுகிறேன்.//

மறைக்கப்பட்ட உன்மை தினமலர் நாளிதளில்

தினமலர் பற்றி சொன்னாலும் ஒன்று தான் சொல்லாமாலும் இருப்பதும் ஒன்று... ஏனெனில் இது ஒரு பொய்மலர்...தினமலரில் பதிந்த கருத்துகள் அனைத்தும் பொய்கள்.தொடர்புடைய வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாதவை.
http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=977
http://dinamalar.com/fpnnews.asp?News_id=3269&amp;cls=row4


இது தான் ஊடகத்தின் மறைத்தலும் அதற்கு தகுந்தார் போல் திரித்தலும்... - M.Mohamed Abbas</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5049</link>
			<description>//இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்//

அய்யோ, அய்யோ, அய்யோ! என்ன காமடி செய்கிறான்கள்! இவனின் பாட்டி இந்திராவையே இந்துவாக ஏற்றுக் கொள்ள சங்பரிவாரம் முன்வரவில்லை என்பது இந்தக் கிறுக்கிற்கு யாராவது சொல்லிக் கொடுங்களேன்.

இந்துவைத் தவிர எல்லோரும் பாகிஸ்தான் போக வேண்டும் எனில் இந்த அரைவேக்காடு அல்லவா முதலில் செல்ல வேண்டும்?

பாஜக அரைவேக்காடுகளின் கூடாரம் என்பதை அழகாகவே தெளிவிக்கிறது இந்த அரைவேக்காடு! - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5048</link>
			<description>அவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டிகளின் மத்தியில் இருந்து அவனை வெட்டுவேன், இவனைக் குத்துவேன் என்று கத்துவது பேடித்தனம்!

இவ்வளவு பேசும் வருண், உண்மையிலேயே ஆண்மகனாக இருந்தால் நான் இன்ன முஸ்லிமின் தலையை வெட்டப்போகிறேன் என அறிவித்து விட்டு வெட்ட வரட்டும். 

இவன் வெட்டும் பொழுது வெட்டப்படுபவனின் கை மணியாட்டிக் கொண்டிருக்கும் என்று நினைத்தானோ? அது அந்தக்காலம். - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1187#comment-5039</link>
			<description>ஜீவகாருண்யம் பற்றிப் பேசும் மேனகா காந்தி அம்மையார் தன் மகனுக்கு இந்திய முஸ்லிம்களும் ஜீவன் உள்ளவர்கள்தான் என்று சொல்லத் தவறியிருக்கலாம். - நல்லடியார்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

