<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் ...</title>
		<description>Comments for ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன? at http://www.satyamargam.com , comment 1 to 9 out of 9 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 17:52:07 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4936</link>
			<description>ஸலாம் உண்டாவதாக!
நல்ல கட்டுரை. சகோதரருக்கு நன்றி. இந்த தகவலை அனைத்து மஸ்ஜித்களின் தகவல் பலகைகளில் வெளியிட இயக்கம் சாராத முயற்சி எடுக்க அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியைத் தந்தருள பிரார்த்திக்கிறேன்... - Ahamed Basheer, Nagercoil / Dubai.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4932</link>
			<description>அருமை அருமை சமுதாய நலனில் அக்கரை கொண்ட ஒவ்வொருவரின் இதயதுடிப்பு இங்கே பதிவாகியிருக்கிறது.பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் கண்டிப்பாக தேவை அதிலே என்ன குறை வரும் என்று தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. முதலிலே சகோதரர் குறிப்பிட்டது போல ஜீம்மா மேடைகளிலிருந்து தொடங்கட்டும்.கோட்டாறில் மஸ்ஜிதுல் அஷ்ரபில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஜீம்மா மேடையில் இது நடந்துகொண்டுதானிருக்கிறது. - Rafique uthuman,nagercoil,Riyadh</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4928</link>
			<description>மாஷா அல்லாஹ்.

தம்பி மஸ்தூக்கா கட்டுரையில் கூறியிருக்கும் கருத்துகள் அனைத்தும் சமுதாயத்திற்கு உயிரோட்டம் அளிக்கவல்லவை.

தம்பி, உனது எழுத்து மேலும் சீரடையட்டும்; கூராகட்டும்! இறைவன் அருள்புரிவானாக.

இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான பத்திரிக்கையாளர்களை அடையாளம் காணும் சத்தியமார்க்கத்தின் முயற்சியில் இது ஒரு மைல் கல்.

சத்தியமார்க்கத்தின் சத்திய பயணம் தொடர வாழ்த்துகள்! - ஹாஜியார்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4919</link>
			<description>அற்புதமான அலசலும் அருமையான தீர்வுகளும்!

தெளிந்த எழுத்து நடை; உள்ளத்தைத் தைக்கும் சொல்லாட்சி!

பாராட்டுகள் சகோதரரே! - ஜமீல்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4925</link>
			<description>//சமுதாயத்தில் சிறு சலனத்தையாவது இக்கட்டுரை உருவாக்கும். படிப்பவர்கள் பிரிண்ட் எடுத்து அவரவர்களின் முஹல்லாக்களில் வினியோகிக்க வேண்டும்.//

நல்ல கருத்து! இதோ முதலாவதாக 

அதிரையில்...

அதிரை போஸ்ட் சார்பாக நிறைவோற்றுகிறேன்!! 



இல்லம் தோரும் நூலகம் அமைப்போம்;

இதயம் தோரும் ஊடக தீ மூட்டுவோம்! - அபு ஜுலைஹா  www.adiraipost.blogspot.com</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4924</link>
			<description>அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஊடகத்தின் தேவையைத் தெளிவாக உணர்த்தும் கட்டுரை. சமுதாயத்தில் சிறு சலனத்தையாவது இக்கட்டுரை உருவாக்கும். படிப்பவர்கள் பிரிண்ட் எடுத்து அவரவர்களின் முஹல்லாக்களில் வினியோகிக்க வேண்டும்.

சகோதரர் மஸ்தூக்காவிற்கு வாழ்த்துக்கள். சத்தியமார்க்கம்.காம் மென்மேலும் இது போன்ற நல்லப்பணி9களைச் செய்ய இறைவன் துணை புரியட்டுமாக. - அல் அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4914</link>
			<description>அல்ஹம்துலில்லாஹ் - சிறப்பு பரிசுக்கேற்ற சரியான கட்டுரை. இதை படிக்கும் வாசகர்கள் ஊடகத்தின் வலிமை உணர்ந்து தங்களால் இயன்ற பங்களிப்பை குறைந்தது வாசகர் கடிதம் எழுதுவதிலிருந்து தொலைக்காட்சி தொடங்குவது வரை செய்ய முயற்சிப்போமாக. இன்ஷா அல்லாஹ் இனி வரும் ஆண்டுகள் இப்புவியில் இறையாட்சி மலர முதல்படியாக மீடியாவை இஸ்லாமியப்படுத்துவோம் - Ferozkhan-Abudhabi</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-4909</link>
			<description>அல்ஹம்துலில்லாஹ்,

முஸ்லிகளுக்கு
இதழியல் பாடம் இது! 

இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை பயன் படுத்திக்கொள்ள நமக்கென ஒரு ஊடகமில்லையே!

இது யாருடைய குறை? 

காக்கா அவர்களைப் போன்று 25பேர் இருந்தால் போதும் அனைத்து ஊடகங்களும் நம் கையில்! 

இனி யாருடைய விஷக்கைகளாலும் எழுதப்பட்ட தீய தகவல்களை நாம் நுகர வேண்டியதில்லை!

ஏ! வெற்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சமுதாயமே!

நமக்கென ஒரு ஊடக வேலைத்திட்டம் ஏதேனும் உண்டா?

 ஏதேதுக்கோ மாநாடு போடுகிறோம்! தப்பில்லை!! 

ஆனால் நம்கென நாளிதழ் வேண்டும் என்பதற்காவோ,தொலைக்காட்சி வேண்டும் என்பதற்காவோ நாம் மாநிலம் தழுவிய மாநாட்டை நடத்தியிருக்கிறோமா? 

அப்படிக்கூடும் திட்டம் உண்டா? 

அப்படியொருதிட்டம் நம்மனதில் ஓரத்திலாவது ஒட்டிக்கொண்டுள்ளதா?

மலங்கள் நம் உயிரினும் மேலான நபியை வரைந்த போது...

 நம் கோபத்தை,வீதிப்போராட்டதை,
சட்டப்போரை எந்தப்பதிரிக்கையாவது பதிவு செய்ததா?

 இல்லை! 

வரைந்தவனும் அதற்கு எதிர்பு செய்தியை வெளியிடாமல் இருந்தவனும் சமமே!

அரசியல் கட்சிகள் நம்மை புரக்கணிக்கும் போது நமக்கென கட்சி துவங்குகிறோம்;தப்பில்லை! 

ஆனால்,நம்மை ஏறேத்தும் பார்காத ஊடகத்தை தான் படிக்கிறோம்;பார்கிறோம். 

ஏன்? நமக்கு சூடு சுரனையே இல்லையா? நமக்கு நாமே ஏன் உருவாக்கிக்கொள்ளக்கூடாது?

இந்த சமுதாயத்திடம் என்ன இல்லை? அறிவு,ஆற்றல்,பணம்,புகழ்....?
என்னக்குறை நம்மிடம்?


நாடோடி யூதனே நாடமைத்து ஊடகத்தை கையில் வைத்து உலகை கையில் வைத்திருக்கிறான்.

தொட்டால் அல்ல பார்த்தாலே தீட்டு என அடக்கி வைக்கப்பட்ட சகோதர சமுதாயம் இன்று யார் ஆட்சிக்கு வர வோண்டும் என முடிவு செய்கிறது.

எப்படி? 

நாளிதழ் முதல் சிறுவர் காமிக்ஸ் வரை அவர்கள் கையில்!


அன்று வெள்ளயர் நம் நாட்டை ஆண்ட போது,அடிமை சேவகம் செய்த பார்பனீய கூட்டம்.

இன்று, 

விடுதலைக்காக ரத்தம் இழந்த நம்மை நாட்டை விட்டே துரத்த பார்கிறதே,அதுவும் சரித்தான் என சில மக்கள் மனதும் ஏற்றுக்கொண்டதே ஏன்? அவனிடம் ஊடகம் உண்டு!

அனால், நாமோ...?


இனியும் தாமதம் வேண்டாம்.


திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையெனில் ஒருவனது எப்படி இருக்குமோ அப்படி ஒரு மனநிலையை நமக்கென நாளிதழ் பிறக்கும் வரை வைத்திருப்போம்!


இதயத்தில் தீயை முட்டுவோம்!

தீ பரவட்டும்! 

தீயிலிருந்து சுடர் ஏற்றுவோம்!!

அன்புடன்,

அபு ஜுலைஹா

www.adiraipost.blogspot.com - அபு ஜுலைஹா  www.adiraipost.blogspot.com</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1162#comment-7117</link>
			<description>Very Nice Hadith. - Mohamed Sadiq.</description>
			<pubDate>Tue, 20 Jul 2010 06:02:49 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

